Selecteer alles
  • உன்னைச் சேர்ந்திடவே மீண்டும் பிறந்தேன்.....
    116K 4.2K 33

    காதல் என்பது ஒவ்வொருவரின் பார்வையிலும் வித்தியாசப்படுகிறது. என்னுடைய பார்வையில் காதல் என்றால் என்ன என்பதை நான் இக்கதையின் மூலம் வெளிப்படுத்துகிறேன்.

    Voltooid  
  • என் கனவுகள்
    452 53 7

    எங்களை சேர்த்து வைத்து ... நீங்கள் ஓய்வு எடுங்கள் ... இப்படிக்கு "இமைகள் "

    Voltooid   Voor volwassenen
  • தண்டனை (சிறுகதை)
    597 75 1

    யாருக்கு என்ன தண்டனை? படித்துத் தான் பாருங்களேன்.

    Voltooid  
  • நேசமா!!😍தேசமா🇮🇳
    157 20 4

    a Army man love story

    Voor volwassenen
  • காதல்
    595 51 1

    உண்மையான காதல்😍😍

  • என் வாழ்க்கை (முடிவுற்றது)
    90.4K 8.6K 79

    இது தான் என் முதல் கதை.... முழுதும் கற்பனையே... (தவறுகள் இருந்தால் சுட்டிக் காட்டுங்கள்... நண்பர்களே)

    Voltooid   Voor volwassenen
  • முத்தமிடும் நேரம் இது..!!(முடிவுற்றது)
    15.8K 338 8

    கண்ணிர் பூக்கள் உதிர்காதே பெண்னே.., கண்ணன் வருவான் உன் கண் முன்னே..., பூக்கள் மலரும் நேரம் இது..., இயற்கை செய்யும் ஜலாம் அது..., இசையில் லயிக்கும் நேரம் இது குயில்கள் சொல்லும் சேதி அது...., கண்ணிருக்கு விடை கொடுத்துவிடு.., கவிதைக்கு நேரம் ஒதுக்கிவிடு...., எனென்றல், முத்தமிட...

    Voltooid  
  • பயணத்தில் ஒரு சந்திப்பு
    26.7K 1.1K 15

    என் பெயர் , கயல் 23 வயது.நான் ஒரு மிடில் கிளாஸ் பேமிலி. சாெ ந்த ஊரு திருச்சி. எம்.எஸ்.சி.. மே த்ஸ் ஐ திருச்சி ல தான் முடிச்ச. அப்பா ரிடை ர்டு ஸ்கூல் டீச்சர். அம்மா அவுஸ் வைஃப். திருச்சியில ஒரு பிரைவேட் ஸ்கூல்ல 8த் கிளாஸ் மே த்ஸ் டீச்சர்.

    Voltooid   Voor volwassenen
  • அப்பாவின் கைவிரல்
    304 16 7

    நாம் அனைவருக்கும் அப்பா என்றால் அலாதி பிரியம் உண்டு. தன் அப்பாவை இழந்த முகிலனின் நினைவலைகள் தான் அப்பாவின் கைவிரல் கதை .

    Voltooid  
  • என் மனத்தே மலரும் மலர்கள் சில மாலையாக..........
    4.7K 550 30

    Highest rank #1 on 2018-08-22 #2 on 2018-08-27 #5 on 2018-08-17 #6 on 2018-08-19 #9-sad #7-poetry #7-life #31-Tamil #28-Family #69-love #21-Friendship Alhamdhulillah....

  • சின்னச்சிறு கண்ணசைவில்
    52.6K 4.5K 33

    ? பாயும் ஒளி நீ எனக்கு...பார்க்கும் விழி நான் உனக்கு...! ?

    Voltooid   Voor volwassenen
  • விழித்திரு கண்ணம்மா
    7.2K 650 37

    ஒவ்வொரு பெண்ணிற்குள்ளும் பாரதி காண துடித்த கண்ணம்மா உள்ளாள், அவள் எழுந்தால் பிரபஞ்சத்திற்கு பயந்து ஒழிய அவசியம் இல்லை, பிரபஞ்சத்திற்கு கற்று தருவாள் பயம் என்பதை....

  • நெஞ்சமெல்லாம் காதல் (Completed)
    333K 12.6K 43

    Rank 1 #love -- 5.9.18 - 02.10.18 Rank 1 #tamil -- 2.9.2018 Rank 1 #family -- 2.9.2018 Rank 2 #romance -- 2.9.2018 சுயமறியாதைக்காக காதலை மறக்க நினைக்கும் ஒருவன்...... காதல் இதுதானா என அறியாமல் காதலில் விழுந்த ஒருவன் .... காரணம் அறியாமல் காதலை இழந்து தவிக்கும் ஒருத்தி ...... காதலனுக்காக தன் காதலை இழந்த ஒருத்தி ...

  • மனதை மாற்றிவிட்டாய்
    379K 760 3

    "கோபமே குணமாக கொண்ட நாயகனும், குழந்தை போல் குறும்புத்தனமே குணமாக கொண்ட நாயகியும் குடும்ப வாழ்வில் இணைவதும், நேர் எதிர் துருவங்களான இவ்விருவரில் யாருக்காக யார் மனதை மாற்றிக்கொள்ள போகிறார்கள் என்பதே எனது முதல் கதையான இந்த "மனதை மாற்றிவிட்டாய்" கதையின் சுருக்கம்

    Voltooid   Voor volwassenen
  • 😘😍 கல்யாணம் பண்ணிக்கலாமா? 😍😘 (Completed)
    140K 6.5K 60

    Rank 1 #tamil -- 21.08.2018 - 23.08.2018 Rank 1 #romance -- 25.08.2018 - 29.08.2018 Rank 1 #tamil -- 30.08.2018 வணக்கம் நண்பர்களே? இது எனது முதல் கதை,,, பிழைகள் இருந்தால் மணிக்கவும்,,? முழுவதும் காதல் கதை,,,,,???

    Voltooid  
  • கானலாகிய வாழ்க்கை(முடிவுற்றது)
    115K 4.6K 48

    Born-?05.25 Edit-Cover PIC ,description-?05.30 Starting-?08.29 செய்யாத குற்றத்திற்காக தன் வாழ்க்கை கம்பி எண்ணி கழிக்கும் பெண் தான் நம் நாயகி ப்ரியஹாஷினி அவளுக்கென தந்தை தாய் தமக்கை என்று பல உறவுகள் இருந்தும் விதியால் அநாதையாக்க படுகின்றாள் சட்டத்திடம் நீதிக்காக போராடும் ஒருவனான தமிழ்அழகன் அவளை முதல் தடவை ஜயிலில் காண...

  • 💕 நீயே என் இதயமடி 💕
    23.4K 1.1K 19

    Hai frnds, Am back with another story................. athai pathi therinjukanumna அறிமுகத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும் ..

  • காதல்காரா காத்திருக்கேன்
    6.1K 127 101

    என் முதலாம் நாவலாகிய 'காதலில் கரைந்திட வா', கதையின் ஒரு கதா பாத்திரம் யஷ்மித். அவன் வந்து சென்ற சில பகுதிக்கே அவனுக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது. வந்து சேர்ந்த கருத்துக்களில் பாதிக்கு மேல் யஷ்மித் ஜனனி பேரே அதிகம் இருந்தது. ஆதலால் மூன்றாவது கதையினை முதல் கதையின் இரண்டாம் பாகம் போல் எழுத முயன்றிருக...

  • நான் உன் அருகினிலே...
    8.6K 152 32

    ஒருவரை ஒருவர் பழிவாங்க துடிக்கும் கணவன் மனைவியின் விறுவிறுப்பான கதை.

  • பொறாமை
    644 54 1

    பெண்ணிற்கு பெண் மேல் உண்டாகும் ஆரோக்கியமான பொறாமை உணர்வு.

  • ரௌத்திரம்[Rowthiram]
    758 60 1

    பாதிக்க பட்ட பெண்ணின் ரௌத்திரம்....

    Voltooid  
  • வேட்டை நாய்கள்
    633 58 4

    கடவுள் பாதி..., மிருகம் பாதி..., கலந்து செய்த கலவை தான் மனித இனம் ஒரு வேளை முழுக்க முழுக்க கடவுள் மறந்து மனிதன் முழு மிருகமாக மாற ஆரம்பித்தால்..,அந்த மிருகங்களுக்கும் கடவுளுக்கும் போர் ஆரம்பித்தால்................,அதுவே "வேட்டை நாய்கள்" கண்டிப்பாக எத்தனை கற்பனை செய்தாலும் உங்கள்...

  • மாய வெற்றி
    19.4K 621 6

    இக்கதையில் வரும் பெயர்கள் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே. யாருடைய மனதையும் புண்படுத்த எழுதப்படவில்லை... தன் கணவனால் கொடூரமாக கொல்லப்படும் ஒருவள் தன் மரணத்திற்கு பழி வாங்க நினைக்கிறாள். இதனால் இக்கதையின் நாயகன் மற்றும் நாயகிக்கு நடக்கப்போகும் விபரீதம் என்ன.... படித்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள்.

  • நெருங்கி வா..!
    71.6K 4.3K 35

    கதைக்குள்ள போறதுக்கு முன்னாடி..கவர் பேஜ்லாம் பார்த்தா என்ன தோணுது ..எஸ் பேய்க் கதையேதான்..எப்டி ஸ்டோரியா..நோ நோ அதெல்லாம் சொல்ல முடியாதுங்க..நீங்க படிச்சுதான் தெரிஞ்சுக்கனும்? ரீசன்ட்டா உங்க எல்லாரையுமே கொஞ்சம் பயமுறுத்திப் பார்த்தா என்ன..அப்டினு ஒரு எண்ணம்..அதாங்க ஹாரர் ல இறங்கிருக்கேன். முழுக்க முழுக்க கற்பனையிலேயே...

    Voltooid  
  • என் சிறுகதைகள்
    7.3K 808 18

    போட்டிகளுக்கென எழுதிய என் சிறு கதைகளின் தொகுப்பு.

  • குருதி விழிகள்
    370 13 1

    துரோகம், ஏமாற்றம், வஞ்சம் இவை அனைத்தையும் தாங்க வல்ல மனித இதயம், அழுவதற்கு கண்ணீர் வற்றி குறுதித்தனை வெளிக்கொணர வைக்கும் இரக்கமற்ற ஓர் அரக்கனின் வாழ்க்கை.

  • வரமா? சாபமா ?
    2K 106 5

    2nd rank in mystery on 8/8/2018 3rd rank in horror on 8/8/2018 4th rank in thriller on 8/8/2018 4th rank in horror on 4/08/2018 வரமா ? சாபமா ? அறிந்து கொள்ள படியுங்கள்,...... இந்த கதையில் வரும் அனைத்தும் எனது கற்பனையே .. தவறுகள் இருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள். படித்துவிட்டு தங்களது கருத்தை பதிவிடுங்கள்

  • மனதின் வலி .....................
    231 28 2

    namala suthi nadukara Sila visayangal namala rombha pathikum. Apud pathitha sila visayangalla namaloda karutha open ah sola mudiathu. Athai ennudaiya varthakalai ungaludaiya paarvaiku...........

  • துளி துளியாய் - பகுதி 1
    20.1K 1.1K 21

    இரு உள்ளங்களின் ஆழமான அன்பு , பல உணர்வுகளால் காலம் கடந்து அறிந்து அதை உணர மறுக்கின்றார்கள். அவர்கள் இணைவார்களா .........

    Voor volwassenen
  • நறுமுகை!! (முடிவுற்றது)
    370K 16K 86

    என்னங்க கதை பேரு வித்யாசமா இருக்குதேன்னு பாக்குறிங்களா.....கதையும் வித்யாசமானதுதாங்க.... நம்ம கதையோட கதாநாயகி கூட கொஞ்சம் வித்யாசமானவங்கதான்...... நல்ல வாசத்தை தரும் மலரோட மொட்டத்தான் நம்ம நறுமுகைன்னு சொல்லுவோம்.....நம்ம பேருக்கூட நறுமுகைதான்....அவுங்க பேர போலவே....தன்ன சுத்தி இருக்குறவங்க வாழ்க்கையில சந்தோஷன்ற வாசத...

    Voltooid