♪♥ அத்தியாயம்-01 ♥♪

16.4K 156 39
                                    

காலை கதிரவன் ஔி கண்ணாடி வழியே முகத்தில் விழ உறக்கம் கலைந்து எழுந்த செந்தாழன் தன் உடல் பழுப்பை முறித்து விட்டு எழுந்து குளியல் அறையில் தஞ்சம் புகுந்தான்.

சில நிமிடம் கழித்து குளியல் அறையில் இருந்து வந்தவான். கட்டிலில் பேர்வையால் தன் உடலை மறைத்து கிடந்த உருவத்தை பார்த்ததும் பெரும் மூச்சை விட்டவாறு "துளசி நேரமாச்சு எழம்பு என குரல் கொடுத்தவாறு பேர்வையை இழுக்க பேர்வையால் தன்னை மேலும் இறுக்கமாய் சுற்றிக் கொண்டு கிடந்த துளசியும் காடிகாரத்தையும் மாறி மாறி பார்த்தவான். பின் ஏதோ முடிவு செய்தவனாய் தன் கரங்களில் துளசியை தூக்கி நிலத்தில் தெப்பேன போட்டான் செந்தாழன்.

நிலத்தில் விழுந்ததும் ஆ என கத்திய படி எழுந்து தன்னை சுற்றி இருந்த பேர்வையை கட்டிலில் வீசியவான். கோபமாக செந்தாழனை முறைத்தவரோ குளியல் அறையை தஞ்சம் புகுந்து கொண்டான் துளசி என அழைக்கபடும் மதிநிழவன்.

சிறிது நேரத்தில் குளித்து முடித்து வெளியே வந்தவான் செந்தாழனை முறைத்த வண்ணமே தனது போட்டியில் ஆடைகளை மடித்து வைக்க ஆரம்பித்தான். தன்னை முறைத்த படி துணிகளை அடுக்கியவான் முன் டீ cupயை நீட்டியவான் சீக்கிரம் இதா குடிச்சிட்டு வா என தன் சூட்கேஸ்சை எடுத்துக் கொண்டான். டீ யை குடித்தவரோ டேய் செந்து நாம சிறீலங்கலா எங்க தாங்க போறாம் என்னு முடிவு பன்னிட்டியாடா?

அது வா அத்தை வீட்டை தன் மச்சி.

உனக்கு அங்க தெரிஞ்சவங்க எல்லாம் இருக்கங்களா.

ம்..... சரி வா கிளம்பலமா?

ம். கிளம்பலாம் அங்க யாரு நம்மலா பிக்க பன்னுவா?

ஸ்ரீதர் மாமா தன் வாருவாங்க நாம அவங்க வீட்டை தன் தாங்க போறாம். என மதிநிழவன் கேட்க்கும் கேள்விக்கு பதில் அழித்துக் கொண்டே ஏர்போர்ட்டே நோக்கி காரை செலுத்தினான்.

செந்தாழனும் மதிநிழவனும் இன்று சிறீலாங்கா செல்கின்றனார். செந்தாழன் பல முறை சிறீலாங்கா சென்றிருந்தாலும் மதி நிலவனுக்கு இதுவே முதல் முறை என்பதால் சற்று பதற்றமாகவே இருந்தான்.

♥♪மறவாதே மனம்♪♥(முடிவுற்றது)Donde viven las historias. Descúbrelo ahora