ராஜ்குமார்.......
ஏ....ராஜ்....எங்க டா இருக்க......?
எங்க தேடியும் கானும் குடும்பமே அவன தேடுது...கடசைில....நம்ப செல்ல குட்டி தாள்வாரம் ல கதவு பின்னாடி ஔிஞ்சின்டு சிரிக்குது........அப்பாடா என்று குடும்பமே பெரு மூச்சு விட்டுது...
எல்லாரும் மகாபலிபரம் கிளம்புறாங்க....ஏன்னா....நம்ப ரம்யா க்கு பெண் குழந்தை பிறந்துள்ளது....நம்ப ராஜகுமாருக்கு தங்கை ....குடும்பமே சந்தாஷேத்தில் இருக்கிறது......
ரம்யா குழந்தையோட இருக்குறத பாத்தா....ஆனந்திக்கு அவளோட பிரசவ நியாபகம்...ஹாஹா...
கார்த்திக்....லட்டு எடுத்துக்க...
ஓய்....ஆனந்தி.......நீ புடிச்ச லட்டா....
ம்ம்...எங்க ஆயா புடிச்ச லட்டு...சும்மா சாப்பிடுங்க..
அண்ணா....இது உனக்கு தேவயா....
போடா....போடா....
அண்ணா........
சொல்லுடா...
என் பொன்ுனுக்கு என்ன
பேரு வக்கலாம்.."ராஜி.......னு வை....ஏன்னா....ராஜகுமார் ராஜி...நம்ப குடும்ப பேரு . ...
சரி தான்...
மச்சினரே......எப்பாே....ட்ரீட்டு....?
அண்ணி......ட்ரீட் லா கிடயைாது...
ஏங்க.....
ஆமா.....நீங்க வச்சிங்லாக்கும்....
ஓஓஓஓ....அது சரி இது எல்லா சேர்த்து மொத்தமா கொண்டாடிர்வோம்.......
சம்ம ஐடியா......சொல்லுங்க என்ன பன்னலாம்.....
ம்ம்........கொடகை்கானல் போவம் ....பேமிலி டூர்.....
அப்படி போடு......
ஆனா கொஞ்ச நாள் ஆகட்டும்....ரம்யா உடம்பு தேரட்டும்....
ஆமா..அதுவும் சரி தான்.........
கார்த்திக் அந்த வழியில் நடந்து வர.....அதே ஆஸ்பிடலில் ஹேமாவ...பார்த்து அசந்து போனான்..........கயைில் குழந்தயைுடன் அவள் கணவருடன் அமர்ந்துக்கொண்டிருந்தாள்..
கணவன்...அவளை தாங்கி பிடித்தவாரு இருக்க.....அவள் ஊணத்தை.......மறந்தபடி தன் பிள்ளயைை கொஞ்சிக்க ொண்டிருந்தாள் .இவளை இப்படி தாங்குவதற்காக வே ஒருவன் பிறந்திருப்பது போல இருந்தது..
ஹேமா....ஏய்....நான் உன்னை இந்த அளவுக்கு தாங்க மாட்டேனு தான்.என்ன விட்டு போன.........? என்று அவளிடம் கேக்க துடித்தது...இதயம்....
இன்று.....நான் ஊனமாக உள்ளேன்.......உன்னை பார்த்த மறு கனம்...
என்னங்க....?
ஆனந்தியின் குரல் கேக்க..தன்னை சுதாரித்து திரும்பி பார்த்தான்...
"ஆனந்தி ரம்யாவின் குழந்தயை ஏந்தியபடி......நின்றாள்..
ஆசகை்கு ஒரு பெண் குழந்தை பெத்துக்கலாமா.....?
அதுக்கு தான்...நீ இருக்கியே டி எனக்கு..ஹாஹா.....
."தொடரும்....
आप पढ़ रहे हैं
மழைக்காலம்
RomanceSara sari kanavan manaivi vazhkaiyil nadakum santhosama ,unarvupoorvamana vishayangal.... Vaanga padichu therinjipom.....