கண் கட்டப்பட்ட நிலையிலும்
உன் இதயம்
துடிக்கும் ஒசையிலே
பாதி மயங்கி
கிடப்பவள்....
நேருக்கு நேர்
நடந்த விழிகளின் போரில்
மொழி தெரியாமல் முளிக்க
கள்ளப் புன்னகையில்
தெளியவைத்து
காதல் மொழியை
கண் அசைவிலே
உன் கண்கள்
பேசும் மந்திரத்தால்
என்னை அறியாமல்
என் ஆழ் மனதில்
பதியவைத்தாயடா
என் மாயக்காரா
.......- கிருக்கியின் காதல் கிருக்கல்
ESTÁS LEYENDO
தீராவின் வெட்டி கிருக்கல்ஸ்...
Poesíahiii idhayangale.... padichittu nalla iruntha sollungooooo