மிருதனின் அசுரம் வணக்கம் நட்பூக்களே அடுத்த மூன்றாவது ரிலே கதையோடு வந்து இருக்கிறோம். ஒருத்தரின் எண்ணத்தில் கதைக்கரு உருவாகி அதற்கு எழுத்து கொடுத்து உயிர் கொடுப்பது கதை .இங்கு 10 எழுத்தாளர்களில் எண்ணத்தில் உருவாகி இருக்கிறது மிருதனின் அசுரம்.. ரிலே கதையின் பத்து எழுத்தாளர்கள் 1. திக்ஷிதா லட்சுமி 2. அர்பிதா 3. Nancy mary 4. மகாராஜ் 5. செங்கிஸ்கான் 6. ப்ரியமுடன் விஜய் 7. அருள் மொழி காதலி 8. ச. சக்திஸ்ரீ 9. அம்புலி மாமாவின் காதலி "ஜெரி" 10. மீராஜோ. பத்து எழுத்தாளர்களின் கற்பனையில் விளைந்த கதை அவர் அவரின் கற்பனைத்திறனை எடுத்துரைக்கிறது. ஒவ்வொரு பதிவிலும் கதைக்களம் விறுவிறுப்பாக நகரும் அமானுஷ்ய கதை மனிதரும் அல்ல ஆவியும் அல்ல பின்னே அதற்குப் பெயர் என்ன? அறியவேண்டுமா மிருதனின் அசுரம் படிங்க.. கதையைப் படிச்சு தெரிஞ்சுக்கோங்க.. முற்றிலும் புதிதான கதை..