❤️ 4 ❤️

453 26 35
                                    

யாரோ என் நெஞ்சை தீண்டியது ஒரு விரலாலே❤️....
தூங்கும் என் உயிரை தூண்டியது❤️
யாரோ என் கனவில் பேசியது இரு விழியாலே😍
வாசம் வரும் பூக்கள் 💐 வீசியது

தூரத்தில் நீ வந்தால் என் நெஞ்சில் பூகம்பம்😳
மேகங்கள் இல்லாமல் மழை சாரல் ஆரம்பம்😄
முதலும் ஒரு முடிவும் என் வாழ்வில் நீதானே 😘

நிலவாக உன்னை வானில் பார்த்தேன்😘😘
அலையாக உன்னை கடலில் பார்த்தேன்😘😘
சிலையாக கருங்கல்லில் கூட உன்னை பார்தேனே😘😘
மானாக உன்னை மலையில் பார்த்தேன்😘😘
தேனாக உன்னை மலரில் பார்த்தேன்😘😘
மயிலாக உன்னை வேடந்தாங்கல் காட்டில் பார்த்தேனே😘😘

ஓ பேச சொல்கிறேன் உன்னை😳
நீ ஏசி 👿செல்கிறாய் என்னை
வீணை தன்னையே மீட்டுக் கொண்டதா🤔
எண்ணிக கொள்கிறேன் அன்பே😍
காலம் என்பது மாறும்😳
வலி 😟தந்த காயங்கள் ஆறும்
மேற்கு சூரியன் மீண்டும் காலையில்😊
கிழக்கில் தோன்றி தான் தீரும்...

நதியோடு போகின்ற படகு என்றால் ஆடாதா😳😳
ஆனாலும் அழகாக கரை சென்று சேராதா😍😍
உயிரே என் உயிரே ஒரு வாய்ப்பை தருவாயா ....

நிலவாக உன்னை வானில் பார்த்தேன்😘😘
அலையாக உன்னை கடலில் பார்த்தேன்😘😘
சிலையாக கருங்கல்லில் கூட உன்னை பார்தேனே😘😘
மானாக உன்னை மலையில் பார்த்தேன்😘😘
தேனாக உன்னை மலரில் பார்த்தேன்😘😘
மயிலாக உன்னை வேடந்தாங்கல் காட்டில் பார்த்தேனே😘😘

ஓ பாதி கண்களால் தூங்கி😢
என் மீதி கண்களால் ஏங்கி😢
எங்கு வேண்டுமோ அங்கு😢 உன்னையே
கொண்டு சேர்க்கிறேன் தாங்கி..

நேசம் என்பது போதை😢
ஒரு தூக்கம் போக்கிடும் வாதை
என்ற போதிலும் அந்த துன்பத்தை
ஏற்று கொள்பவன் மேதை👍😊..

உன்னோடு நான் வாழும் இந்நேரம் போதாதா? 😊
எந்நாளும் மறவாத நாளாகி போகாதா?😊😊
இன்றே இறந்தாலும் அது இன்பம் ஆகாதா ? 😊😊

நிலவாக உன்னை வானில் பார்த்தேன்😘😘
அலையாக உன்னை கடலில் பார்த்தேன்😘😘
சிலையாக கருங்கல்லில் கூட உன்னை பார்தேனே😘😘
மானாக உன்னை மலையில் பார்த்தேன்😘😘
தேனாக உன்னை மலரில் பார்த்தேன்😘😘
மயிலாக உன்னை வேடந்தாங்கல் காட்டில் பார்த்தேனே😘😘

My fav song😍😍.....


நீ சோகமா இருக்கும் போது...
இப்டி எதாவ்து கிருக்குத்தனம்😝..
பண்ணி உன்ன சிரிக்க வெக்க..
எப்பவும் நான் இருக்கன்.😍😍

நீ அழுகறது கூட எனக்கு பிடிக்கும்..
என் தோள்ள சாஞ்சு அழுதா😘

By            
❤️Kannan❤️

இதயத்தை வருடிய பாடல் வரிகள்Donde viven las historias. Descúbrelo ahora