❣️ *"கவலை கொண்டவன் உன்னிடம் வந்தால், அவன் சொல்வதைக் காது கொடுத்துக் கேள்...*
அதுவே அவனுக்கு மிகப்பெரிய ஆறுதல்...
❣️ *தேவையுடைய ஒருவன் உன்னிடம் வந்தால், அவனுக்கு உதவிடு...*
❣️ *மன்னிப்புக் கேட்டு ஒருவன் உன்னிடம் வந்தால், அவனுக்கு மன்னிப்பை வழங்கு...*
➡️அதின் பின் பார் .. அந்த உறவுக்கு மத்தியில் நெருக்கமும் புரிதலும் கூடியதை உணர்வாய்..
➡️நாம் செய்யும் மிகப் பெரிய தவறை கூட அந்த இறைவன் மன்னிக்க வேண்டும் என நினைக்கும் நாம்...
➡️மனிதர்கள் செய்யும் சிறு சிறு தவறுகளை கூட பெரிதுபடுத்தி.. மன்னிப்பு கேட்டு இறஞ்சி நிற்பபோரை கூட மன்னிக்க மறுப்பது.. எந்த வகையில் நியாயம்?? சிந்தித்து பார்.. சகோதரனே..
➡️நாம் மன்னிக்கபட வேண்டுமென்றால்.. நிச்சயம் மன்னிப்பை கொடுத்தும் பகழ வேண்டும்.. அதை புரிந்து கொள்..
🌺உன் வாழ்வு ஒளிமயமாகட்டும்..🌺
நாள் [ 1. 11. 20 ]
நன்றிகள்❤️❤️
❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️
YOU ARE READING
❤️சிந்தனை குவியல்கள்❤️
Short Storyசிறு சிறு சிந்தனை துளிகள்🤗🤗 👉🏼 இதில் இடம் பெற போகின்றவை ✍️🏻என் கருத்துகள் ✍️🏻என் கவிதைகள் ✍️🏻என் கற்பனைகள் ✍️🏻நான் படித்ததில் பிடித்தைவைகள் ✍️🏻என் விருப்ப கதைகள் கவிதைகள் ✍️🏻வாசக நண்பர்கள் ஏதும் பதிப்பிட விரும்பினால் அவர்களின் கருத்துக்கள...