💏❤💏மோதலுடன் காதல் ஆரம்பம்💏❤💏
heroin வாயாடி பொன்னு collegelaஅவ senior பசங்களயே மிஞ்சிடுவா but வீட்ல அவள போல யாரும் இருக்க மாட்டாங்க நல்ல படிப்பா hero ரொம்ப வாய் தான் but சமத்தா இருப்பான் ரொம்ப கோவக்காரன் நலலா தான் படிப்பா
heroin வாயாடி பொன்னு collegelaஅவ senior பசங்களயே மிஞ்சிடுவா but வீட்ல அவள போல யாரும் இருக்க மாட்டாங்க நல்ல படிப்பா hero ரொம்ப வாய் தான் but சமத்தா இருப்பான் ரொம்ப கோவக்காரன் நலலா தான் படிப்பா
காதலை அழகாக காட்டுவதும் உணர்த்துவம் காதலர்களே... காதலின் அழகை அவர்களோடு காண்போம்....!
இது ஓர் காதல் கதை... ஆம் அந்த மூன்று தோழிகளின் வாழ்வில் கடந்த காதல் எனும் கற்பனைக் கதை... அந்த மூவரின் மனம் ஓர் மந்திர உலகம் வாருங்கள் வாசகர்களே நாமும் அதனுள் பயணிப்போம்...
நான் சங்கரி.. நான் எப்பவும் லூசு மாறி எதாவது ஒலறிட்டே இருப்பேன்.. அதுதாங்க கொஞ்சம் அறிவாளித்தனமா பேசுவேன்.. ஒடனே என்ன லூசுன்னு சொல்லிடுவாங்க.. அத நானும் ஒத்து கிட்டேன்.. ம்ம்.. வாங்க என் லைப் எப்படி இருக்குனு பார்க்கலாம்..
கதாபாத்திரம் பெயரையே தலைப்பாக வைத்துள்ளேன். இது ஆரவ் என்கிற ஒரு காக்கி சட்டை அணிந்தவரின் கதை. இதுல நம்ப கதாநாயகன் ஆரவ் ஒரு இன்ஸ்பெக்டர் அவரோட வாழ்க்கை யில் என்னவெல்லாம் நடக்கிறது. என்பதே கதை. இது ஒரு கற்பனை கதை. ஒரு ஆக்ஷன் கலந்த ரொமான்ஸ் மூவி பார்க்கிற மாதிரி இருக்கும்.
இது என்னோட சொந்த படைப்பு. அழகான சிடு மூஞ்சு பையன் இவர் தான் கதாநாயகன். அழகான ஜோவிலியான பொண்னு இவ நம்ம கதாநாயகி.இவங்களுக்குள்ள லவ் எப்படி வருது.எந்த மாதிரியான பிரச்சனைய சந்திக்கிறாங்க. கதாநாயகன் யார் அந்த தேவதைனு கண்டுபிடிச்சிட்டாரா.வாங்க கதைக்குள்ள போய் பார்க்கலாம்.😀😀😀😀
ஹலோ பிரண்ட்ஸ் நா சித்ரா இது என் முதல் ஸ்டோரி 😊😊😊 ஸ்டோரிய பத்தி சொல்லனும்ன 🤔🤔🤔 தன்னையே அறியாமல் விரும்பும் இருவர்...!! பெற்றோர்களின் சம்மதித்தாள் குடும்ப வாழ்வில் இணைகின்றனர்..அந்த வாழ்வு அவர்களுக்கு நீடிக்குமா... ??????
ம்ம்ம்ம்.... வணக்கம் .நான் எழுதுற முதல் கதை இது. இதில என்னண்டால் விருப்பம் இல்லாம அம்மா அப்பாண்ட விருப்பத்திற்க்காக திருமணம் செய்து கொள்ளும் இருவருக்கிடையில் நடக்கிற நிகழ்வுகள்.இதன் அடிப்படையில தான் இந்த கதையை எழுதுறேன். ****************
புத்திசாலியான தைரியமான மற்றும் திறமையான இரு நபர்களுக்கிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளால் உண்டாகும் மோதல் , பின் காதல், இவை எல்லாம் தாண்டி ஏதோ ஒரு தேடல்...
புதுமையான காதல் கதை. காதலர்களிடையே ஏற்படும் சண்டைகள், சுவையான சுவாரசியமான சம்பவங்களின் கோர்வை.....
Hi frnds, 💖Ennoda 1st story.💖 Hero இனியன். Heroine மேகா. Ithuku mela........? ............................. Sorry frnds kadhaiya padichi therinjikonga..
விதிவசத்தால் தங்கள் வாழ்வில் காதல் என்னும் அத்தியாயம் முடிந்து விட்டது என்று கசப்பாக என்னும் இருவர். தங்களின் நலம் நாடும் உறவுகளுக்காக வாழ்வை தொடரும் போது அவ்விருவரும் மற்றவருள் அவர்கள் காதல் தொடர்வதை உணரும் கதை... உன்னுள் நான் ஒரு தொடர்கதை... என்றும் நம் உறவுகள் தொடரும் கதை... நண்பர்களே இது என் முதல் கதை. ஏதேனும் தவ...
என்னுடைய புதிய கதை... எனக்கு ரொம்ப பிடிச்ச சீரியலை கதைக்களமாக கொண்டு இதை ஆரம்பிக்கிறேன்..
ஹீரோயின் சமுத்திர பல்லவி ஹீரோ அர்ஜுன் இவங்க லைப்ல வர காதல் கோபம் ரொமன்ஸ் இத பத்தின கதை தான் இது
💙💙💙ஒருவரியில் விவரிக்க முடியா நிலை.......படித்துத் தெரிந்துக் கொள்ளுங்கள்😋💙 கொஞ்சம் காதல்❤ கொஞ்சம் சஸ்பன்ஸ்😵 சமூக சீர்கேடுகளை ஒரு பார்வை😤 என்ற கலவையே இந்த என்னுடைய புதிய முயற்சியான "(காதலின்)தடம்"
தன்னை சுற்றி சுவரை கட்டிக்கொண்டு அதை விட்டு வெளியே வர மறுப்பவள்.... தன் பாதையில் வரும் ஒவ்வொரு சுவரையும் தகர்ப்பவன்.... தன்னை அழித்ததால் பழி வாங்க துடிக்கும் இரு கண்கள்... தென்னை மரங்கள் அடர்ந்த தோப்புகளும், மலை இடுக்கில் இருந்து வீசும் தென்றலும், பறந்து விரிந்த வயல்களும், இவை அனைத்திற்கும் நடுவில் கம்பீரமாக நிற்கு...
Born- 16-02-2019 Edit- 17-02-2019 Cover edit- Publishing- 01-03-2019 தவறுகள் செய்யாது தப்பான வழியில் வாழும் நல்லவர்கள் தான் நாயகனும் நாயகியும் விதி இருவரையும் தப்பான வழியில் வாழ வைத்து விட்டதை கொஞ்சமும் உணராத வெள்ளை உள்ளங்கள் இணையும் விதமே கதையாய் ... நாயகி ஒரு விபச்சாரியாகவும் நாயகன் தாதாவாகவும் வாழ்ந்து கடைஷி...
உண்மையான அன்பின் அருமை விலகி இருக்கும் பொழுது புரிந்து நரகமாய் கொல்லும்... இங்கே யாரின் அருமை யாருக்கு புரிய வேண்டும்...
இது ஒரு கற்பனை கதை. கதை தளம் என்னவென்றால் "ஒரு விலைமாதுவாக மாட்டிக்கொண்ட பெண்,தப்பித்து வந்த பிறகு அவளுடைய வாழ்க்கை எவ்வாறு மாறுகிறது ,என்னவெல்லாம் சந்திக்கிறாள்,"இது தான் கதை. காதல் ,நட்பு,குடும்பம் என எல்லாவிதமான கலவையுடன் இக்கதையிலும் சொல்லப்படும்.
Sainthavi... Srinithi... Mathumathi... Menaga... Keerthana... 5 perum thick friends... medical collage students... Vaazhkai vaalvatharke.. enru jollyaai irunthavargalai oru iravu maatriyathu... 5 peraiyum serthu panthaadiyathu... Aalukku oru thikkil paranthanar... bayanthanar.. Nadunginar.. vithiyin korathil irunthu...