ஜென்மம் 8👹

44 0 0
                                    

மயங்கிய பிரித்வியை குடும்பம் தூக்கி அவன் பெட்டில் படுக்க வைத்தது....

அவன் அம்மா,அப்பா அக்கா அனைவரும் சுத்தி இருந்தனர்...

அவன் தூக்கி எறிந்த தாலியை சதிஷ் எடுத்து பத்திர படுத்தி கொண்டான்....

அனைவரும் சதிஷை சுற்றி கொண்டனர்....

அவன் அம்மா இந்திரா அவன் கையை பிடித்து அழவே ஆரம்பித்தார்😭😭

என்னவாயிற்று என் மகனுக்கு???சொல்லு???

அம்மா...எனக்கும் தெரியாது....சில நாட்களாக அவன் இப்படித்தான் உள்ளான்😖😖 அவன் கனவில் ஒரு பெண் வருகிறாள்..அவளை அவன் வரைந்துள்ளார்...என அந்த போட்டோவையும் அனைவரிடமும் காட்டினான்.....

ஊருக்கு கிளம்பும் அன்று கூட......என அன்று நடந்ததும் கூறினான்😖😖😖

பேரமைதி.......
அடுத்து என்ன பேச என யாருக்கும் தெரியவில்லை😖😖😖..

பவ்யா மெதுவாக உள்ளே நுழைந்தாள்...

அங்கேயே நில்...இந்திரன் கர்ச்சித்தார்..😠😠😠

என்ன தைரியம் இருந்தா என் மனைவியையே கொல்ல வந்துருப்ப??எல்லார் முன்னாடியும் அவ கழுத்த நெறிக்குற???அவ்ளோ தைரியமா??உனக்கு இனி இந்த வீட்டில் இடமில்லை...😠😠😠😠 உன் அப்பா என்னை நம்பித்தான் business செய்கிறான்...அவனை பார்க்க வேண்டிய இடத்தில் பார்க்கிறேன்😠😠😠😠😠😠😠😠😠

பயத்தில் முகம் வெளிறி ... வெளியேறினாள் பவ்யா.....

மெதுவாக கண் விழித்தான் பிருத்வி....

அம்மா...அப்பா...

கண்ணா...உனக்கு ஒன்னும் இல்லையே??வா..கிளம்பு நம்ம சாமியார் கிட்ட போய் மந்திருச்சுட்டு வருவோம்....

ஆமா...எதாவது காத்து கருப்பு அடிச்சுறுக்கும்..... வாப்பா.. போலாம்..

இல்லப்பா..அதெல்லாம் ஒன்னும் இல்ல..😖😖

இங்க திருப்திக்காக வாயேன்...

சரிப்பா..என மெதுவாக எழுந்தான்...

காரை ரெடி பண்ண  சொல்லு சதிஷ் ...என கூறி கொண்டே..அவன் தந்தை முன்னால் சென்றார்...குடும்பம் மொத்தமும் வாசலை அடைந்து விட்டது...

Du hast das Ende der veröffentlichten Teile erreicht.

⏰ Letzte Aktualisierung: Jan 19 ⏰

Füge diese Geschichte zu deiner Bibliothek hinzu, um über neue Kapitel informiert zu werden!

ஜென்மங்கள் தாண்டியும்👹👹Wo Geschichten leben. Entdecke jetzt