WHO'S THAT.. K. வேலன்.. ❓️

654 62 19
                                    

               
💕காமம் இல்லா காதல்💕KIK💕

💕PART...9

முல்லை - தாத்தா ஏன் இபப்டி பண்ணுற ...கொஞ்சம் பொறுமையா இரு

சிவம் - இல்ல என்னால இங்க  இருக்க முடியாது மா ....உன் அம்மாவும் அப்பாவும் இறந்த பிறகு நான் தான் உனக்கு எல்லாமே...ஆனா நான் இதோ இந்த கதிர் சாரை தான் என் பிள்ளையா நினைச்சேன்...ஆனா இவருக்கு நான் அப்படி இல்லனு இப்ப தான் தெரியுது

கதிர் - சிவம் என்ன பேசுறீங்க நீங்க எனக்கும் தானே neenga  அம்மா அப்பா... நீங்க என்னை இப்படியெல்லாம் பேசலாமா... ப்ளீஸ் இங்க பாருங்க என் கண்ணுல தண்ணி எல்லாம் வருது நான் இந்த மாதிரி எல்லாம் இல்ல...வேணா சிவம் ப்ளீஸ் என்னை விட்டு போறேன்னு சொல்லாதீங்க

சிவம் - இங்க பார்ப்பா நான் உன் வீட்டு வேலைக்காரன்... ஏதோ உன் அம்மா அப்பா இறந்ததும் உன்னை என் மகனா  நினைச்சு வளத்தேன்... இப்போ உனக்கு நான் தேவை இல்ல..முல்லை வா

சிவம் முல்லையை கையை பிடித்து தன்னுடன் அழைக்க

பாலா- தாத்தா ப்ளீஸ் எதுவா இருந்தாலும் கதிர்  வீட்டுக்கு போய் பேசிக்கலாம்.. முதல்ல நீங்க இப்படி உக்காருங்க... நான் போய் டாக்டர் கிட்ட பேசிட்டு வரேன்..

சிவம் - வேணா பா..எதுவும் வேணா.. நாங்க ஊருக்கு போறோம்.. அங்க எதாவது ஹாஸ்ப்பிட்டள்ள வச்சு நான் என் பேத்தியை பாத்துப்பேன்

முல்லை - தாத்தா இப்போ ஏன் நீ இப்படி பண்ற... கொஞ்சம் அமைதியா இரு

சிவம் - என்னால முடியாது  நான் இங்க இருக்க இருக்க எனக்கு உடம்பெல்லாம் எரியுது நீ வா மா நம்ம போலாம்.. நான் சாகுற வரைக்கும் நீ போதும் எனக்கு

சிவம் முல்லையை கைபிடித்து அழைத்து செல்ல ...கதிர் சிவத்தின் இன்னொரு கையை பிடித்தவன்..

கதிர்-சிவம் உங்களுக்கு உங்க மட்டும் பேத்தி போதும்... ஆனா எனக்கு நீங்க இல்லாம எதுவுமே இல்ல சிவம் ........நான் உங்கள பாக்காம என்னால வாழவே முடியாது..ப்ளீஸ் சிவம் எனக்கு அம்மா அப்பா ஏன் என்னோட தாத்தா கூட நீங்க தானே..

💞காமம் இல்லா காதல் 💞KIK💞Onde histórias criam vida. Descubra agora