என் அருமை தோழமைகளே!
கவலை படுங்கள் .. தவறில்லை.. ஆனால் மீண்டு வந்துவிடுங்கள்..
சோகத்துடனே திரிய வேண்டாம்..
🙍➡️🙋சற்று சிந்தியுங்கள் நட்புகளே!..🤔
இருள் மேகங்கள் என்றாவது கலைந்து செல்லாமல் இருந்ததுண்டா?☁️➡️🌤️
இரவு என்றாவது விடியாமல் இருந்ததுண்டா?🌃➡️🌄
கடும் சூறாவளியும் ஒரு கட்டத்துக்கு பின் அமைதியாகின்றதல்லா?🌪️➡️☁️
புயலும் சில நாழிகைகளுக்கு பின் மௌனமாகி விடுகின்றதுதானே?🌪️➡️🌈
இவற்றையெல்லாம் நீங்கள் பார்க்கவில்லையா?👀
இவை உண்மை என்றால் உங்களது துயரங்கள் மறைய போகிறதும் உண்மை..👍
உங்களது வாழ்க்கையில் நிம்மதி ஏற்பட போவதும் உறுதி..👍
நம்புங்கள்.. நம்புங்கள்..👍👍
உங்கள் வருங்காலம் நிச்சயம் மகிழ்ச்சியானதாக அமையும்...🤗🤗வாழ்த்துக்களுடன்..
✍️🏻Faaika..
நாள் [ 06.11.20 ]
நன்றிகள்❤️❤️
VOUS LISEZ
❤️சிந்தனை குவியல்கள்❤️
Nouvellesசிறு சிறு சிந்தனை துளிகள்🤗🤗 👉🏼 இதில் இடம் பெற போகின்றவை ✍️🏻என் கருத்துகள் ✍️🏻என் கவிதைகள் ✍️🏻என் கற்பனைகள் ✍️🏻நான் படித்ததில் பிடித்தைவைகள் ✍️🏻என் விருப்ப கதைகள் கவிதைகள் ✍️🏻வாசக நண்பர்கள் ஏதும் பதிப்பிட விரும்பினால் அவர்களின் கருத்துக்கள...