ஜெயலட்சுமி கார்த்திக்கின் மகளே என் மருமகளே
தோழி போல பழகும் மாமியார் எத்தனை பேருக்கு கிடைப்பார்? மதுவந்தி மாதேஸின் திருமணப்பேச்சில் ஆரம்பிக்கும் மது- தாமுவின் அழகிய உறவை இக்கதை மூலம் கேட்டு மகிழுங்கள்...
தோழி போல பழகும் மாமியார் எத்தனை பேருக்கு கிடைப்பார்? மதுவந்தி மாதேஸின் திருமணப்பேச்சில் ஆரம்பிக்கும் மது- தாமுவின் அழகிய உறவை இக்கதை மூலம் கேட்டு மகிழுங்கள்...
வெவ்வேறு தருணங்களில் நேசத்தை உணர்திடும் இரு உள்ளங்கள்.... காதலை பரிமார முன்பே வெறுப்பை தீயாய் கக்கியது ஓர் உள்ளம்.... காலம் கடந்து நேசம் கொண்ட உள்ளத்தையே வெறுத்தை உணரும் தருவாயில்.... நேசம் கொண்ட உள்ளத்தின் நினைவுளோடு வாழ நேர்திடும் என அறிந்திருந்தால்... நேசம் கொண்ட உள்ளத்தின் மீது வெறுப்பை விதைத்து இருக்குமோ என்னவோ...
நெருங்க சொல்லுதடி உன்னிடம் - 2 பாகம் உங்கள் அனைவரின் விருப்பத்தின் பேரில் ஷக்தி - மஹா, சுரேஷ் - ஜனனி உங்களை சந்திக்க மீண்டும் வருகின்றனர்....
வா என்று இரு கரம் நீட்டி யாரும் காதலை அழைப்பதில்லை... வேண்டாம் வேண்டாம் என்றாலும் விட்டு விலகிச் சென்றாலும் காதல் நம்மை விடுவதில்லை... இன்றைய சூழலில் காதலைத் தவிர்த்து காதலைக் கடந்தவர்கள்தான் அதிகம்... சிலருக்கு இனிக்கும்.. சிலருக்குக் கசக்கும்... நம் கதையிலும் அப்படித்தான்... இனித்தார்கள்... கசந்தார்கள்... அவரவர் நி...
ஹாய் ப்ரண்ஸ் இது என்னோட முதல் கதை... காதல், மோதல், சந்தோஷம், சீண்டல் எல்லாம் கலந்த கதையை என்னோட குட்டி மூளைய வைச்சு எழுதி கொடுக்கபோறேன் இதுக்கு உங்களோட ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்கிறேன்....
"கோபமே குணமாக கொண்ட நாயகனும், குழந்தை போல் குறும்புத்தனமே குணமாக கொண்ட நாயகியும் குடும்ப வாழ்வில் இணைவதும், நேர் எதிர் துருவங்களான இவ்விருவரில் யாருக்காக யார் மனதை மாற்றிக்கொள்ள போகிறார்கள் என்பதே எனது முதல் கதையான இந்த "மனதை மாற்றிவிட்டாய்" கதையின் சுருக்கம்
காதலும் சுயமரியாதையும் போட்டி போட காதலை அடைய கண்ணன் செய்யும் வியூகம். அந்த வியூகத்தை கீர்த்தி அறிந்தால் அவனை ஏற்பாளா? Let see
Highest rank: #5 in general fiction ~~FIRST DRAFT/UNEDITED~~ ஓட்டுபோடும் வயதாம் பதினெட்டு வயது நிரம்பிய மடந்தை அனு. சிறு வயது முதல் பெண் எனும் ஒரே காரணத்தால் தன் தந்தையால் ஒதுக்கப்பட்டவள். வீட்டு வறுமையால் பள்ளி போகும் வயதில் அக்கம்பக்கத்து வீடுகளில் பாத்திரங்கள் கழுவி, சுத்தம் செய்து தன் குடும்பத்திற்கு சோறு போடுபவள்...
Anaivar Vazhvil kadal varum ...... Selar kadhal malarum.....♡ Selar kadhal yuthirum........♥ Nam kadhaiyil varum kadhal malarumaah ilaa yuthirumaa.....♥♥
? பாயும் ஒளி நீ எனக்கு...பார்க்கும் விழி நான் உனக்கு...! ?
இது எனது முதல் கதை ....உன் அன்பில் உன் அணைப்பில்..! இக்கதையில் வரும் இவ்விருவர்கிடையில் பகையும் உண்டு ,பாசமும் உண்டு ,பந்தமும் உண்டு . ஆனால் ஒருவர் இல்லாமல் ஒருவர் இல்லை. குடும்ப உறவுகளுடன் இணைந்த ஒரு கிராமத்து காதல் கதை.
தன் மனம் கவர்ந்த தன்னவனை கரம் பற்ற நினைக்க, அதை தடுப்பதற்கு என்றே வரும் பல தடைகளை எதிர்த்து போராடி வெல்ல துடிக்கும் ஒருத்தியின் மெய்யான காதல் கதை.
காடு மலை கேட்கும் போதே கொண்டாட்டம் தானே, குட்டி சுட்டிகளோடு காட்டுக்கு ஒரு ட்ரிப் போவோமா????? ஆனால் கொஞ்சம் பேயோட சண்ட போடனும், get ready friends, நாமும் கிளம்பலாமா ? ரெடி, ஸ்டெடி, கோ....!!!!!!
எனக்கு ஏன் அடிக்கடி இந்த கணவு வருது..... நான் இதுக்கு முன்னாடி அந்த மாதிரி ஒரு இடத்தை பார்த்ததே இல்லை அப்புடி இருக்கும் போது என் கணவுல வருற இடம் எனக்கு பழக்கமான இடம் மாதிரி தெரியுதே..... என்ன நடக்குதுன்னு ஒன்னுமே புரியல.....அந்த இடத்துக்கு போ போன்னு ஏதோ ஒன்னு என்கிட்ட சொல்லுற மாதிரியே இருக்குது....
Highest rank: #2 in Baahubali Aug-11-18 Cast- Prbahas as Guru Anushka Shetty as Anjali
01/03/2018 - #93 in Romance 08/04/2018 - #126 in Fan fiction 11/05/2018- #149 in Anger Prabhas & Anushka finally going to settle in marriage bliss with the content of their families after a lots of hassles, beggings, sobbings and what not... Now that they are one soul and no one can dare to drift them apart, they th...
Cover Design: @DSPranushka at DS Creations Highest Rank:#46 in Romance on 16/06/2018 This is the story of Vedanth and Jwala who are totally opposite in behavior, family background and interests.... Vedanth is a spoiled child from a big family. His favourite hobby is flirting with each and every girl. Almost all girls...
Marry you pls me will ? - Huh ? Did I read it right ?? Yes you did ! Weird title but why is it so ?? Read to find out ! 😜😁 This is a short fanfiction on Darling n Sweety. Hope you like it. Disclaimer(s): ⚠️This book is entirely my imaginations and has no credibility. This is solely for entertainment and in no way i...
Sharu is a 23 year old typical south Indian girl who is employed in Jaguar textiles which one of the top 5 textile company in Tamil nadu. She lives with her mom and 2 sisters in a rented house in ashok nagar in chennai. Her father died 3 years ago. Arjun on the other hand is the 25 year old son of Vijay. He lives his...
வருன் என்ற பணக்கார திமிரும் யாரையும் தன்னிடம் நெருங்க விடாமலும் இருக்கும் ஒருவனின் வாழ்க்கையில் காதல் என்ற அமிர்தத்தை நுழைத்து அவனையும் சாதரணமான மனிதனாக மாற்றும் கதை இது.... அவனை மாற்றும் அகான்ஷா தான் நம் நாயகி... இருவரும் இணைந்த பின்னும் வரும் பிரிவையும் தாண்டி சேரும் கதை குடும்ப ஒற்றுமை மிக அழகாக எடுத்து கூறியுள்ள...
Rank #3 in Bahubali It is fully an imaginated story inspired from Bahubali and Magadheera.... Its all about love n recarnation... How two unknown personalities are linked to each other by their past life.. I dedicate it to all the Pranushka fans... Thank s for reading in advance?
Rank #33 in pranushka.. Can Love emerged from revenge sustain? Lets walk throught the pasts of Mehbeer. And see what fate has stored for Meher and Abeer, a divorced couple in their hatred love story....
A simple love story of two childhood frnds, they depart from each other, and finally when they meet again... did they have their old feelings now?? Or have they moved on??? Dedicated to all pranushka, ramcharan, kajal, allu arjun, tamannah , nani and samantha fans...
புத்தகமாகவும் மற்றும் அமேசானில் ebook ஆகவும் இந்நாவல் கிடைக்கிறது. வாழ்க்கையில் எதையும் அலட்சியமாக எண்ணும் நாயகனும், ஒழுக்கத்தையும், தன்மானத்தையும் உயிர் மூச்சாக கொண்டு வாழும் நாயகியும் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இணையும் பொழுது தங்களை எப்படி சமரசம் செய்து கொள்கிறார்கள் என்பதை காண நான் ஆவலாக காத்திருக்கின்றேன்... நீங்க...
ஸ்ரீவாணி மங்கிய வண்ணத்தில் புடவை, முகத்தில் பாதியை மறைக்கும் கண்ணாடி,வலையில் அடங்கிய கூந்தல், ஒப்பனை இல்லாத முகம், யாரையும் அருகில் நெருங்கவிடாத நெருப்பு பார்வை, தனக்கென வரைந்த கோட்டை விட்டு தாண்டாதவள். தனஞ்செயன் கோடிகளில் புரளும் பணக்காரன்.பிடிவாதமும் கர்வமும் பிறவி குணம்.தன்னை எதிர்த்தவரை அடியோடு அழித்து விடுபவன்.பண...