அவனது குறிக்கோளும் சிந்தனையும்
அழுக்கானவையாகவும் ..
தப்பானவையாகவும் இருந்தால்,...
அவனது கண்ணாடியும் அழுக்காகவே
இருக்கும்.
அதனால், அவனது கண்ணுக்கு
எல்லாமே தப்பாகத்தான் இன்னும்
இருளாகத்தான் தெரியும்...
மற்றவர்களின் நல்லதையே பார்க்க பழகுவோம்..
நல்லவராய் நிம்மதியாய் வாழ்வோம்..
வாழ்த்துக்களுடன்..
✍️🏻 Faaika..
நாள் [ 8.11.20 ]
நன்றிகள்❤️❤️
أنت تقرأ
❤️சிந்தனை குவியல்கள்❤️
القصة القصيرةசிறு சிறு சிந்தனை துளிகள்🤗🤗 👉🏼 இதில் இடம் பெற போகின்றவை ✍️🏻என் கருத்துகள் ✍️🏻என் கவிதைகள் ✍️🏻என் கற்பனைகள் ✍️🏻நான் படித்ததில் பிடித்தைவைகள் ✍️🏻என் விருப்ப கதைகள் கவிதைகள் ✍️🏻வாசக நண்பர்கள் ஏதும் பதிப்பிட விரும்பினால் அவர்களின் கருத்துக்கள...