Select All
  • தடுமாறினேன் உனதாகினேன்💝💝 முழு தொகுப்பு
    53.7K 1K 20

    பணக்காரன் மனதை வெல்லும் நாயகி❣️❣️

    Completed  
  • என்னை மறந்தாயோ கண்ணம்மா (Completed)
    53.9K 3K 32

    பிருந்தாவன நந்தகுமாரா சகியின் வேண்டுதல் அறிவாயா.. நீங்காமல் வருவாயா.. நகம் போல பிரிவாயா

    Completed  
  • என்னை ஏதோ செய்து விட்டாள்...! ( முடிவுற்றது)✔️
    226K 8.8K 81

    அவர்கள் பணத்தாலும் தகுதியாலும் நேர் எதிரான வித்தியாசம் கொண்டவர்கள். அவனுடைய கவனம் முழுவதும் பணத்தின் மீதும் கௌரவத்தின் மீதும் மட்டுமே... ஆனால் அவளோ, வாழ்க்கையின் சிறுசிறு சந்தோஷங்களிலும் நனைந்து திளைப்பவள்... அதீதமான கடவுள் நம்பிக்கை கொண்டவள்... மிதிலா ஆனந்த்... துணிச்சலும், சுய கௌரவமும் ஒருங்கிணைந்த தனித்துவம் வாய்ந்...

    Completed  
  • நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது)
    124K 5K 61

    லண்டனில் இருந்து அவசரமாய் இந்தியாவை நோக்கி பறந்து வந்து கொண்டிருந்தான் மலரவன். அவனுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாததால், அவனது தம்பியான மகிழனுக்கு திருமணம் நடத்த முடிவு செய்திருந்தார்கள் அவனது பெற்றோர். கடந்த ஒரு வருடமாய், மலரவனுக்கு நேரம் கிடைக்காததால், மகிழனின் திருமணம் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. அப்படி நேரமே...

    Completed  
  • உயிர் கொள்கிறேன் உன்னால் - Good Ending(முடிவுற்றது)
    16.7K 508 31

    காதலால் காதலை வெல்ல முடியுமா...? வென்றார்கள் இருவருமே ஒருவரை ஒருவர் அன்பால்... ஆதி ❤️சூர்யாவாக

  • என் விடியலே நீதானடி!-(முழுதொகுப்பு)
    36.2K 851 36

    தொலையவிருந்த வாழ்க்கையை மீட்டு கொடுத்த காதல் கதை

  • 💓💓திருமணக்காதல்💓💓 (Completed)
    41.6K 1.5K 43

    Hi frds.. this is my first story... Read, like and comment இரு தோழிகளின் இல்ல மற்றும் காதல் திருமண வாழ்க்கையின் ஒரு பகுதியே என் கதை, பலவித கனவுகளுடன் நடக்கும் திருமணத்தில் ஏற்படும் நிகழ்வுகளின் ஒரு தொகுப்பே திருமணக்காதல்.. ♥️sumi♥️

    Completed   Mature
  • என் நெஞ்சின் தீயே..!
    15K 765 33

    " நீ என்கூட இருந்தா வாழ்க்கைல தோத்து போய்டுவேன்னு பயமா இருக்கு.," உனக்கே தெரியும் ' யூ., என்றவனிடம் ' நிறுத்து ' என்பதை போல் சைகை செய்தாள் கண்ணீருடன்..!

  • என் வாழ்வின் சுடரொளியே!
    103K 3.6K 49

    அழகு, அறிவு, அன்பு, ஆற்றல், இனிமை, மென்மை, தூய்மை என அனைத்து நற்குணங்களும் கொண்ட அவள் இம்மண் உலகிற்கு வந்த தேவதை. அவள் சொர்கம் போன்ற அவள் இல்லத்தில் பிறந்த பொழுதும், விதியின் விளையாட்டால் ஒரு நரகதிற்குள் தள்ளப் படுகிறார்கள். அந்த நரகத்தில் இருந்து தனக்கு விடுதலை கிடைத்துவிடாதா என்று அவள் ஏங்கிக் கொண்டிருந்த சமயம், அங்...

    Completed  
  • தீயோ..தேனோ..!!
    789K 18.6K 62

    காதல்,காமம்,கோபம்,நேசம்,கர்வம்.....னு ஒட்டு மொத்த உணர்வுகளையும் குழைச்சு ஒரு ஹாட்டான காதல் கதை...மனசுல தோன்ட்ரதை அப்டியே கொஞ்சம் போல்ட்டா ஓபனா சொல்லலாம்னு இருக்கேன்...சோ கதைக்குள்ள போலாமா.. நல்ல அடை மழைல ஜன்னலை திறந்து வச்சு அந்த சாரல்ல நனைஞ்சுட்டே சுடச்சுட தேநீர் (டீ புடிக்காதுன்னா ஹார்லிக்ஸ், நெஸ்கபே, பூஸ்ட்னு உங்க...

    Completed   Mature
  • அது இதுவோ??(completed)
    160K 4.3K 45

    ஒருவரை ஒருவர் உண்மையாக காதலித்தும், குடும்ப சூழ்நிலையும், விதியும் சேர்ந்து விளையாட இருவரும் எப்படி சேர்வார்கள் ? என்று பொறுத்திருந்து பார்ப்போம். கதா நாயகன் தினேஷ். கதா நாயகி அபி. #1 rank in காதல் 20.05.2019 #1 rank in காதல் 05.05.2019 epi 38 #1 rank in காதல் 29.04.2019 epi 26 27 #2 rank in காதல் 28.04.2019 #2 rank i...

    Completed  
  • 💞காமம் இல்லா காதல் 💞KIK💞
    17.2K 1.3K 21

    பணத்தால் கிட்டும் பெண்களின் உறவே நிரந்தரம் என்று என்னும் இளைஞன் oru பக்கம் ...ராமனை போன்ற கணவன் வேண்டும் என்ற இதயத்துக்கு சொந்தமான நம் தேவதை மறு பக்கம்.... காதல்..???? தெரில

    Completed  
  • திருடிவிட்டாய் என்னை
    143K 4.9K 33

    திருடனாக இருந்த என்னை திருடிவிட்டாயே என்று மகிழ்ச்சியில் திளைக்கும் மனம் ஒன்று-ஆனந்த் தன் வாழ்க்கையை பாழாக்கியவன் என்று தெரியாமல் அவனிடமே தஞ்சம் புகுந்த மனம் ஒன்று-ஆர்த்தி காலத்தின் சூழ்ச்சியால் தன் காதலை இழந்து தவிக்கும் மனம் ஒன்று-அர்ஜுன் காதலுக்கும் பாசத்துக்கும் நடுவில் தத்தளிக்கும் மனம் ஒன்று-ஐஷ்...

    Completed  
  • வெண்மதியே என் சகியே[Completed]
    118K 3.1K 28

    துரோகம் , தப்பை கூட மன்னித்து விடலாம் ஆனால் துரோகத்தை எப்பிடி , ஏன் மன்னிக்க வேண்டும் என்கிற மன பான்மையுடன் , இங்கே இவன் வெறி கொண்ட வேங்கையை , ஏதும் அறியா பெண்ணை வதைக்க கிளம்பி விட்டான் ... தன் நட்பின் காரனத்தால் தான் தன்னையே இழக்க போவது தெரியாமல் அவள் உயிரையே தோழிக மேல் வைத்து விட்டு அவளின் தவறுக்கு த...

    Completed  
  • சில்லென்ற தீயே...! ( முடிந்தது)
    100K 5.3K 54

    வாழ்க்கை எப்படி எப்போது மாறும் என்று யாருக்கும் தெரியாது. அது போகும் போக்கில் செல்ல பழகிவிட்டால் பல ஆச்சரியங்களை அது நமக்கு பரிசளிக்கிறது. அப்படிப்பட்ட பல அதிர்ச்சிகளையும் ஆச்சரியங்களையும் சந்திக்கும் கதாநாயகனின் கதை...!

    Completed  
  • உயிரில் கலந்த உறவே...
    46.4K 1.6K 28

    எதிர்பாராத சூழ்நிலையில் திருமணம் முடிந்த கணவன் மனைவியின் வாழ்க்கை

  • இது தான் காதல் என்பதா..!!!!??
    37.8K 853 36

    Ithu enoda muthal kadhai.... unmaiyum enoda karpanayum than intha kadhai... ungaluku pidikum nu nenaikuren... padichitu ungal karuthukalai sluga....

  • எனை சுழற்றும் புயலே ❣️ முழு தொகுப்பு
    56.9K 1.8K 30

    புயலாய் மிரட்டும் அண்ணன்❣️....தென்றலாய் தீண்டும் தம்பி❣️❣️இவர்கள் இருவருக்கும் தனி தனியே மலரும் காதல்......

    Completed  
  • சிநேகிதனே
    26.9K 1K 12

    சூழ்நிலையின் தாக்கத்தில் பிரிந்து போன இரு உள்ளங்கள், நான்கு வருடங்களின் பின்னர் மீண்டும் சந்தித்துக் கொள்கின்றனர்... அந்த இடைப்பட்ட வருடங்களில் அவர்களின் வாழ்க்கை கண்ட புதிய மாற்றத்தினைப் போலவே அவர்களின் உள்ளங்களும் வெவ்வேறானாதா??இல்லை ஒன்றானதா..??..என்பதினை கதையினைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்...😍😍 -அன்புடன் சக...

    Completed  
  • நீ என்பதே நான் என்கிற நீயே (முடிவுற்றது)
    185K 7.5K 65

    ஹாய் இதயங்களே.... இது என் நான்காவது கதை.... கதையின் நாயகன்... சிரிப்பு என்றால் என்ன... என்று கேட்கும் குணமுடையவன்... ( கோவக்காரன்) கதையின் நாயகி ... பூ போன்ற மனம் கொண்டவள்... கோவமென்னும் முகத்திறையை வாழ்வில் என்றேனும் உபயோகிப்பவள்... வெவ்வேறு துருவங்களை சேர்ந்த இவ்விருவரின் காதல் கலந்த வலி நிறைந்த கதை... தன் மனதில் ய...

  • தோயும் மது நீ எனக்கு(Edited)
    92.8K 2.8K 44

    வேண்டாம் என்று நினைத்தாலும் நம்மையே சுற்றி வரும் காதலும் ஒருவகை போதையே!

    Mature
  • என் சுவாசக் காற்றில் எல்லாம் உன் நினைவே..♡♡
    103K 3.2K 43

    Completed.. Thank you so much friends.. thanks for the support.. Thank you all for keeping my story always in #1 position in general fiction..

  • தேவதை
    57.2K 2.3K 26

    தேவதையாய் வந்தவளின் காதல் மனகாயம் ஆற்றுமா ???? Hi friends.... Devathai kandippa ungalukku pidikkum ... Unga comments enkuda share pannikkunga...

    Completed   Mature
  • காதல் ♥️♥️♥️ (Completed)
    364K 9.2K 47

    நான் எதை வேணாலும் மன்னிப்பேன் ஆனா என்கூடவே இருந்துட்டே எனக்கு நம்பிக்கை துரோகம் பன்ற யாரையும் நான் மன்னிக்கவே மாட்டேன்.....அது யாரா இருந்தாலும் சரி..... அந்த நேரத்துல எல்லா சாட்சியும் அவளுக்கு எதிராவே இருந்துச்சு....மத்தவங்க சொல்றத கேட்டு அவள தப்பா நினைச்சு அவ மனசை கஷ்டப்படுத்திட்டேன்.... நான் பன்ன கொடுமைய தாங்கமுடியா...

    Completed  
  • நீயே என் ஜீவனடி
    406K 1.4K 5

    யாரோ ஒரு காட்டுமிராண்டி தன் விருப்பம் இல்லாமல், தான் அறியும் முன் தாலி கட்டியதாக நினைக்கிறாள் ஆனந்தி. கண் இமைக்கும் நொடியில் ஏறிய மூன்று முடிச்சினை அவிழ்த்து விட எண்ணுகிறாள். அவளால் அது முடியுமா...??? அவள் காட்டுமிராண்டி என்று அழைப்பவனின் இதயம் 'ஆனந்தி' என்று துடிப்பதை அவளால் உணர முடியுமா...??? காத்திருந்து பார்ப்ப...

  • தேவதை போலொருத்தி..
    439K 875 4

    அவள் எங்கே விட்டுப் போனாளோ.. அங்கே தொடங்கி உனை நான் காதல் செய்வேன்..

    Completed  
  • நான் அவள் இல்லை (முடிவுற்றது)✓
    141K 4.8K 51

    தன் கடந்த காலத்தை நினைத்து திருமணத்தில் சிறிதும் விருப்பம் இல்லாமல் தாலியை கட்டும் நாயகன் இதனை அறியாமலே கழுத்தில் தாலியை வாங்கும் நாயகி இவர்களிடையே வரும் சண்டை , கோபம் மற்றும் காதலே இக் கதை

    Completed