மன்றம் வந்த தென்றல் (Completed)
திருமணத்தை வெறுக்கும் நாயகி காரணம் என்ன? திடிரென நடந்த திருமண வாழ்க்கையை ஏற்று தென்றலாய் தீண்டுவாளா? இல்லையெனில் தீயாய் சுடுவாளா?
திருமணத்தை வெறுக்கும் நாயகி காரணம் என்ன? திடிரென நடந்த திருமண வாழ்க்கையை ஏற்று தென்றலாய் தீண்டுவாளா? இல்லையெனில் தீயாய் சுடுவாளா?
நான் எதை வேணாலும் மன்னிப்பேன் ஆனா என்கூடவே இருந்துட்டே எனக்கு நம்பிக்கை துரோகம் பன்ற யாரையும் நான் மன்னிக்கவே மாட்டேன்.....அது யாரா இருந்தாலும் சரி..... அந்த நேரத்துல எல்லா சாட்சியும் அவளுக்கு எதிராவே இருந்துச்சு....மத்தவங்க சொல்றத கேட்டு அவள தப்பா நினைச்சு அவ மனசை கஷ்டப்படுத்திட்டேன்.... நான் பன்ன கொடுமைய தாங்கமுடியா...
Thanimiyai tholiyakkiya oruthi.. avali tholiyakum oruthan..(ithil entha natpu vetri adayum?)
Highest rank :#1 in general fiction, tamil பாலா,கிருஷ், மகதி & சுஜி...இவங்க வாழ்க்கைல காதலால என்ன நடக்கிறது என்பது தான்.. இந்த உயிரே பிரியாதே..
எல்லா ஆண்மகனின் வாழ்க்கையிலும் ஒரு பெண் இருப்பாள்.... அன்னையாக அக்கா தங்கையாக மனைவியாக தோழியாக... எந்த உறவுமுறையாக இருந்தாலும் அவளே அவனை வழிநடத்துகிறாள்... மித்ரனின் வாழ்விலும் ஒரு பெண் வருகிறாள்... எந்த வடிவில் என்பதை கதையில் பார்க்கலாம்....
புத்தகமாகவும் மற்றும் அமேசானில் ebook ஆகவும் இந்நாவல் கிடைக்கிறது. வாழ்க்கையில் எதையும் அலட்சியமாக எண்ணும் நாயகனும், ஒழுக்கத்தையும், தன்மானத்தையும் உயிர் மூச்சாக கொண்டு வாழும் நாயகியும் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இணையும் பொழுது தங்களை எப்படி சமரசம் செய்து கொள்கிறார்கள் என்பதை காண நான் ஆவலாக காத்திருக்கின்றேன்... நீங்க...
Niraya kanavugaloda saadhikanum ndra aasayoda kalloori padikum namma heroin Sindhu... Kalloriyil kadhal sila edhir paaratha sambavanganaala andha kaadhal kai naluvi poga veroruvarodu kalayanam aagirathu... sindhu voda marriage life sorgama naragama.. kalyanatha sindhu ethukittangala avanga kanavu niraverucha..? Avanga...
நாம நினைக்கிற மாறிலாம் நடந்துட்டா வாழ்க்கைல இருக்க சுவாரசியம் போயிரும்.. ஒரு தவறான முடிவு வாழ்க்கைய எப்படிலாம் புரட்டி போடும் அப்படிங்குறதுக்கு.. ஒரு சின்ன உதாரணம் தான் இது.. காதல் . காதல். ன்னு ஓடுரோமே... அதுல அப்புடி என்ன சுகத்த கண்டுட்டோம்.. பித்தளைக்காக பொக்கிஷத்த இழந்த கதையா.. இங்க ஒரு பொண்ணு தவிக்கிறா.. அவ ஆச...
Rank #1 in Non Fiction 20-12 -2017, 20-01-2018, 22-01-2018----24-01-2018 01-02-2018-----08-02-2018 10-2-2018-----14-02-2018 தோழிக்காக தன் வாழ்கையை பணயம் வைக்கும் ஒருத்தன். காதலுக்காக காதலனையே இழக்க நினைக்கும் ஒருத்தி. வாழ்க்கைக்காக திருமணத்தை பகடையாக்க நினைக்கும் ஒருவன். எல்லோரும் ஒரே நேர்கோட்டில் வந்தால்... என் உயி...
பெயரளவு மட்டுமே இன்பம் கொண்டவன் இன்பச்செல்வன்... பெயர் போலவே வாழ்க்கையை வாழ்பவள் மகிழினி... காதல் கனிந்து வரும் நிலையில் பின்வாங்குகிறான் இன்பச்செல்வன்!!! அதை உடைத்து இன்பச்செல்வன் வாழ்வில் இன்பம் வீசுவாளா மகிழினி???
சின்ன சின்ன சீன்ஸ் of romance:-) கொஞ்சோண்டு கற்பனை:-) எதார்த்தமா இயல்பா ஒரு கதை. Photo credits: Sarika Gangwal
Highest rank : #2 in Thriller. புத்தகமாகவும் மற்றும் அமேசானில் ebook ஆகவும் இந்நாவல் கிடைக்கிறது. த்ரில்லரில் எனது முதல் முயற்சி. சமூகசிந்தனை, காதல், குடும்பம், நகைச்சுவை, ஆள்கடத்தல் என அனைத்து சாராம்சங்களும் அடங்கிய விறுவிறுப்பான நாவல். சிறுகதையாக எழுதலாம் என ஆரம்பித்து, நோ... நோ... எங்களுக்கு இதை நீங்கள் நாவலாக தரவே...
புத்திசாலியான தைரியமான மற்றும் திறமையான இரு நபர்களுக்கிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளால் உண்டாகும் மோதல் , பின் காதல், இவை எல்லாம் தாண்டி ஏதோ ஒரு தேடல்...
This book is ranked #1 in romance as of 16/3/2016 This is book is in Tamil. I used to write in English but this book is for @Rashmiroy who wanted a Tamil book from me. இந்த கதை என் கல்லூரி வாழ்க்கையை மையபடுத்தி எழுதப்பட்டது அனால் என்னை பற்றியது இல்லை. இது ஒரு கல்லூரி மாணவனை பற்றியது. அந்த கல்லூரியில் அவனுக்க...
காற்றாய் சூழ்ந்திருக்கிறாய் ... காண முடியவில்லையே.. வாசமாய் நுகர்கிறேன்... வழித்தடம் தெரியவில்லையே... நீங்கள் பார்த்திராத படித்திராத புதுமையான கதை அல்ல.. இதுவும் பல்வேறு காதல் கதைகளில் ஒன்றே... பின் என்ன புதுமை? என் எழுத்தின் நடையும் கதையின் ஓட்டமுமே.. முதல் அத்தியாயத்தை படித்து பிடித்தால் தொடர்ந்து வாருங்கள்...
Sainthavi... Srinithi... Mathumathi... Menaga... Keerthana... 5 perum thick friends... medical collage students... Vaazhkai vaalvatharke.. enru jollyaai irunthavargalai oru iravu maatriyathu... 5 peraiyum serthu panthaadiyathu... Aalukku oru thikkil paranthanar... bayanthanar.. Nadunginar.. vithiyin korathil irunthu...
Oru joint family la iruka yella feelings um itha story koduka try pani iruken . Ithula 40% unmai frds 60% enoda imagination. Joint family la iruka fight, happiness, friendship, love , sad ithu mathri neriya iruku
"ஹஹஹா ஷாரு உன்னால என்னை love பண்ணவே முடியாது.." "ஏண்டா??" "என்னது டா வா?" "ஆமா டா.. நான் அப்படிதான்டா சொல்லுவேன்டா.. " "டானா பிச்சிபுடுவேன் பிச்சி..." "சும்மா இந்த பயங்காட்டுற வேலைலாம் இங்க வச்சிக்கிடாதேடா.. நீ என் ஷக்தி.. அதை எந்த கொம்பனாலையும் மாத்த முடியாது.. ஏன் நீ நினைச்சாலும் கூட.." "என்ன பெட்?" "பெட்டா?" "ஆமா...
Highest ranking - 2 in nonfiction 1 in tamilstory மூன்று உயிர் தோழிகளான மாதவி, சாதனா மற்றும் அனுஷியாவின் நட்பின் ஆழத்தையும்....அவர்களின் வாழ்வில் இடம்பெறும் காதல், திருமணம், ஊடல் என்று அனைத்தையும் பேசப் போவதே " நீயே காதல் என்பேன்" இந்த கதையில் வரும் அனைத்து கதாபாத்திரமும் என் கற்பனையே...
Husband & wifekulla marriageku aparam vara muthal sandai pathina China karpanai "Nenjil sumapenadi unnai" kadhal yutham muthathil mudindhiduma allathu satham inri maraindhiduma!!!!!
புத்தகமாகவும் மற்றும் அமேசானில் ebook ஆகவும் இந்நாவல் கிடைக்கிறது. ஒரு தந்தைக்கும் மகளுக்கும் இடையே ஏற்படும் வித்தியாசமான பாசப் பிணைப்பே இக்கதையின் களமாகும். நிஜவாழ்வில் நடக்க முடியாத கற்பனைக் காவியம். எதிர்பாராத திருப்பங்களுடன்... சின்ன சின்ன பூவே!
கதை என்ற பேரில் ஏதோ கிறுக்கி வச்சிட்ருக்கேன் . என்னுடைய முதல் முயற்சி எப்படி இருக்கும்னு தெரியல?.படிச்சுட்டு நீங்கதான் சொல்லனும்....என் கற்பனையில் உதித்த முதல் கதை . தவறு ஏதேனும் இருப்பின் மன்னிக்க வேண்டுகிறேன். நன்றிங்கோ ....
காதலித்து திருமணம் செய்து கொள்ளும் இருவர் காதலை இழந்து பிரிகிரார்கள்.அவர்களின் காதல் நினைவுகள் அவர்களை ஒன்று சேர்க்குமா???