Select All
  • உயிரில் கலந்த உறவே!
    27.3K 887 17

    உறவு முறை கல்யாணம் விரும்பாத இக்காலத்தில் பெரியவர்களின் பிடிவாதத்தில் நடக்கும் திருமணம்... இது காதலில் முடியுமா?

  • துளி துளியாய் - பகுதி 1
    20.1K 1.1K 21

    இரு உள்ளங்களின் ஆழமான அன்பு , பல உணர்வுகளால் காலம் கடந்து அறிந்து அதை உணர மறுக்கின்றார்கள். அவர்கள் இணைவார்களா .........

    Mature
  • நிலவே முகம் காட்டு
    13.3K 703 18

    வித்தியாசமான கதை....சற்று 20 வருடம் revind செய்து பார்த்து... அப்போது இருக்கும் குடும்ப சூழ்நிலை களும், காதல் கதைகளும் எவ்வாறு இருந்து ள்ளது என்பதை பார்த்து மகிழ்ச்சி அடைவோம்.... சரவணன் _மீனாட்சி.. கதையில் முக்கிய கதாபாத்திரம்....

    Completed  
  • எந்தன் உயிர் ஓவியம் நீ✔
    360K 11.2K 49

    "புஜ்ஜி உங்க பையன் இம்சையே தாங்க முடியல, இதுல இன்னொருத்தர் வேறயா? சாப்பிடுறதுக்கு பஜ்ஜி வேணும்னா செஞ்சு தர்றேன். ப்யாரி பச்சி பிஸினஸ் எல்லாம் கிடையாது. ஆளை விடுங்க பாஸ்" என்றவளிடம் "எனக்கு கண்டிப்பா கேர்ள் பேபி வேணும். நம்ம செகண்ட் ப்ராஜெக்ட்க்கு இன்னிக்கு பூஜை போடப் போறோம் நிது டார்லிங்!" என்று சொல்லி அவளை அணைத்தான்...

    Completed  
  • வானம் தேடும் பறவைகள்(வெண்ணிலா#1)
    411 10 1

    பாசமும் காதலும் இணைந்த கதை

  • முத்தமிடும் நேரம் இது..!!(முடிவுற்றது)
    15.8K 338 8

    கண்ணிர் பூக்கள் உதிர்காதே பெண்னே.., கண்ணன் வருவான் உன் கண் முன்னே..., பூக்கள் மலரும் நேரம் இது..., இயற்கை செய்யும் ஜலாம் அது..., இசையில் லயிக்கும் நேரம் இது குயில்கள் சொல்லும் சேதி அது...., கண்ணிருக்கு விடை கொடுத்துவிடு.., கவிதைக்கு நேரம் ஒதுக்கிவிடு...., எனென்றல், முத்தமிட...

    Completed  
  • இது தான் காதல் என்பதா..!!!!??
    37.5K 853 36

    Ithu enoda muthal kadhai.... unmaiyum enoda karpanayum than intha kadhai... ungaluku pidikum nu nenaikuren... padichitu ungal karuthukalai sluga....

  • கொஞ்சம் வஞ்சம் கொண்டேனடி!
    2.4K 47 2

    இது ஒரு அழகான சுவராஸ்யயான குடும்ப நாவல். நீங்கள் பார்த்து பழகிய உறவுகளை போல இந்த கதைகளம்.

  • காதல் காற்று வீசும் நேரம்
    168K 5.5K 34

    "திருமணம் வேண்டாம்...." என்று கூறிய பெண்ணின் காதல் கதை.

  • காதலெனுந் தீவினிலே!
    11.5K 165 2

    இந்த கதையில் நிகழும் சம்பவங்கள்,கதாபாத்திரங்கள்,பெயர்கள் என சகலமும் கற்பனையே..

    Completed   Mature
  • நான் அவள் இல்லை
    1.2K 54 3

    இருவேறு முகங்கள், குணங்களும், வாழ்க்கையையும் காணும் ஒரு பெண்... கடந்து வந்த பாதை... நிதர்சனம் எல்லாம் கனவாய் கலைந்த போன பின்.. நிஜம் நிழலாகவும் நிழல் நிஜமாகவும் மாறிவிட அவள் இன்று யாராக? ? ?

    Mature
  • சட்டென்று மாறுது வானிலை
    681 33 2

    சட்டென்று ஒருவனின் வாழ்வில் மாறிய வானிலையால் அவன் வாழ்க்கை அவனை எங்கே அழைத்து சென்றது என்பதை எனக்கு தெரிந்தவரை கூற முயற்சித்து இருக்கிறேன். உங்களின் ஆதரவை மறக்காம வோட்டாகவும் கமெண்டாகவும் தெரிவியுங்கள் நண்பர்களே.....

  • ஒரு கதை சொல்லட்டுமா சார்!!!
    2.1K 118 12

    (சூரியன் சந்திரன்) (பகல் இரவு) (வெயில் மழை) (நீர் நெருப்பு) இப்படி பல அற்புதமான ஜோடிகளை கண்டு மகிழ்ந்த நாம் இன்று ஸ்மித் மற்றும் ஜெஸ்ஸி என்ற காதல் ஜோடியின் காதல் கதையை காண்போம் உங்களின் ஆதரவோடு???

  • மந்திர தேசம்(முடிவுற்றது)
    90.1K 5.4K 42

    hi guys.இது என்னோட first story சூப்பர் நாட்டுரல்ல எழுதலாமேன்னு ட்ரை பண்ணிருக்கேன் .hope you all like it.#1 in fantasy in 6/5/18-12/5/18

    Completed  
  • ஆரண்யா
    3.1K 248 9

    ஒரு பெண்ணின் இயல்பான வாழ்க்கை... மருத்துவப்படிப்பில் ஆர்வமில்லாமல் விதி விட்ட வழியில் நீரோடையாய் ஓடும் ஒரு பெண்... தேர்ந்தேடுத்த பள்ளியின் தாக்கத்தால் மருத்துவக்கல்லுரியில் காலடி எடுத்து வைத்த முதல் நாள்...அவள் அறிந்திருக்க வாய்ப்பில்லை அவளது எண்ணங்களையும் அவளையும் முழுமையாக மாற்றப்போகும் பயணமாய் இது அமயப்போகிறதென்று...

  • உனக்காகவே நான் வாழ்கிறேன்
    78.8K 788 11

    புத்தகமாகவும் மற்றும் அமேசானில் ebook ஆகவும் இந்நாவல் கிடைக்கிறது. கூட்டு குடும்பத்தில் வாழ்ந்துக் கொண்டிருந்தாலும், அன்புக்காக ஏங்கும் ஒருத்தி... தனக்கு கணவனாக வரப்போகிறவனிடம் தான் அவ்வன்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்போடும், ஆவலோடும் காத்திருக்கிறாள். உலகில் உள்ள அனைத்து அன்பும், வசதியும் பெற்ற ஒருவன், இடையில் ஏற்படு...

    Completed  
  • பயணத்தில் ஒரு சந்திப்பு
    26.7K 1.1K 15

    என் பெயர் , கயல் 23 வயது.நான் ஒரு மிடில் கிளாஸ் பேமிலி. சாெ ந்த ஊரு திருச்சி. எம்.எஸ்.சி.. மே த்ஸ் ஐ திருச்சி ல தான் முடிச்ச. அப்பா ரிடை ர்டு ஸ்கூல் டீச்சர். அம்மா அவுஸ் வைஃப். திருச்சியில ஒரு பிரைவேட் ஸ்கூல்ல 8த் கிளாஸ் மே த்ஸ் டீச்சர்.

    Completed   Mature
  • மாரி
    11.6K 805 23

    காமெடி இருக்கும், ஆனா இருக்காது, லவ் வரும் ஆனா வராது, முழுசா படிங்க நாமா மாரி சாரு பத்தி தான் இந்த கதை

    Completed  
  • எனதுயிரே ❤️❤️ ❤️
    41.6K 2.2K 29

    இது எனது மூன்றாவது கதை.... என் முதல் கதையின் அடுத்த பகுதி.... என்னோட வாழ்க்கையில ரொம்ப ரொம்ப முக்கியமானவங்க என் அம்மா...அவங்களுக்கு அடுத்து நான் என் உலகமா நினைச்சது என்னோட மனைவி.....ஆனா அவ இப்ப என்கூட இல்லை.....எல்லாரும் அவ இறந்துட்டான்னு சொல்றாங்க....எனக்கு அப்புடி தோனல....இன்னும் என் மனசல என் ஒவ்வொரு அசைவுலையும் அவ...

  • என்னவன் - Available At AMAZON KINDLE
    218K 1.7K 8

    Highest rank: #5 in general fiction ~~FIRST DRAFT/UNEDITED~~ ஓட்டுபோடும் வயதாம் பதினெட்டு வயது நிரம்பிய மடந்தை அனு. சிறு வயது முதல் பெண் எனும் ஒரே காரணத்தால் தன் தந்தையால் ஒதுக்கப்பட்டவள். வீட்டு வறுமையால் பள்ளி போகும் வயதில் அக்கம்பக்கத்து வீடுகளில் பாத்திரங்கள் கழுவி, சுத்தம் செய்து தன் குடும்பத்திற்கு சோறு போடுபவள்...

    Completed  
  • உன் அன்பில் உன் அணைப்பில்..!
    184K 8.7K 47

    இது எனது முதல் கதை ....உன் அன்பில் உன் அணைப்பில்..! இக்கதையில் வரும் இவ்விருவர்கிடையில் பகையும் உண்டு ,பாசமும் உண்டு ,பந்தமும் உண்டு . ஆனால் ஒருவர் இல்லாமல் ஒருவர் இல்லை. குடும்ப உறவுகளுடன் இணைந்த ஒரு கிராமத்து காதல் கதை.

    Completed   Mature
  • நறுமுகை!! (முடிவுற்றது)
    370K 16K 86

    என்னங்க கதை பேரு வித்யாசமா இருக்குதேன்னு பாக்குறிங்களா.....கதையும் வித்யாசமானதுதாங்க.... நம்ம கதையோட கதாநாயகி கூட கொஞ்சம் வித்யாசமானவங்கதான்...... நல்ல வாசத்தை தரும் மலரோட மொட்டத்தான் நம்ம நறுமுகைன்னு சொல்லுவோம்.....நம்ம பேருக்கூட நறுமுகைதான்....அவுங்க பேர போலவே....தன்ன சுத்தி இருக்குறவங்க வாழ்க்கையில சந்தோஷன்ற வாசத...

    Completed  
  • உன்னைச் சேர்ந்திடவே மீண்டும் பிறந்தேன்.....
    116K 4.2K 33

    காதல் என்பது ஒவ்வொருவரின் பார்வையிலும் வித்தியாசப்படுகிறது. என்னுடைய பார்வையில் காதல் என்றால் என்ன என்பதை நான் இக்கதையின் மூலம் வெளிப்படுத்துகிறேன்.

    Completed  
  • அவளும் நானும்
    284K 7.5K 45

    காதலும் சுயமரியாதையும் போட்டி போட காதலை அடைய கண்ணன் செய்யும் வியூகம். அந்த வியூகத்தை கீர்த்தி அறிந்தால் அவனை ஏற்பாளா? Let see

  • ஏங்கும் விழிகள்
    251K 9.5K 61

    வா என்று இரு கரம் நீட்டி யாரும் காதலை அழைப்பதில்லை... வேண்டாம் வேண்டாம் என்றாலும் விட்டு விலகிச் சென்றாலும் காதல் நம்மை விடுவதில்லை... இன்றைய சூழலில் காதலைத் தவிர்த்து காதலைக் கடந்தவர்கள்தான் அதிகம்... சிலருக்கு இனிக்கும்.. சிலருக்குக் கசக்கும்... நம் கதையிலும் அப்படித்தான்... இனித்தார்கள்... கசந்தார்கள்... அவரவர் நி...

    Mature