இறைவன் படைப்பினில் ஒரு துளி நான்.. மழையோடு காதல்.. மனதோடு இயற்கை.. செவிக்கு இசையும், விழிக்கு மொழியும்,விந்தைகளை தேடி அலையும் ஆத்மாவும் எனதானது. நீங்கள் கடந்து போகும் மனிதர்களில் நானும் ஒருவள் 😊.. அதாங்க இந்த சோறு, தூக்கம் இதெல்லாம் நமக்கானதுனு நம்புற பொண்ணு தேன் நானு 😜
- JoinedApril 29, 2019
- facebook: KaNi's Facebook profile
Sign up to join the largest storytelling community
or
ஒரு பட்டாம் பூச்சி தேவதை சிறகு விரித்தாள்..அகண்ட வானத்தில் பறந்து திரிந்து தன் ராஜகுமாரனைத் தேடிஎடுக்க ஆசையும் கொண்டாள்..அவள் தேடல்கள் நீல வானத்தில்தொடர்ந்து கொண்டிருந்தது...ராஜகுமாரன்...View all Conversations
Stories by KaNi
- 7 Published Stories
மையலுடைத்தாய் மழை மேகமே..
23.5K
527
25
சிறு வயதில் பால்ய விவாகம் நடந்தது அறியாத நாயகனும் நாயகியும் காதல் வயப்பட்டு பின் சந்தர்ப்ப சூழ்நில...
*மச்சி*
133
9
1
இது ஒரு குட்டி கதை.. மனசோட ஓட்டிகிட்ட சொல்ல மறந்த கதை. மதி ஈஷ்வரன் என்கிற இரண்டு soulmates குள்ள நடந்த...
❤️உனக்கு மட்டும் உயிராவேன்❤️comple...
118K
1.8K
20
வணக்கம் நண்பர்களே. இதுதான் முதல் முதலில் நான் எழுதிய கதை. ஒரு தோழியின் தூண்டுதலின் பெயரில்தான் நான்...