Hi friends...நான் அனுசுயா..எழுதும் ஆர்வம் எப்படி வந்தது என்று கேட்டால் சத்தியமாக தெரியாது.😀😀😀சிறு வயதிலிருந்தே படிக்கும் ஆர்வம் அதிகம்..எந்த புத்தகம் என்றாலும் அதனை ஒரே மூச்சில் படித்து முடித்தால் தான் அன்று இரவு தூக்கம் வரும்..அந்த அளவுக்க புத்தக காதலி நான்... நான் எழுதிய கதை உங்களுக்கு பிடித்திருந்தால் படித்து விட்டு comments'and vote செய்யுங்கள்..பிடிக்கலனாலும் புடிக்கலனு ஒரு வார்த்த சொல்லிட்டு போங்க மக்காஸ்..🤗🤗🤗🤗
- Thiruvarur,Tamilnadu
- InscritMarch 20, 2018
Inscris-toi pour rejoindre la plus grande communauté de conteurs
ou
Histoires par anumegatha
- 2 Histoires Publiées
இதயம் துடிப்பது உனக்காக
758
14
12
இது என்னுடைய முதல் முயற்சி.
யாரோ செய்த தவறினால் காதலை இழந்து தவிக்கும் இரண்டு இதயங்கள்...
தன் வாழ்க்கையை பாழா...