ஜென்மம் 4👹

60 3 2
                                    

ராஜுக்கு திடீரென மூச்சடைத்தது...
யாரோ கழுத்தை நெறிப்பது போல் இருந்தது 😲😲

அம்மா....என அலறி எழுந்தான்....

தம்பி..என அவன் அம்மா ஓடி வந்தார்....

முகமெல்லாம் வியர்த்து..... வெளிரிபோய் இருந்த மகனை பார்த்து திகைத்தவர் ஓடி சென்று சாமி அறையில் இருந்த விபூதியை எடுத்து வைத்து விட்டார்...😐😐

ஒண்ணும் இல்லை..ஒன்னும் இல்லப்பா...ஏதாவது கெட்ட கனவா இருக்கும்...தூங்கு....

அவனால் பதில் கூட பேச முடியவில்லை...மனமெல்லாம் அவனுக்கு வந்த கனவை பற்றியே இருந்தது.....

அவன் கனவில்.....

மணமேடை போல் இருந்தது😖 அதில் அவனும் தாரிகாவும்  அமர்ந்து இருந்தனர்....ஆனால் அவன் முகம்...மிக கோரமாக...🤢கண்கள் சிவந்து👹இருந்தது...அவன் போட்டிருந்த உடையும் எதோ பழங்கால உடை போல் இருந்தது.🕳️🕳️🕳️.....ஒரு கோர சிரிப்புடன் அமர்ந்து இருந்தான் 😂😂😂😂😂......
அவளின் பார்வை எதிரில் இருந்த ஒருவனிடம் மட்டுமே இருந்தது......

அவன் அச்சு அசலாக ராஜ் போலவே இருந்தான்😨...... திடீரென ஆவேசம் வந்தவளை போல் எழுந்தாள் தாரி..😈😈 மொத்த அக்னி குண்டத்தயும் தள்ளி விட்டாள்....அவளை அவனால் தடுக்க இயலவில்லை 😖😖😖  அங்கு கட்டி வைக்க பட்டு இருந்தவனை  பார்த்து ஓடினாள்...

ஆனால் அதற்குள் எதோ ஒன்று அவளை பிடித்து இழுத்தது...தடுமாறி கீழே விழுந்தாள் 😈😈😈...இங்கு ராஜ் அகோரமாக மறுபடியும் சிரித்தான்...ஆனால் அவன் கழுத்தை யாரோ நெறிக்க ஆரம்பித்தனர்....😰😰😰😰

அதற்குள் கனவு கலைந்து முழித்து விட்டான்....

அதற்கு மேல் அவனுக்கு தூக்கம் வர வில்லை 😖😖.....அது நிஜமாகவே நான் தானா??நான் எப்படி அப்படி ராட்சசன் போல் ஆனேன்🤔🤔 அதோடு என் தாரி??அவள் அப்படியானால் விரும்புவது என்னை போல் ஒருவனையா??

அவன் மண்டைக்குள் 1000 கேள்விகள்???!!!

விடை கிடைக்குமா??விடை கிடைக்கும் போது அவன் நிலை???🙄🙄

ஜென்மங்கள் தாண்டியும்👹👹Opowieści tętniące życiem. Odkryj je teraz