சல சல வென்று பயெ்யும் மழை தூரலில் இருவரும் ஒர் குடக்குள் பாதி நனநை்தும் நனயைாமலும் வீட்டிற்கு வந்து அடநை்தாமே். மாற்று உடை அணிந்து தன் கூந்தலை ஒதுக்கியபடி,,,,,நறெ்றியிலிருந்து வழிந்த நீர்துளி தரயைில் விழ.......அதை ரசித்த ப்படி நின்றிருந்த எனக்கு ஏதாே ஒர் உணர்வு......
என் ஆசை மனவைியாக இருந்தாலும் அவளை கட்டி அணகை்க ஏதாே ஒர் தயக்கம்,அவள் பயெர் ஆனந்தி...பெயரில் மட்டுமல்ல அவள் மனதாறு எப்பொழதும் தன்னை மட்டுமல்லாமல் சுற்றியுள்ளவர்களயைும் ஆனந்தமாய் வதை்துக்கொள்வால்....அவளது வசிகரமான தோற்றமும் அவளின் குறும்புதனமான பேச்சும் என்னை கவர்ந்து விட அவளை பார்த்த முதள் நாலே என் மனவைி அவள் தான் என்று முடிவு செயதனே்....
திருமணம் ஆகி 8 மாதம் ஆகியும் இன்னும் தாம்பத்ய வாழ்க்கயைில் ஈடு பட வல்லை ஏனனெறால் எங்களுக்குள் ஒப்பந்தம்...ஒரு வருடம் வரை எந்த வித தாம்பத்யமும் இ்லாமல்....நண்பர்கள் பாலே் இருக்கலாம் என்று.....ஆனால் பல சந்தர்பங்கள் என்னை எல்லை மீற தூண்டினாலும் ஆசகைளை அடக்கிக் கொண்டு ஓரு தோழனாக பழகுகிறேன்....
( namba story oda hero Peru kaarthik ,heroin anandhi.... Ivanga kalyana vaalkai LA santhikira ..santhoshamana swarasyamana vishayangal thaan kadhai....)
आप पढ़ रहे हैं
மழைக்காலம்
RomanceSara sari kanavan manaivi vazhkaiyil nadakum santhosama ,unarvupoorvamana vishayangal.... Vaanga padichu therinjipom.....