💗என் தாரா💗
இக்கதையின் நாயகன் நம் வாசு இவன் குணத்தை பத்தி சொல்லனும் னா.... ரொம்ப நல்லவன்.... இரக்க சுபாவம்.... யாரா இருந்தாலும் ஓடி சென்று உதவும் நல்ல மனதுக்காரன்.... இப்போ நம்ம ஆளு பார்க்க பக்கா.... ஹென்சம் பாய்ங்க..... அதுவும் இப்போ தான்.... ஸ்கூல் படிக்கும் போது நீங்க பார்த்து இருந்தா..... (ஆனால் இக்கதை ஸ்கூலில் இருந்து தான் ஆரம்பிக்கும்....) அவ்ளோதான்.... ஒல்லியா.... நெடு...நெடு என்று வளந்துட்டு அப்படியே பனை மரம் போல் இருப்பான்...... ஆனா இப்போ.... அப்படியே வேற லுக்🙈 அவனோட அழகே அவனுடைய கண்ணு தாங்க ஒர் நாள் ஃபுல்லா உட்கார்ந்து ரசிச்சுட்டே இருக்கலாம்.... பிளாக் கலர்ல லைட்டா சாம்பல் நிறம் கலந்து சும்மா செம ஸ்டைலான...... தோற்றம்.... 😍இவனுக்கு ஒரு அண்ணா இருக்காங்க..... அம்மா..அப்பா அவனோட அப்பாவோட அம்மா என்று ஒரு வீட்டில் ஒன்றாக இருக்காங்க.....
நாயகியாக தாரா .....
நாயகியை பற்றி சொல்லனும்னா..... ரொம்ப படிப்ஸ்...... ஸ்கூலே இவுங்க தான் எப்பவும் ஃபஸ்ட்.... இவுங்க வீட்டுக்கு ஒரே பெண்.... ஒரே பொண்ணு என்கிறதால் ரொம்ப செல்லம் இல்லைங்க.... அவுங்க அம்மா ரொம்ப.........
ஸ்ட்ரிக்ட்
ஸ்ட்ரிக்ட்
ஸ்ட்ரிக்ட்
ஸ்ட்ரிக்ட்
ஸ்ட்ரிக்ட்
ஸ்ட்ரிக்ட்................ இதை நாளு புறம் திரும்பி நீங்க படிச்சுக்கோங்க.....😆🤗
வீட்டில் ரொம்ப சமத்து பொண்ணு தான் நம்ம தாரா..... ஆனா ஸ்கூலில்...... அப்படியே தலை கீழ்......... ஆமாங்க செம சுட்டி....வாலு... அராத்து....இன்னும் நீங்களே என்னனோ இருக்கோ சேர்த்துக்கோங்க..... அவளை சுற்றி ப்ரண்ட்ஸ் இருந்துட்டே இருப்பாங்க பெரிய கேங் தான் நம்ம தாரா வோட கேங்..... பத்து பேர் .... பத்தும் பத்து விதம்...😆...... அவுங்களும் படிப்பாளி தாங்க......
( எனக்கும் அவுங்களுக்கும் ரொம்ப தூரம் பாரு... எல்லாம் போட்டி போட்டு படிப்பாங்க😒😆) எவ்வளவு பேர் சுற்றி இருந்தாலும் தாராக்கு ரொம்ப பெஸ்ட் பிரண்ட் னா....!!!!! அது தியா தாங்க.... ஆமா எல்.கேஜிலருந்து ஒன்னா படிச்சுட்டு வராங்க......
இன்னும் போக....போக இவுங்களை பற்றி போக ....போக பார்க்கலாம்.... இப்போதைக்கு.... இவுங்களோட அறிமுகம் பற்றி கமெண்ட்ஸை சொல்லிடுங்க.....😆🤗😚
YOU ARE READING
💗 என் தாரா 💗
ChickLitஉயிருக்கும் மேலாக விரும்பும் தன் காதலியிடம் ஒரு உண்மையை மறைத்து அவளை பிரிந்து வாழும்படி ( நம் நாயகன்) வாசு விற்கு ஒரு சூழ்நிலை உருவாகியுள்ளது.... அது என்ன? வாசு வை புரிந்து கொண்டு( நம் நாயகி ) தாரா காதலில் மீண்டும் இணைவார்களா... ? 💗💗💗💗