21

1.1K 53 8
                                    

இந்த கதைக்கு அந்த அளவு வரவேற்பு... இல்லை என்றாலும் முடிக்க வேண்டியது எனது கடமை. சரி வாங்க கதையுள்ள போவோம்.

அனிதாவை யும் ஆகாஷையும் வீட்டுக்கு அழைச்சிட்டு வராங்க நம்ப நந்தினி......

கார் வீடு முன்பு நிக்க...மாலையும் கழுத்துமா நிக்கிறாங்க இரண்டு பேரும்......இப்ப தான் அதிர்ச்சி........ உள்ள இருந்து எல்லாம் வராங்க

"ஏய் அனிதா நில்லுடி வீட்டு வாசப்படி கூட மெதிக்க கூடாது அவளோட அம்மா😀😀😀😀😀😀

அவளோட அத்தை "அப்பா இல்லாத பொண்ணு னு உன்னை என் வீட்டில் வளர்த்தேன் பாரு நல்லா பேரு வாங்கி கொடுத்தடி....

அய்யோ....பிரச்சினை வேற மாதிரி போதே...நந்தினி முந்திக்கொண்டு "அய்யோ நீங்க நினைக்கிற மாதிரி காதல் திருமணம் அல்ல திடிருனு நடந்த ஒரு கல்யாணம் அவ்வளவு தான் .......ஆகாஷூக்கு வேற ஒரு பொன்னை கட்றதா இருந்தது ஆனால் அவ ஏதோ காதல் விவகாரம் னு நினைக்கிறேன் அவ காணல.....போயிட்டா..... வேற வழியில்லை அதான் அனிதா கழுத்தை நீட்டிட்டா.....உண்மை சொல்லனும் னா அனிதா செய்தது புன்னியம்.

அதுக்குள்ள பிரஹலாத் விஷயம் கேள்வி பட்டு வர....."ஆஹா அனிதா எப்படியோ கல்யாணம் பன்னிட்டா ஸோ நம்ப க்ரேட் எஸ்கேப்...... சப்போர்ட் பன்வோம்"ம்ம்ம் உள்ள வாங்க பொன்னு மாப்பிள்ளை..... அட என்னமா பாக்குற ஆரத்தி தட்டு எடுத்துட்டு வா....

நந்தினி "ஆஹா....இவரு என்ன இவ்வளவு ஆர்வமா இருக்காரு....ஹாஹா.... பரவாயில்லை

அனிதாவும் ஆகாஷூம் உள்ளே நுழைய...இருவரும் ஒருவருக்கொருவர் முகம் பார்த்து எதுவும் பேசிக்கொள்ளாமல் அமைதியாக நிக்க....

இந்தாங்க பால் பழம் என்று வேண்டா வெறுப்பா நந்தினி மாமியார் நீட்ட...அட அத்தை அதை சந்தோஷமாக தான் கொடுக்கிறது னு நந்தினி சிரிக்க.... ஆகாஷூக்கு ஒன்னும் புரியல....இதுவரை யாரும் இல்லாமல் தனிமையில் காலம் தள்ளிய ஆகாஷ் இன்று அவனை சுற்றி இத்தனை பேர் இருப்பது நினைத்து சந்தோஷபடுவதா அல்லது திடிர் கல்யாணம் நினைத்து வருத்தப்படுவதா னு தெரியாமல் முகம் வாட்டத்துடன் நின்றுகொண்டு இருந்தான்.

பிரஹலாத் ",என்ன சகலை...எதையோ சிந்திக்கிறீங்க???😊😊😊😊

ஒன்னுல பிரஹலாத் 😀

சரி சரி போங்க மேல் மாடியில் அனிதா ரூம் இருக்கும்... அனி கூட்டு போடி....போய் ரெஸ்ட் எடுங்க என்று பிரஹலாத் கூற.....

நந்தினி அவ்வாறே கூற.....இருவரும் ஓய்வு எடுத்து கொள்ள செல்ல.... நந்தினி மாமியார் க்கு நந்தினி மீது இருந்த கோபம் அனைத்தும் அனிதா மீது தாவியது.

"பாவி மக....இப்படி ஒரு கல்யாணம் பன்னிட்டு வந்து நிக்கிறா.....

பிரஹலாத் மற்றும் நந்தினி "ப்பா இனி நாம்ப நிம்மதியாக இருக்கலாம் என்று பெருமூச்சு விட்டனர்.

😀😀😀😀😀😀அடுத்து என்ன???

உணர்வுகள் தொடர்கதைWhere stories live. Discover now