Select All
  • வைகாசி நிலவே! (முடிவுற்றது)
    89.3K 2.7K 19

    ஒருவரின் பிறப்பு இன்னொருவரின் இறப்புக்கு எந்த விதத்திலும் காரணமாக அமையாது. அவரவர் விதிப்படியே அவரவர் வாழ்க்கை ஆரம்பித்து செல்லுகின்றது. அதே விதிப்படி முடியவேண்டிய சந்தர்ப்பத்தில் முடிந்தும் விடுகின்றது. மீதியை அடுத்தடுத்து வரும் பதிவுகளை வாசிப்பதன் மூலம் அறிந்து கொள்ளுங்கள்...!

  • அவள் ஒரு தொடர்கதை
    15.9K 793 15

    ஆண் வாரிசையே முக்கியமாக கருதும் சராசரி குடும்பத்தில் பிறந்த நம் கதாநாயகி... படிப்பு மட்டுமே தனக்குத் துணை என்று அதில் தன் கவனத்தை செலுத்த.. அதற்கும் திருமணம் என்று தடை விதிக்கின்ற பெற்றோர்.... கணவனாக வருபவன் அவள் வாழ்வை மலரச் செய்வானா??? இல்லை நசுக்குவானா???

  • மனம் போல் மணம்
    89.6K 3.5K 36

    மனதால் இணைந்த மணத்தின் கதை.

  • வரம் நீயடி..
    133K 6K 25

    சொல்லாத அவன் காதல் உணர்வாளா அவள்..

    Completed  
  • அடியே.. அழகே..
    464K 15.1K 51

    மணவாழ்க்கை குறித்த தன் கனவுகளை தொலைத்ததாக எண்ணுகிறாள்.. உண்மையிலே தொலைத்து விட்டாளா.. ஒரு சில பெண்களால் எல்லாரையும் தவறாக எண்ணுகிறான்.. அவள் அப்படியில்லை என உணர்வானா..

    Completed  
  • என்னை களவாடிய கள்வா
    17.4K 418 9

    Cute episodes between a couple... 💑💕

  • unmai kadhal Aliyumaa??? (Completed)
    9.4K 327 43

    Iru kaadhal jodihalin waalwil widi wilaiyada, piriwu, tirumanam weroru oruwanudan, palaiya kadhal seruma?? Or tinumanam kadhal walwaha maruma??? 17.05.2018 rank 4 in #romance 18.05.2018 rank 6 in #romance Recently rank 12 in #family Recently rank 3 in #revenge Keep reading & vote, comment me.

  • என் உயிர் காதலியே!
    23.3K 991 10

    காதலித்து திருமணம் செய்து கொள்ளும் இருவர் காதலை இழந்து பிரிகிரார்கள்.அவர்களின் காதல் நினைவுகள் அவர்களை ஒன்று சேர்க்குமா???

    Completed  
  • என் கல்லூரி வாழ்க்கை
    10.2K 521 13

    This book is ranked #1 in romance as of 16/3/2016 This is book is in Tamil. I used to write in English but this book is for @Rashmiroy who wanted a Tamil book from me. இந்த கதை என் கல்லூரி வாழ்க்கையை மையபடுத்தி எழுதப்பட்டது அனால் என்னை பற்றியது இல்லை. இது ஒரு கல்லூரி மாணவனை பற்றியது. அந்த கல்லூரியில் அவனுக்க...

  • நினைவே நனவாகிவிடுவாயா
    10.7K 615 14

    ஹாய் நட்புகளே!!!!! என்னுடைய இரண்டாவது கதையோடு சந்திக்க வந்துவிட்டேன் செல்லம்ஸ்!!!!! முதலாவது கதைக்கு கொடுத்த ஆதரவை இந்த கதைக்கும் கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு ஆரம்பிக்க போகிறேன்

  • கனவெல்லாம் நீ தானே...
    5.7K 116 18

    ஒரு முறை நாம் செய்யும் காதல்.. என்றும் நம் வாழ்க்கையில் மறக்க முடியாததாகும்.. அது நம் வாழ்வைப் புரட்டிப் போட்டாலும்... ஆச்சர்யம் இல்லை... அப்படி நான் கேட்ட ஒரு உண்மை காதல் காவியம்.. உங்கள் பார்வைக்கு... இது எனது முதல் பேனா படைப்பு.. உங்கள் பார்வைக்கு எப்படி இருந்தாலும்... தாராளமாகப் பகிரலாம்...✌?✌?✌?

  • எனக்கு கிடைத்த வரம் நீயடா....... !!!!😘😘😍
    4.5K 67 3

    5 வருடங்களாக ஒருத்தியை விரும்பும் கதாநாயகன் 😍😍😘 அவளை கைப்பிடித்த நேரத்தில் தன்னவள் மனதில் வேறொருவன் இருக்கிறான் என்று அறிந்த பிறகு....!!!!!! அவன் எடுக்கும் முடிவு என்ன...... ?? இருவரும் வாழ்வில் இணைவார்கள...... ?

    Mature
  • Oru kadhal paarvai [In Tamil]
    138K 732 19

    Aradhana kadhal nu sonnalae kova padubaval Arjun kadhalaye kadhalikiran evargal manam ondru seruma???:-* vishva=aradhana evargaluku edaiil nadanthathu enna??? Evalai kapatha piranthavan yar???

    Completed  
  • பட்டாம்பூச்சி சிறகுகள்
    43.6K 1.6K 17

    என் முதல் பதிப்பு!!! காதலுக்காக சொன்ன பொய் தவறா சரியா?!? கதையில் பார்ப்போம். உங்கள் கருத்துக்களை பதிவிட்டு ஆதரவளியுங்கள் 🙏😊

    Completed  
  • என்கண்ணிற் பாவையன்றோ...
    23.8K 921 17

    முதல் முயற்சி காதல் கதைக்களத்தில்...

  • அவள் கனவு
    32.8K 1.1K 28

    நண்பர்களுக்கு வணக்கம் 🙏 இந்த காதல் கதை என்னுடைய முதல் முயற்சி, முடிந்த வரை முகம் சுளிக்க வைக்காமல் எழுதி இருக்கிறேன். ஏதேனும் பிழைகள் இருப்பின் பொறுத்துக் கொண்டு முழு தொகுப்பினையும் படித்து நிறை குறைகளை கூறுமாறு கேட்டுக்கொண்டு கதைக்கு செல்கிறேன்.

    Completed  
  • நீயே வாழ்க்கை என்பேன்
    5.7K 354 28

    சொந்த பந்தங்களுடன் சின்ன செல்ல சண்டைகள் போட்டி பொறாமை உடன் மகிழ்ச்சியான காதல் கதை.

    Mature
  • உன்னுள் நான் ஒரு தொடர்கதை...
    14.9K 652 36

    விதிவசத்தால் தங்கள் வாழ்வில் காதல் என்னும் அத்தியாயம் முடிந்து விட்டது என்று கசப்பாக என்னும் இருவர். தங்களின் நலம் நாடும் உறவுகளுக்காக வாழ்வை தொடரும் போது அவ்விருவரும் மற்றவருள் அவர்கள் காதல் தொடர்வதை உணரும் கதை... உன்னுள் நான் ஒரு தொடர்கதை... என்றும் நம் உறவுகள் தொடரும் கதை... நண்பர்களே இது என் முதல் கதை. ஏதேனும் தவ...

  • முடியாத நினைவுகள்
    1.7K 66 15

    வாழ்க்கையில் சில எண்ணங்கள் சில செயல்கள் நமது பொறுப்பின்றி நிகழ்கிறது அதன் விளைவுகள் கடந்த கால நினைவுகளின் தொடர்ச்சியாகவும் ...நிகழ் கால வாழ்க்கையின் நீட்சியாகவும்.... எதிர் கால கனவுகளுக்கு தடையாகவும்.... கண்ணம்மாவிற்கு முடியாத நினவைுகளாக நெடிய போகிறது..... அவளின் இந்த முடியாத நினைவுகளுடன் பயணிப்போம்.... -ஹேமா

  • பந்தம் தொடர பாவையே வா!
    11.7K 248 30

    உயிர் என நேசித்த உறவு உதரிய பின் அவள் என்ன ஆனால்?! இது என் முதல் கதை. உங்கள் கருத்து களை கூறவும். Padikravanglkum vote pandravanglkum ennoda நன்றிகள். But unga sugggestions ah comment panninga na hopefull ah irrukum frds

  • காதல் சொல்லவே..
    3.2K 184 5

    அம்மா... ஏன் மா.. ஏன் என்னை விட்டு போனீங்க??... என்னால முடியலமா 😥.. இப்படி ஒரு நாள் என் வாழ்க்கையில் வரவே கூடாதுனு தானே தினமும் உங்க கிட்ட கேட்பேன்.. ஆனால் என்னால இன்னிக்கு ஒன்னுமே பண்ண முடியாம இருக்கேன்😭😭😭.... யார் அவள்...??? அப்படி அவள் வெறுக்கும் நாள் தான் என்ன..????? . . . . . . . . . . . . . . . . . . . . ...

    Mature
  • நினைவுகள்
    1.1K 80 28

    Highest Rank #7 on 20/07/2018. கனவுகளால் நிறைந்தவனே ! கண்ணீரில் மிதப்பவனே ! கண்ணிருக்கும் கண்ணீரை துடைத்துவிட்டு வா உடனே !

    Mature
  • என் ஆசை கன(ண)வா
    20.3K 742 25

    ஒரு கணவன் மனைவியின் ஆசைகள் & கனவுகளை பற்றிய கதை. இது என்னுடைய முதல் கதை தவறிந்தால் இச்சகோதரிக்கு சுட்டி காட்டவும் திருத்திக்கொள்கிறேன்.

  • என் காதலன்....( chapter 8)
    736 26 1

    My life long travel with u....

  • என் காதலன்
    3K 132 7

    God Gift My Life.... 4 U

  • காதல் கண்கட்டுமோ
    5.6K 114 8

    தன்னவளை கைப்பகடிக்க மனம் துடிக்கும் அவனுக்கு என்ன பதில் சொல்கிறது விதி

  • கணவன் மனைவி
    5.1K 38 3

    காதல்

  • அவளுக்கும் மனமுண்டு
    20.3K 731 17

    இது ஒரு கற்பனை கதை. கதை தளம் என்னவென்றால் "ஒரு விலைமாதுவாக மாட்டிக்கொண்ட பெண்,தப்பித்து வந்த பிறகு அவளுடைய வாழ்க்கை எவ்வாறு மாறுகிறது ,என்னவெல்லாம் சந்திக்கிறாள்,"இது தான் கதை. காதல் ,நட்பு,குடும்பம் என எல்லாவிதமான கலவையுடன் இக்கதையிலும் சொல்லப்படும்.

    Completed