Select All
  • இமைக்கா நொடிகள்.. (Completed)
    3.3K 293 23

    லன்டன் மாநகரில் கொடூரமான கொலை ஒன்று நடக்கிறது. எந்த அளவிற்கு என்றால், கொலை செய்யப்பட்டவரின் இமைகள் இரண்டையும் அறுத்து எறிந்து, அவர் கண்கள் இரண்டையும் பிடிங்கி கொலை செய்திருக்கிறார்கள். அதே நேரம் அதே இடத்தில் இன்னுமொரு கொலை. அதன் பின்னர் இரண்டு வருடங்கள் கழித்து இரண்டு கொலைகள் நடக்கிறது. அதுவும் இதே போல் நடக்கும் கொலை...

  • 💖காதலின் காதல்💖
    1.8K 157 26

    அழகான அவஸ்தை

  • 💗உனக்காகவே நான் வாழ்கிறேன்💘💖
    75.4K 2.3K 29

    Rank#8 in affection from 23/12/2018-03/01/2019 தானும் சந்தோஷமாக வாழ்ந்து தன்னை சுற்றி இருப்பவர்களையும் சந்தோஷமாக வாழ வைக்கும் நாயகன்... சிறு வயதில் தன் பெற்றோர்களால் ஏற்ப்பட்ட மனக் காயங்களினால் ஒரு சிறிய வட்டத்திற்குள் தன்னை ஒடுக்கிக் கொண்டு வாழும் நாயகி நாயகனின் வரவால் நாயகியின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள் பற்றியும...

  • நீயும் நானும் அன்பே 😍😘😍 (முடிவுற்றது)
    247K 8K 69

    கண்டதும் காதல் கொண்டான் நம் கதாநாயகன் எனினும் அவன் அதை உணரும் முன்பே நம் கதாநாயகியின் வெறுப்பை சம்பாதித்துக் கொண்டது விதியோ இல்லை சதியோ? இருவரின் குழப்பங்கள் தீரும் முன்பே அவர்களை திருமண பந்தத்தில் இணைத்து வைத்து வேடிக்கை பார்க்க தயாரானது அவர்களின் வாழ்க்கை... வாருங்கள் நாமும் கொஞ்சம் வேடிக்கை பார்ப்போம்... 😉😉😉

    Completed  
  • உயிரின் உயிராய்
    239K 7.8K 54

    அனைவருக்கும் இது மாதிரி வாழ்க்கை கிடைக்காது

    Completed  
  • 💕உயிருள்ளவரை என் உயிர் துடிப்பு நீயடி 💕(முடிவுற்றது )
    162K 247 1

    என் மனம் பிரசவிக்கும் எண்ணமும் எழுத்தும் ஒரு காதல் பித்தாய் மாற்றி ஜனனம் எடுத்து ஜதி சேர்ந்து இமைகளுக்குள் தொலைந்த விதையை இதயத்தில் புதைத்து அதன் விருட்சமான காதல் கதை ஒன்று பிறக்கிறது எழுத்தின் வடிவத்தில்... ..

    Completed  
  • ஆவதும் அன்பாலே!
    698 105 12

    ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தினால் இப்பூவுலகில் இன்புற்று வாழலாம்... என்பதை கூறும் கதை இது...

  • வசந்த காலம்
    123K 331 31

    இது ஒரு முழுக்க முழுக்க erotic story incest கூட. அதனால் 18 வயதிற்கு கீல் உள்ளவர்கள் விருப்பம் இல்லதாவர்கள் இதை படிக்க வேண்டாம் என அறிவுறுத்துகிறேன்

    Completed   Mature
  • நின் முகம் கண்டேன். (Completed)
    441K 12.2K 61

    ஹாய் ப்ரண்ஸ் இது என்னோட முதல் கதை... காதல், மோதல், சந்தோஷம், சீண்டல் எல்லாம் கலந்த கதையை என்னோட குட்டி மூளைய வைச்சு எழுதி கொடுக்கபோறேன் இதுக்கு உங்களோட ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்கிறேன்....

    Completed  
  • டிடெக்டிவ் திருமதீஸ் (Completed)
    36.9K 3.9K 28

    மூன்று குடும்ப பெண்மணிகளின் சீரியல்களுக்குள் தொலைந்த வாழ்க்கை, சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அசாத்திய, அட்வெஞ்சராக மாறுவதை நகைச்சுவை கலந்து தொடுத்துள்ளேன். உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.

    Completed  
  • தேவதையே நீ தேவையில்ல (completed)
    148K 4.4K 31

    Hero - Arunprasad Heroine - visalini ... ..... ......... ............ ................. Ivanga life'la enna nadakkuthu...??? Devathai thevaiilla'nu yen solraru...?? Story ulla poyi paarkalam.

    Completed  
  • ஆதிரா...
    666 64 4

    இது என் முதல் நாவல் ..இப்போ வரை நிறையா கருத்துகள வெச்சு கதை எழுதனும்னு நினைப்பேன் பட் ஏதோ எழுதுன நல்லா வராம போய்டுமோனு பயத்துலயே விட்றுவேன் ..இப்போ மட்டும் தைரியம் வந்துருச்சானு கேட்டீங்கனா ஈஈஈஈ லைட்டா பா😅 சரி அப்டிகா வாசல் வர வந்துட்டு உள்ள வராட்டி எப்டி உங்க தங்கச்சி ய நினைச்சு ஆதரவு கொடுங்கப்பா🙏🙏 ..

  • என் விடியல் நீயே 💖...
    487 20 6

    இருளாய் இருந்த வாழ்வில் ஒளியாய் வரும் ஒரு காதல் கதை....

  • கேட்கா வரமடா நீ
    98K 3.4K 41

    ஒரு பெண்ணிர்க்கு காதலால் கிடைக்கும் உறவுகள்

    Completed   Mature
  • ப்ரியசகியே!(Completed)
    70.7K 1.8K 21

    நம் வாழ்வில் ஒரு சில எதிர்பாராத சந்திப்பும்....நட்பும்...நம் வாழ்க்கையையே மாற்றிவிடும். அப்படிப்பட்ட நட்பும் அதன் விளைவுகளுமே இக்கதை

  • நினைவிருக்கும் வரை( முடிவுற்றது)
    290K 9.1K 40

    #1 in sentimental from 30 th may 2018 இது என் முதல் கதை. தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டவும்.என்னை திருத்திக்கொள்ள.அது உதவும்.

    Completed  
  • இன்ப பூவே !!! பட்டு போகாதே !!!
    6.9K 348 30

    கவியும் ரதியும் அவர்களது காதலும்❤️

  • இதுவும் காதலா?!!!
    239K 9K 47

    திகட்ட திகட்ட வாழ்க்கையை வாழ்ந்த ஒருத்தி,தீவாய் சிறு பூவுடன் திணறிய வாழ்வில் வசந்தமாய் மாறுவாளா ஒருத்தி?? கணக்கிட்டு தான் காதலும் கொண்டானோ..கணக்கில்லா ஆயிரம் இன்பங்கள் கொண்டு வந்தவள் ஏனோ கண்ணீருக்கு மட்டும் அரை நொடி கொடுக்கவில்லை.போகையிலே விட்டு செல்ல பொக்கிஷமாய் காத்தாளோ ?!! இது ஒரு முக்கோண காதல் கதை !!

    Completed  
  • 😍பூர்வ ஜென்ம பந்தம்😍
    10.3K 805 39

    மறு ஜென்மம் என்பது உண்மையா? "ஆம் உண்மை தான்" என்று உணர்த்தப்போகிறது இக்கதை. வாருங்கள்.. கதைக்குள் போகலாம்..

    Mature
  • 💘காத்திருந்த காதல்💘 (முடிவுற்றது)
    33K 764 39

    Rank#1 - Love story(13.4.19-20.4.19) Rank #1 -Love story (7.7.19) இது நான் எழுதும் முதல் கதை.. உங்கள் support தேவை. Full and full காதல் கதை தான். Read it. Enjoy it.. . 😍கல்லூரி வாழ்க்கையில் காதல்..❤ காதலில் மிக முக்கியமானது "நம்பிக்கை" . அந்த நம்பிக்கையே இல்லாமல் போனால்??!! வாருங்கள்.. கதைக்குள் போவோம். படித்து பா...

    Completed  
  • கண்டேன் என் ஜீவாமிர்தம்✔
    220K 9.9K 75

    பூமாலை இல்லன்னு நீ ஃபீல் பண்ணிட்டா என்ன பண்றது அம்முலு.....அதுக்கு தான் பூவோட சேர்ந்து துணி மாலை, ஒவ்வொரு நாட்லயும் ஒவ்வொரு ரோஸை சொருகினவுடனே அழகாயிடுச்சு. இந்த இன்ஸ்டன்ட் நிச்சயதார்த்தத்துக்கு உங்களுக்கு சம்மதம் தானே மிஸ். கவிப்ரியா அர்ஜுன்?" என்று கேட்டான் ஜீவானந்தன். "வீட்ல உதைச்சாங்கன்னா அது மொத்தத்தையும் நீ தா...

    Completed  
  • நான் அவள் இல்லை (முடிவுற்றது)✓
    142K 4.8K 51

    தன் கடந்த காலத்தை நினைத்து திருமணத்தில் சிறிதும் விருப்பம் இல்லாமல் தாலியை கட்டும் நாயகன் இதனை அறியாமலே கழுத்தில் தாலியை வாங்கும் நாயகி இவர்களிடையே வரும் சண்டை , கோபம் மற்றும் காதலே இக் கதை

    Completed  
  • திகிலிரவு
    168 18 1

    ஹாய் இதயங்களே இது என் நான்காம் சிறுகதை.. கொஞ்சம் நகைச்சுவையும் கொஞ்சம் திகிலும் கலந்த சிறு கதை.. ஒரு கான்ட்டஸ்ட்க்காக எழுதுனது.. எப்டி இருக்குன்னு பாத்து சொல்லுங்கோ.. அன்புடன் தீராதீ❤

  • வெயில் தின்ற மழை
    7.2K 394 13

    அன்பெனும் கொடூரச் சிறையில் நாயகியை அடக்கி ஆள முற்படும் அழகான காதலன்.. அதிலிருந்து மீண்டும் வரப் போகிறாளா நம் நாயகி..? அல்லது இறந்து மடியும் வரை அங்கேயே கிடக்கப் போகிறாளா? வாருங்கள் கதையில் காண்போம்.

  • மறக்குதில்லை மனம்..
    85.7K 3.3K 15

    மறந்து வாழ துடிப்பவளை நெருங்கும் நேசம்..❤❤

    Completed  
  • சேர்ந்தே சொர்க்கம் வரை (Completed )
    209K 4.9K 33

    திருமணத்திற்கு பிறகு வரும் காதல்

    Completed  
  • யாருக்குள் இங்கு யாரோ? (முழுத்தொகுப்பு )
    120K 4.2K 69

    காதல் என்பது ஒரு மாயாஜாலம் இவர்கள் இவர்களுக்குத்தான் என்று இறைவன் முடிவு எடுத்து விட்டால் நாடுகள், கண்டங்கள் தாண்டி சேர்ந்தே தீருவார்கள். இதான் நம்ம கதையோட ஒன் லைன்

    Completed