வர்னிக்க வரும் வரிகளும் உன் அழகில் தந்தியடிக்கும்....
கண் தோயும் முழு மதியும் உன்னில் பிறையாய் மிளிரும்...
கண் கண்ட திசையிலெல்லாம் நீண்டு கிடக்கும்...
மணம் கொண்ட ஆசைகளை கவினுர பொழியும்....
காதல் கொண்ட மணமும் மயங்கும்....
தனிமையை ஏங்கும் மனமும் புன்முருவலிடும்....
உயிரில்லா அந்நீல வாணை காணுகையில்....- உன் இரசிகை
ŞİMDİ OKUDUĞUN
தீராவின் வெட்டி கிருக்கல்ஸ்...
Şiirhiii idhayangale.... padichittu nalla iruntha sollungooooo