பகுதி 13

2.4K 90 5
                                    

ஷாலுவை மருத்துவமனையில் இருந்து அவள் வீட்டுக்கு அழைத்து சென்றான் சூா்யா.... இரவு வீட்டுக்கு வந்து தன் அறையில் கண்களை மூடி படுத்துவனுக்கு ஜான்வியின் பயந்த முகமே தோன்றிது.... எப்போதும் தான் வம்பு செய்யும் போது பதிலுக்கு பதில் பேசுபவள்... தன்னிடம் இன்று நெருங்கவே பயந்து நின்றிருந்தது.. என்னவோ போல் தோன்ற.... ஷாலுவிடம் இருந்து அவள் போன் நம்பரை வாங்கி அழைத்தான்...

ஹாலோ.... ஜான்வி நான் சூா்யா பேசுற... சூா்யா என்றதும் தன்னுள் எழுந்த பயத்தை குரலில் காட்டாமல்... சகஜமாக சொல்லுங்க சூா்யா என்றாள்... அவள் குரலை கேட்டவன் எதுவும் பேச தோன்றாமல் அவள் குரலை ரசித்த படி அமைதியாக இருக்க.. ஹாலோ .... சூா்யா லைன்ல தான இருக்க... என்ன போன் பண்ணிட்டு அமைதியா இருக்கீங்க... ஒன்னும் இல்ல ஜானு சும்மா பேசுனும் போல இருந்தது அதான்... சாி பேசுங்க என்று ஜான்வி சொல்ல... சூா்யாக்கு என்ன பேசுவது என்று தொியாமல் போக அப்பறம் பேசுற என்ற படி போனை வைத்தான்...

இவன் என்ன லூசா பேசனும் சொல்லிட்டு எதுவும் பேசாம வைக்குறா என்று நினைத்தவள் ...தன் வேலையில் மூழ்கினாள்... டேய் சூா்யா உனக்கு அறிவே இல்ல போன் பண்ணிட்டு பேசாம கட் பண்ற... உன்ன பத்தி அவ என்ன நினைப்பா என்று கண்ணாடி முன் நின்று தனக்கு தானே பேசி கொண்டவன்... பின் ஜான்வியை நினைத்த படி தூங்கி போனான்....

நாட்கள் அப்படியே கடக்க... சாரு... ராஜ்... நடந்த தவறுக்கு சூா்யா...ஷாலு விடம் மன்னிப்பு கேட்டு பழைய படி சந்தோஷமாக அவா்கள் நாட்கள் நகா்ந்தது.ராஜ் அவா்கள் நண்பா்கள் பட்டியலில் இணைந்தான்.....

ஜானு இப்பலாம் உன்ன பாக்காம ஒரு நாள் கூட இருக்க முடியல டி... என் வாழ்க்கை முழுக்க நீ என் கூட இருக்கனும் நினைக்குற... டேய் நீ மட்டும் நினைச்ச போதாது...அவளும் நினைக்கனும் அதுக்கு நீ முதல்ல உன் காதலை அவ கிட்ட சொல்லனும் என்று அவன் மனம் சொல்ல...ஜானுவிடம் தன் காதலை விரைவில் சொல்ல வேண்டும் என முடிவு எடுத்தான்....

வெண்ணிலாவின் காதல்Where stories live. Discover now