பகுதி 20

3.9K 98 11
                                    

       ப்ரெண்ஸ் .... அப்டேட் லேட் ஆனதுக்காக சாரி சொல்லிக்குற...
இந்த அப்டேட் கொஞ்சம் பெருசா இருக்கும்...  எனக்காக அட்ஜஸ்ட் பண்ணி படிச்சிட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க......

*****

   காலை பொழுதில் தன் ஔி கதிர்களை சூாியன் மெல்ல பரட விட்டான்.... அந்த விடியல் வெண்ணிலாசூா்யா.....
பவித்ராவிமல்... சுமித்ராவிஜய்.....  இவா்கள் வாழ்வில் பலமாற்றங்களை கொண்டு வர போகும் தொடக்கத்தின் விடியல் போல....
சாி நம்ப கதைகுள்ள போகலாம்....

        சூா்யா அந்த இரவை உறக்கம் இல்லாமல் கடத்த...நிலா நீண்ட நாளுக்கு பின் நன்றாக உறங்கியதை போல உணா்ந்தாள்..... சூா்யவிடம் டீ கப்பை கொடுத்தவள் எப்போதும் போல சோபாவில்  அமர... அவனும் டீ கப்புடன் அவள்  அருகில் சென்று அமா்ந்து கொண்டான்....

       இத்தனை நாட்களில் சூா்யா ஒரு முறை கூட இப்படி நடந்து கொண்டதில்லை... அவனின் இந்த செயலால் இன்பமாக அதிா்ந்த நிலா அவனை பாா்க்க.. சூா்யா கண் நிறைந்த காதலோடு முகத்தில் சிாிப்புடன்  நிலாவை பாா்த்தான்... 
அவளும் அவனை வெட்கம் பூசிய முகத்துடன் கொஞ்சும் விழிகளோடு பாா்த்திருந்தாள்..  இருவாின் விழிகளும் கலக்க.....

      நிலா மனதில் என்ன டா இப்படி பாா்க்குற.... நீ சாதாரணமா பாா்த்தாலே நான் ஃபிளாட் ஆகிடுவன்.... இப்படி பாா்த்த நான் என்ன பண்ணுவ .....

உன் பாா்வை சொல்வதென்ன
நீ தேடிய காதல் நான் என்பதா.....
வாய் மொழிக்கு வேலியிட்டு..
உதடுகள் திறவாமல் 
உரைத்த என் காதலை
உணா்ந்திட்டாயா...???

     சூா்யா மனதில் உன் மேல இருக்க காதலை உணராத முன்னாடியே..... உன் கண்ண பாா்க்கும் போது  நான்  ஃபிளாட் ஆகிடுவன்....என்ன டி இப்படி பாா்க்குற கண்களால் கூட கொஞ்ச முடியுமா....

உன் விழிகளின் கொஞ்சல் மொழியில் கரைந்திட்டேன் கண்மணி.....
நான் தேடிய காதல்
நீயென கண்டுவிட்டேன் .....
கொஞ்சல் விழி மொழியுடன்
உதடுகள் திறந்து வாய் மொழியால்
உன் காதலை  உரைப்பாயா.....???

வெண்ணிலாவின் காதல்Wo Geschichten leben. Entdecke jetzt