మన ప్రేమ కథ (Our Love Story RagLak)
వాళ్ళ చిన్న ప్రేమ కథ. their short love story..
This is a short story which will make your skin creepy but has a very exciting and an unexpected end.
தமிழரின் பாரம்பரிய "மஞ்சுவிரட்டு" போட்டியை மைய கருவாக கொண்டே இக்கதை நகரும்.... இதில் இருவிதமான காதலர்களின் காதலையும் காண்பிக்க முயற்சித்துள்ளேன்!! உங்களில் பல பேருக்கு சல்லிக்கட்டை பற்றி நன்றாக தெரிந்திருக்கும்...இது என்னைப் போல் அதை பற்றி முழுமையாக அறியாதவர்களுக்கு :-) ஏதேனும் தவறை உணர்ந்தால் என்னிடம் மென்மையாக எடுத்...
ஒருத்தர் வாழ்க்கையில் எந்த ஒரு சம்பவமும் காரணமின்றி நடப்பதில்லை .காதலும் தான் , அக்காதலை அடை வதும் சுலபம் அல்ல பல இன்னல்களுக்கு பிறகே கை கூடும்♥♥♥♥♥♥....
நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எனது சகோதரியினால் எழுதப்பட்ட கதை! படித்துவிட்டு உங்கள் கருத்துக்களைக் கூறலாம் தோழமைகளே...
என் பெயர் , கயல் 23 வயது.நான் ஒரு மிடில் கிளாஸ் பேமிலி. சாெ ந்த ஊரு திருச்சி. எம்.எஸ்.சி.. மே த்ஸ் ஐ திருச்சி ல தான் முடிச்ச. அப்பா ரிடை ர்டு ஸ்கூல் டீச்சர். அம்மா அவுஸ் வைஃப். திருச்சியில ஒரு பிரைவேட் ஸ்கூல்ல 8த் கிளாஸ் மே த்ஸ் டீச்சர்.
Niraya kanavugaloda saadhikanum ndra aasayoda kalloori padikum namma heroin Sindhu... Kalloriyil kadhal sila edhir paaratha sambavanganaala andha kaadhal kai naluvi poga veroruvarodu kalayanam aagirathu... sindhu voda marriage life sorgama naragama.. kalyanatha sindhu ethukittangala avanga kanavu niraverucha..? Avanga...
ஹலோ பிரெண்ட்ஸ்..இது நான் உங்களோட Share பண்ணிக்கிற என் முதல் நாவல்...Love story தான் பட் என்னோட Style ல சொல்றதால புடிச்சாலும் புடிக்கல்லனாலும் சொல்லிடுங்கப்பா..கதை பத்தில்லாம் நான் சொல்லப்போறதில்ல அத நீங்களே படிங்க..But நாவல்ல 2 ஹீரோ ஹீரோயின்ஸ்..கட்டாயம் லைக்குவீங்கனு நம்புறன்..வாங்க கதைக்குள்ள போலாம்..wait wait வலது...
Hi everyone... 😊 I was so fascinated by psychology and now I have joined in MSc psychology. i just want to explore it and share with u all.. if you are interested you can go through this work...
நாட்டில் பல வீணைகள் மீட்டபடாமலே புழுதியில் வீழ்கின்றன. கலைவாணியின் கைகள் பட்டு தான் அந்த வீணைகள் இசைத்திடாதா! வீணைகள் வீணாகி போகாது அவள் கைகளிலே இருந்திடாதா! "மீட்டாத வீணை" குறுநாவல் - பிரசன்ன ரணதீரன் புகழேந்தி
துளித் துளியாய் மரத்தினின்று சொட்டி, குட்டையாய் சேர்ந்து, ஆற்றில் கலந்து, சமுத்திரமாய் வானம் பார்க்க தேங்கியது போல... சின்னச் சின்ன வார்த்தைகளாய் உதிர்ந்து, வர்ணங்களாக உருவெடுத்து, கதைகளாகத் தீட்டப்பெற்று, புத்தகக் கடலாக தங்கள் கண் முன்னே - படித்து மகிழ!!!
இன்றைய மாடர்ன் மங்கையின் வாழ்கை - ஆனந்தம், சிரிப்பு, உற்சாகம், அழுகை, வெற்றி, தோல்வி, மன போராட்டம், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, போட்டி, பொறாமை, காதல், உறவு, துரோகம், ஏமாற்றம், வலி, தனிமை, பைத்தியம், அறிவுரை, பயணம்..... எல்லாம் கலந்த கலவையான நிஜம்!!! இதோ உங்களுக்காக இவள்!!! ஒரு தொடர்கதையாக.....
Aradhana kadhal nu sonnalae kova padubaval Arjun kadhalaye kadhalikiran evargal manam ondru seruma???:-* vishva=aradhana evargaluku edaiil nadanthathu enna??? Evalai kapatha piranthavan yar???
Minnal thakkidupadi kan imaikkum nerathil manadhil idam pidipavale kadhali enru ennum(think) oruvanum.... Parthu palagi rasithu,oru oru asaivilum than manadhai oruvan kollai kola vendum athuve kadhal endru oruvalum ethar marayana nambikayodu erukum iruvarin kadhal kadhaye "KADHAL KANAVA" Oru pennin vazhkayil thandhayi...
காதல் வேண்டாம் கவிதை போதும் என்கிறாள்.... அந்த கள்ளிக்காக இந்த கள்வனின் "புதிர்"..... Kathal vaendam kavithai pothum engeraal... Antha kallikkage endha kalvanin "Puthir"......
"அம்மா... ஒரு காப்பி..." என்று வழக்கம்போல கேட்டுக்கொண்டே எழுந்தாள் தமிழினி @ இனி... எந்த பதிலும் வராமல் போகவே மெல்ல கண்விழித்து பார்த்தாள். தான் இருந்த புதிய அறையைப் பார்த்த உடன்தான் அவளுக்கு தன் நிலை ஞாபகம் வந்தது. சட்டென அறையை பார்வையால் அலசினாள்... அவனைக் காணாததும் நிம்மதி பெருமூச்சு விட்டாள்... யாரை என்று யோசிக்க...
காதல் என்பது கண்களில் தொடங்கி இதயத்தில் முடியும் என்பதை உணர்ந்திய கற்பனை கலந்த கதை.... நான் காதல் என்னும் சொல்லுக்கும் உணர்வுக்கும் புது விதமான பரிமாணங்களை எனது பார்வையில் இருந்து உணர்த்தும் விதமாக நான் என்னை சுற்றி நடந்த சிலவற்றை கதை வடிவமாக ஒரு உருவம் கொடுக்க இதை எழுதி உள்ளேன்...
கல்லூரியில் ஆர்க்கிடெக் படிக்கும் மாணவன் சந்துரு தஞ்சை பெரிய கோவிலின் ரகசியத்தை கண்டறிய முற்படுகிறான். அவனோடு நன்பன் மகிழ் தன் முன்னோரை பற்றி அறிய தஞ்சை செல்கிறான்.அமானுஷ்யமான பல நிகழ்வுகளை அவன் கண்டறிகிறான். அவன் கற்பனை என நினைத்த மாந்ரீகம் பல மாயாஜாலங் களை நிகழ்த்துகிறது. அவன் அதே நேரம் காதலிலும் விழுகிறான். அ...
My giving back to my lovely language. My first attempt.. so please bear wih my grammatical/ spelling mistakes. Have a great time with a modern novel in tamil text.