Select All
  • 💗என்னடி மாயாவி நீ 💗
    371 9 2

    இது ஒரு ரிலை கதை... 12 பேர் எழுதிய ஒரே கதை... பன்னிரண்டு பேரின் கற்பனையும் ஒரே கதையில்... கிராமத்து காதலை அழகாக கூறியிருக்கிறோம்...

  • எனக்குள் நீ உனக்குள் நான்
    237K 8K 55

    கல்லூரி மாணவியாக நாயகி கல்லூரி பேராசிரியராக நாயகன் இருவருக்கும் இடையில் காதல்

    Completed   Mature
  • என் மீதி வாழ்க்கையின் தலைப்பு நீயடா?! 👫(முடிவுற்றது) under Editing
    309K 10.7K 45

    சில காதல் முடிவற்றது., "பாரதியின் கண்ணம்மாவை " போல. பாரதியின் கண்ணம்மாவிற்கு பல அழகியியல் உண்டு❤ இங்கு ஒருதலைக் காதலாய் பூப்பெய்து பல வேற்றுமைகளைக் கடந்து எப்படி நம்ம இளவேனில்,அமுதனை "இளவேனிலின் அமுதன்" என்று தன் முடிவற்ற காதலால் மாற்றுகிறாள் என்று பார்ப்போம்💚

    Mature
  • யாதுமாகி நின்றவள் (முடிந்தது)
    82.4K 2.8K 30

    This is the translated version of my story YOU ARE MY EVERYTHING with a few changes, according to Tamil background. I'm doing this for my friends and family.

    Completed  
  • ❤️உனக்கு மட்டும் உயிராவேன்❤️completed
    111K 1.7K 20

    வணக்கம் நண்பர்களே. இதுதான் முதல் முதலில் நான் எழுதிய கதை. ஒரு தோழியின் தூண்டுதலின் பெயரில்தான் நான் எழுத தொடங்கியது. இன்னொரு மூங்கில் நிலானு கூட இந்த கதையும் சொல்லலாம். அஞ்சலி - யுகேந்திரன் ராஜ் கல்யாணம் முதல் காதல் வரை தெரிந்த வரை சொல்லியிருக்கேன். காதலியால் வஞ்சிக்கப்பட்ட நாயகன் - திருமணத்திற...

  • ♥பிரிந்தமனம் சேருமே!♥(முடிவுற்றது)
    84.7K 1.3K 12

    "கனலாய் சுட்டொரிக்கும் கதிரவனாய் ஆதித்தியன். தன் காதலில் பனியாய் உருகி தன்னிலை இறங்கும் வெண்நிலாவய் சத்தியா (அவனின் றித்து)." கதிரின் வீச்சில் சம்பால் ஆகி விடுவாளா..... அல்லது குளிர் வீசும் அவள் காதலில் அவன் உறைந்திடுவானா......

    Completed  
  • விழிகள் பேசுதே💗(நிறைவுற்றது)
    332K 12.3K 56

    உன் கண்கள் என்னும் சிறையில் அடைப்பட்டேன் காதல் கைதியாக........ கைதியானவளின் காதலைக் காண்போம்......

  • தொடுவானம்
    263K 9.8K 40

    கனவில் வரும் ராஜகுமாரன் நிஜத்தில் வரப்போவதில்லை என உறுதியாக நம்புகிறாள் மித்ரா.. நிஜத்திலும் வரக்கூடுமோ..

    Completed  
  • நீயே என் ஜீவனடி
    406K 1.4K 5

    யாரோ ஒரு காட்டுமிராண்டி தன் விருப்பம் இல்லாமல், தான் அறியும் முன் தாலி கட்டியதாக நினைக்கிறாள் ஆனந்தி. கண் இமைக்கும் நொடியில் ஏறிய மூன்று முடிச்சினை அவிழ்த்து விட எண்ணுகிறாள். அவளால் அது முடியுமா...??? அவள் காட்டுமிராண்டி என்று அழைப்பவனின் இதயம் 'ஆனந்தி' என்று துடிப்பதை அவளால் உணர முடியுமா...??? காத்திருந்து பார்ப்ப...

  • மன்றம் வந்த தென்றல் (Completed)
    230K 6.3K 68

    திருமணத்தை வெறுக்கும் நாயகி காரணம் என்ன? திடிரென நடந்த திருமண வாழ்க்கையை ஏற்று தென்றலாய் தீண்டுவாளா? இல்லையெனில் தீயாய் சுடுவாளா?

    Mature
  • எந்தன் உயிர் ஓவியம் நீ✔
    365K 11.2K 49

    "புஜ்ஜி உங்க பையன் இம்சையே தாங்க முடியல, இதுல இன்னொருத்தர் வேறயா? சாப்பிடுறதுக்கு பஜ்ஜி வேணும்னா செஞ்சு தர்றேன். ப்யாரி பச்சி பிஸினஸ் எல்லாம் கிடையாது. ஆளை விடுங்க பாஸ்" என்றவளிடம் "எனக்கு கண்டிப்பா கேர்ள் பேபி வேணும். நம்ம செகண்ட் ப்ராஜெக்ட்க்கு இன்னிக்கு பூஜை போடப் போறோம் நிது டார்லிங்!" என்று சொல்லி அவளை அணைத்தான்...

    Completed  
  • கானலாய் வந்த காரிகை
    3.4K 42 2

    கானலாய் அவள் காதல்.......

  • நீ பார்த்த நொடிகள்✔ ️
    318K 19 4

    ©All Rights Reserved காதலிக்க அவனுக்கு கற்றுக்கொடுக்க தேவையில்லை...! காதலை உணர அவளுக்கு கற்றுத்தர வேண்டுமோ...!

    Completed  
  • கேட்கா வரமடா நீ
    98.2K 3.4K 41

    ஒரு பெண்ணிர்க்கு காதலால் கிடைக்கும் உறவுகள்

    Completed   Mature
  • காதல் தர வந்தாயோ
    46K 1.1K 37

    கியூட்டா ஸ்மூத்தா மூவ் ஆகிற மாதிரி ஒரு லவ் ஸ்டோரி

    Completed  
  • உன் கண்ணால் என்னை சிறை செய்
    2.1K 77 7

    Hai frnds ithu ennoda first story penmai la eluthitu irunthen then ennoda family situation nala continue pana mudila analum intha story ya epadi yavathu mudichadanum vita idathula irunthu elutha arambichu iruken padichitu comments solunga kandipa correct panikuven Story outline - தன்னோட வாதாடும் திறமையால் சென்னை சிட்...

  • சந்திப்போமா (முடிவுற்றது)
    55.4K 2K 26

    Born- 16-02-2019 Edit- 17-02-2019 Cover edit- Publishing- 01-03-2019 தவறுகள் செய்யாது தப்பான வழியில் வாழும் நல்லவர்கள் தான் நாயகனும் நாயகியும் விதி இருவரையும் தப்பான வழியில் வாழ வைத்து விட்டதை கொஞ்சமும் உணராத வெள்ளை உள்ளங்கள் இணையும் விதமே கதையாய் ... நாயகி ஒரு விபச்சாரியாகவும் நாயகன் தாதாவாகவும் வாழ்ந்து கடைஷி...

  • அன்போடு... காதல் கணவன்... Completed
    136K 6.9K 72

    நெருங்க சொல்லுதடி உன்னிடம் - 2 பாகம் உங்கள் அனைவரின் விருப்பத்தின் பேரில் ஷக்தி - மஹா, சுரேஷ் - ஜனனி உங்களை சந்திக்க மீண்டும் வருகின்றனர்....

    Mature
  • அன்புள்ள திமிரே..
    36.2K 396 36

    அன்பு அழகானது என்று தெரியும் திமிரானது என்று உன் முரட்டு காதலிருந்து தெரிந்தது

  • 'பூ' கம்பமாய் வந்த பூகம்பம்
    226K 6.6K 44

    மதுரபாஷினி..... ஒரு பெண்னின் வாழ்வில் ஆணின் அவசியமும் ஒரு ஆணின் வாழ்வில் பெண்னின் அவசியமும் பற்றி அழகான காதலின் முலம் கூறும் மதுரபாஷினியின் வாழ்க்கையை இந்நாவலில் பகிருகிறேன்.....

    Completed   Mature
  • கண்டேன் என் ஜீவாமிர்தம்✔
    221K 9.9K 75

    பூமாலை இல்லன்னு நீ ஃபீல் பண்ணிட்டா என்ன பண்றது அம்முலு.....அதுக்கு தான் பூவோட சேர்ந்து துணி மாலை, ஒவ்வொரு நாட்லயும் ஒவ்வொரு ரோஸை சொருகினவுடனே அழகாயிடுச்சு. இந்த இன்ஸ்டன்ட் நிச்சயதார்த்தத்துக்கு உங்களுக்கு சம்மதம் தானே மிஸ். கவிப்ரியா அர்ஜுன்?" என்று கேட்டான் ஜீவானந்தன். "வீட்ல உதைச்சாங்கன்னா அது மொத்தத்தையும் நீ தா...

    Completed  
  • உயிரே பிரியாதே ( முடிவுற்றது)
    408K 12.8K 56

    Highest rank :#1 in general fiction, tamil பாலா,கிருஷ், மகதி & சுஜி...இவங்க வாழ்க்கைல காதலால என்ன நடக்கிறது என்பது தான்.. இந்த உயிரே பிரியாதே..

    Completed  
  • காதலே கண்ணீர்! (முடிவுற்றது) ✔
    125K 5.2K 38

    அறியாத பாதையில் புரியாத புதிரானது அவள் வாழ்க்கை..

    Completed  
  • இதுவும் காதலா?!!!
    239K 9K 47

    திகட்ட திகட்ட வாழ்க்கையை வாழ்ந்த ஒருத்தி,தீவாய் சிறு பூவுடன் திணறிய வாழ்வில் வசந்தமாய் மாறுவாளா ஒருத்தி?? கணக்கிட்டு தான் காதலும் கொண்டானோ..கணக்கில்லா ஆயிரம் இன்பங்கள் கொண்டு வந்தவள் ஏனோ கண்ணீருக்கு மட்டும் அரை நொடி கொடுக்கவில்லை.போகையிலே விட்டு செல்ல பொக்கிஷமாய் காத்தாளோ ?!! இது ஒரு முக்கோண காதல் கதை !!

    Completed  
  • இணை பிரியாத நிலை பெறவே
    223K 6.4K 47

    அளவுக்கு அதிகமான கோபமும் அளவுக்கு அதிகமான அன்பும் தன்னோட திசையை எப்போ வேண்டுமென்றாலும் மாற்றிக்கொள்ளும் இதாங்க கதையோட கரு

    Completed  
  • நீ தான் என்காதலா(முடிவுற்றது)
    222K 9.3K 67

    அஸ்ஸலாமு அலைக்கும் வணக்கம் வந்தனம் இக் கதை நான் தமழில் எழுதும் (TAMIL FONT) முதல் கதை... எனக்கு தமிழ் பொன்ட் இல் எழுத ஆர்வமூட்டிய சக சகோதரிகளுக்கு நன்றி.... இக் கதை எனக்கு ஒரு புது அனுபவத்தை தரும் என நினைக்கிறேன்..... இக் கதையை நான் எனது தங்கையின் பிறந்த நாளை முன்னிட்டு சமர்ப்பிக்கிறேன்.... மெனி மோர் ஹெபி ரிடன்ஸ் ஒ...

    Completed  
  • அழகான சதிகாரி (முடிவுற்றது)
    34.1K 519 38

    This crime and love story Hero prabha police Plz Read panunga and vote panunga Thanks

    Completed  
  • நினைவெல்லாம் நீயடி
    6.1K 192 1

    இது ஒரு கிராமத்து பையனின் நகரத்துக் காதல்.அழகான கல்லூரி காதல் கதை.

    Completed  
  • நின் முகம் கண்டேன். (Completed)
    442K 12.2K 61

    ஹாய் ப்ரண்ஸ் இது என்னோட முதல் கதை... காதல், மோதல், சந்தோஷம், சீண்டல் எல்லாம் கலந்த கதையை என்னோட குட்டி மூளைய வைச்சு எழுதி கொடுக்கபோறேன் இதுக்கு உங்களோட ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்கிறேன்....

    Completed  
  • ஏங்கும் விழிகள்
    252K 9.6K 61

    வா என்று இரு கரம் நீட்டி யாரும் காதலை அழைப்பதில்லை... வேண்டாம் வேண்டாம் என்றாலும் விட்டு விலகிச் சென்றாலும் காதல் நம்மை விடுவதில்லை... இன்றைய சூழலில் காதலைத் தவிர்த்து காதலைக் கடந்தவர்கள்தான் அதிகம்... சிலருக்கு இனிக்கும்.. சிலருக்குக் கசக்கும்... நம் கதையிலும் அப்படித்தான்... இனித்தார்கள்... கசந்தார்கள்... அவரவர் நி...

    Mature