Selecionar tudo
  • என்னோடு நீ இருந்தால்....
    1.9K 77 8

    உன்னுடன் நான் வாழ விரும்பும் நாட்களை கவிதைகளாய் தீட்டுகிறேன் உனக்காக.......

  • வெண்மதியே என் சகியே[Completed]
    114K 3K 28

    துரோகம் , தப்பை கூட மன்னித்து விடலாம் ஆனால் துரோகத்தை எப்பிடி , ஏன் மன்னிக்க வேண்டும் என்கிற மன பான்மையுடன் , இங்கே இவன் வெறி கொண்ட வேங்கையை , ஏதும் அறியா பெண்ணை வதைக்க கிளம்பி விட்டான் ... தன் நட்பின் காரனத்தால் தான் தன்னையே இழக்க போவது தெரியாமல் அவள் உயிரையே தோழிக மேல் வைத்து விட்டு அவளின் தவறுக்கு த...

    Concluídas  
  • 😍😍ரகசியமானவனே😍😍( Ongoing)
    70.8K 2.7K 46

    #2 in betrayal.... இந்த கதைய பத்தி நான் சொல்றதை விட நீங்களே படிச்சு தெரிஞ்சுக்கிட்டா இன்னும் நல்லா இருக்கும்.

  • உனைப்பற்றி எண்ணுகையில் ...
    191 4 1

    உனைப்பற்றி எண்ணுகையில் ...

    Concluídas  
  • தீயோ..தேனோ..!!
    780K 18.5K 62

    காதல்,காமம்,கோபம்,நேசம்,கர்வம்.....னு ஒட்டு மொத்த உணர்வுகளையும் குழைச்சு ஒரு ஹாட்டான காதல் கதை...மனசுல தோன்ட்ரதை அப்டியே கொஞ்சம் போல்ட்டா ஓபனா சொல்லலாம்னு இருக்கேன்...சோ கதைக்குள்ள போலாமா.. நல்ல அடை மழைல ஜன்னலை திறந்து வச்சு அந்த சாரல்ல நனைஞ்சுட்டே சுடச்சுட தேநீர் (டீ புடிக்காதுன்னா ஹார்லிக்ஸ், நெஸ்கபே, பூஸ்ட்னு உங்க...

    Concluídas   Maduro
  • யாருக்கு யாரோ???
    4.1K 124 2

    யாருக்கு யார் என்பது அந்த இறைவனின் முடிவு.... அதை யாரால் மாற்ற முடியும்?? எல்லோருக்கும் விரும்பிய வாழ்க்கை அமைவது இல்லை... அமைந்த வாழ்க்கையை விரும்பும் பலரும் இங்கு மகிழ்ச்சியாகதான் வாழ்கின்றனர்... காதலித்து மணந்தால் தான் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று யார் சொன்னது??? பெற்றோர் பார்த்து மணமுடித்து வைத்த கணவனை காதலித்த...

  • ஆனந்தமே... ஆரம்பமே... (Completed)
    117K 1.3K 14

    விதி வசத்தால் குடும்பத்தை பிரிந்த நாயகி...... தந்தை மற்றும் தம்பியின் இறப்பில் உள்ள மர்மத்தை அறிந்து கொள்ள துடிக்கும் நாயகன்..... இருவரின் நிலைக்கு காரணமாக இருப்பது விதியா??? சதியா???.....

  • கணவருக்காக
    4.2K 406 6

    போராட்டம் மிகுந்தது தான் வாழ்க்கை ... பல துன்பங்கள் இன்பங்களை அவருடன் கடந்தேன்... அவரையும் மீட்டெடுப்பேன் என் காதலின் உதவியோடு.... இந்த கதையை என் வருங்காலத்திர்க்கு சமர்ப்பிக்கிறேன்.. (Date:14.02.2019)

    Maduro
  • மார்கழி பனிச் சாரல்!!!
    260 14 1

    என் மனதில் தோன்றிய எண்ணங்களை இங்கு கவிதை வடிவில் தருகிறேன்...

  • காதல் காற்று வீசும் நேரம்
    168K 5.5K 34

    "திருமணம் வேண்டாம்...." என்று கூறிய பெண்ணின் காதல் கதை.

  • வஞ்சி மனம் தஞ்சம் கொண்டேன்✔
    177K 6.8K 36

    ஏன்டா அவுட் டேட்டடா இருக்க.... அதைக் கூட விடு! நான் சேலை மூடும் இளஞ்சோலையா; யாராவது கேட்டா சிரிச்சுடுவாங்க பாவா; ஸ்கர்ட் போட்ட புதர் காடுன்னு வேணும்னா பாடு, கொஞ்சம் மேட்சிங்கா இருக்கும்....ஏ......ய் பாவ்வ்வ்வா என்ன நான் பேசிக்கிட்டே இருக்கேன்...... நீ குப்புற படுத்துக்கிட்ட" என்று கேட்ட ஐஸ்வர்யாவிடம், "பேசி முடிச்சுட...

    Concluídas  
  • ஒற்றை கண் சாந்தநாயகி
    8.7K 488 35

    இது என்னோட கற்பனை கதை படித்து பார்த்து உங்களோட கருத்துக்களை கமெண்ட் பண்ணவும்...இது என்னோட கற்பனை கதை தான் தவறு இருந்தால் மன்னிக்கவும்...

    Concluídas  
  • மூளி
    1.3K 116 2

    ஆழி பேரலைகள் அனத்தமின்றி நிசப்தமாகும் பொழுது அவள் வருவாள், அந்தி சூரியன் ஆழ்கடலில் அடங்கும் பொழுது அவள் வருவாள், சொடுக்கும் நொடியில் கொடும் பனி சூழ்ந்தால் உடனே படகை நிறுத்து... தொலை தூரத்தில் விளக்கொளி தெரிந்தால் உடனே படகை திருப்பு.... மதி மயங்கும் குரலில் ஒரு கானம் கேட்டால், உயிர் இருக்கும் வரை துடுப்பு போடு.. இறுதிய...

  • காதல் நட்சத்திரம்
    3.7K 148 14

    இது என்னோட 2nd ஸ்டோரி.பிடிச்சு இருந்தா லைக் பண்ணுங்க, கமெண்ட் பண்ணுங்க முடிஞ்சா follow பண்ணுங்க..

  • தேவதையே நீ தேவையில்ல (completed)
    146K 4.3K 31

    Hero - Arunprasad Heroine - visalini ... ..... ......... ............ ................. Ivanga life'la enna nadakkuthu...??? Devathai thevaiilla'nu yen solraru...?? Story ulla poyi paarkalam.

    Concluídas  
  • என்ன சொல்ல போகிறாய்..
    322K 11.2K 41

    ஹலோ பிரெண்ட்ஸ்..இது நான் உங்களோட Share பண்ணிக்கிற என் முதல் நாவல்...Love story தான் பட் என்னோட Style ல சொல்றதால புடிச்சாலும் புடிக்கல்லனாலும் சொல்லிடுங்கப்பா..கதை பத்தில்லாம் நான் சொல்லப்போறதில்ல அத நீங்களே படிங்க..But நாவல்ல 2 ஹீரோ ஹீரோயின்ஸ்..கட்டாயம் லைக்குவீங்கனு நம்புறன்..வாங்க கதைக்குள்ள போலாம்..wait wait வலது...

    Concluídas   Maduro
  • எனதுயிரே ❤️❤️ ❤️
    41.6K 2.2K 29

    இது எனது மூன்றாவது கதை.... என் முதல் கதையின் அடுத்த பகுதி.... என்னோட வாழ்க்கையில ரொம்ப ரொம்ப முக்கியமானவங்க என் அம்மா...அவங்களுக்கு அடுத்து நான் என் உலகமா நினைச்சது என்னோட மனைவி.....ஆனா அவ இப்ப என்கூட இல்லை.....எல்லாரும் அவ இறந்துட்டான்னு சொல்றாங்க....எனக்கு அப்புடி தோனல....இன்னும் என் மனசல என் ஒவ்வொரு அசைவுலையும் அவ...

  • ஆகாஷனா
    68.8K 6.1K 51

    முகம் பார்க்காமல் ,குரல் கேட்காமல் ஒரு காதல்.... தோழியின் காதலனை காதலிக்கும் ஒருத்தியின் காதல்.... காதலியின் தோழியை விதியின் விளையாட்டால் காதலிக்கும் ஒருத்தனின் காதல்... கற்பனைக்கும் நிஜத்துமான போரட்டம் அவனுக்கு.. நிஜத்துக்கு நிழலுக்குமான போராட்டம் அவளுக்கு.. வெற்றி கொண்டு காதாலை அடைய போவது யார்....பார்க்கலாம்.... என்...

    Concluídas  
  • என் மனத்தே மலரும் மலர்கள் சில மாலையாக..........
    4.7K 550 30

    Highest rank #1 on 2018-08-22 #2 on 2018-08-27 #5 on 2018-08-17 #6 on 2018-08-19 #9-sad #7-poetry #7-life #31-Tamil #28-Family #69-love #21-Friendship Alhamdhulillah....

  • என் உயிரே நீதான்னோ(On Hold)
    98.4K 3.1K 52

    Hi frnds this is my 1st story கல்யாணத்தை நிறுத்த நினைக்கும் மனமகன் தன் காதலனுடன் வாழ மண்டபத்தில் இருந்தது செல்லும் மனமகள் எதிர்பாரத விதமாக இதில் இனணயும் ஒருத்தி இந்த இருவர்க்குள் காதல் மலர்ந்ததா இல்லையா என்று பொறுத்து இருந்து பார்ப்போம் ......... let's wait and watch wat happened in their life frnds this is my 1st...

  • பந்தம் தொடர பாவையே வா!
    11.7K 248 30

    உயிர் என நேசித்த உறவு உதரிய பின் அவள் என்ன ஆனால்?! இது என் முதல் கதை. உங்கள் கருத்து களை கூறவும். Padikravanglkum vote pandravanglkum ennoda நன்றிகள். But unga sugggestions ah comment panninga na hopefull ah irrukum frds

  • இருவரும் ஒன்றே
    632 22 1

    காதலர்களின் இதழ்கள் உரைக்க தயங்கும் செய்திகளை கண்கள் உணர்த்தும் அவைகளை விட உணர்வு மிகுந்ததாக...

    Concluídas   Maduro
  • நீரில் பூத்த காதல்- சிறுகதை ✓
    1K 82 1

    புதையலை தேடி செல்லுபவர் போல் எபெக்ட் கொடுத்து கிளம்பும் இருவர், அவர்களின் தேடல், ஊடல், பூக்கும் காதல்.

    Concluídas  
  • தேடல்
    862 69 51

    ஓர் தேடல்

    Concluídas  
  • காத‌ல் கொள்ள‌மாட்டாயா!
    39.2K 1.5K 27

    இது ஒரு உண்மை ச‌ம்ப‌வ‌த்தை த‌ழுவி எழுத‌ப்ப‌ட்ட‌ க‌ற்ப‌னை க‌தை.ஒருவ‌னின் முற‌ட்டு காத‌ல் எப்ப‌டிப்ப‌ட்ட‌ விப‌ரீத‌ங்க‌ளை ஏற்ப‌டுத்துகிற‌து என்ப‌தை காண‌ அவ‌னோடு ப‌ய‌ணித்துப் பார்ப்போம்.

  • என் உயிர் காதலியே!
    23.2K 991 10

    காதலித்து திருமணம் செய்து கொள்ளும் இருவர் காதலை இழந்து பிரிகிரார்கள்.அவர்களின் காதல் நினைவுகள் அவர்களை ஒன்று சேர்க்குமா???

    Concluídas  
  • நினைவெல்லாம் நீயடி
    6.1K 192 1

    இது ஒரு கிராமத்து பையனின் நகரத்துக் காதல்.அழகான கல்லூரி காதல் கதை.

    Concluídas  
  • 'பூ' கம்பமாய் வந்த பூகம்பம்
    224K 6.6K 44

    மதுரபாஷினி..... ஒரு பெண்னின் வாழ்வில் ஆணின் அவசியமும் ஒரு ஆணின் வாழ்வில் பெண்னின் அவசியமும் பற்றி அழகான காதலின் முலம் கூறும் மதுரபாஷினியின் வாழ்க்கையை இந்நாவலில் பகிருகிறேன்.....

    Concluídas   Maduro