Select All
  • தித்திக்கும் கன்னலோ எத்திக்கும் மின்னலோ✔
    94.9K 4K 81

    தனது நண்பனின் ஒரு முடிவால் நாயகியின் வாழ்க்கை பாதையுடன் சென்று இணையும் நாயகன், அவளுக்கு கன்னலாய் இனிக்கிறானா, அவளது வாழ்வில் மின்னலாய் ஊடுருவுகிறானா என்று சொல்வது தான் கதையின் கரு!

    Completed  
  • மறுமுறை ஏற்பாயா💘💘 முழு தொகுப்பு
    23.8K 834 23

    தன் திமிரினால் தொலைத்த வாழ்வை திரும்ப பெருவாளா நாயகி???💘💘இல்லை வாய்ப்பு ஒரு முறை தன் என தொலைத்து விடுவாளா???

    Completed  
  • என்னுள் நிறைந்தவள் நீயடி ( முடிவுற்றது)
    130K 3.5K 44

    ஹாய் டியர்ஸ் இது என்னோட நாலாவது தொடர்கதை. இந்த கதையில தன் அக்காவின் திருமணத்தில் மகிழ்ச்சியாக கலந்து கொண்டிருந்தவள் திடீரென தானே மணப்பெண்ணாக மாறிப் போகிறாள். மணமகன் எவ்வித உணர்ச்சியும் இல்லாமல் மனைவியாக மாற்றிக் கொள்கிறான். இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து தங்களுடைய மண வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வார்களா அல்லது அவரவர...

  • யாரின் மனம் யாருக்கென்று! எஸ்.ஜோவிதா
    38.9K 782 54

    யார்க்கு யார் என முடிச்சு போட்டு விட்டுத்தான் இறைவன் தன் படைப்பையே ஆரம்பிப்பான். அந்த வகையில் காதல் கலந்த நல்ல சிந்தனையோட்டத்துடனான சுவையான நாவல்

    Completed   Mature
  • கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான்
    49.2K 1.7K 41

    இருவர் வாழ்க்கையில் காதல் ஆடும் கண்ணாமூச்சியை பார்க்கலாம் வாங்க.

    Completed  
  • காதலே கண்ணீர்! (முடிவுற்றது) ✔
    125K 5.2K 38

    அறியாத பாதையில் புரியாத புதிரானது அவள் வாழ்க்கை..

    Completed  
  • "வருவான்"
    137K 4.9K 25

    #2 rank in life #3rank in romance "Hai friends ! இது தான் என்னோட first story so நல்ல இருந்தால் like போடுங்க இல்லேன comment பன்னுங்க" "இது love story தான், நாம் ஹீரோகிட்ட பெட் கட்டி அந்த பெட்ல தோல்வியடைஞ்சாலும் கல்யாணத்துக்கு ரேடியான நம்ம ஹுரோயினும் கல்யாணம் நம்ம லவ் பன்னர பொண்ணு கூடதான் நடக்கப் போகுது...

    Completed  
  • எனை சுழற்றும் புயலே ❣️ முழு தொகுப்பு
    58.3K 1.8K 30

    புயலாய் மிரட்டும் அண்ணன்❣️....தென்றலாய் தீண்டும் தம்பி❣️❣️இவர்கள் இருவருக்கும் தனி தனியே மலரும் காதல்......

    Completed  
  • என்னில் நீயடி..! எஸ்.ஜோவிதா
    100K 2.2K 89

    காதல் கலந்த சுவையான ஒரு குடும்ப நாவல்

    Completed   Mature
  • காவலே காதலாய்...
    340K 9.7K 30

    பேரிலேயே புரிஞ்சிருக்கும் என்ன கதை இதுவென.கொஞ்சம் ஓய்வு தேவையான தருணத்தில் என் தூக்கத்தையே ஒரு கை பார்க்க ஆரம்பச்சிருச்சு இந்த கதை.சரி கொஞ்சம் கொஞ்சமாக எழுதிடலாம்னு கிளம்பிட்டேன். காக்கி மனிதர்களை பார்த்தாலே நமக்கெல்லாம் கொஞ்சம் பயம், ஒரு வித பதட்டம், அவங்க நமக்கு தெரிஞ்சங்களா இருந்தா கூட தள்ளி தான் நிற்போம்.அவங்க வ...

    Completed  
  • என் மீதி வாழ்க்கையின் தலைப்பு நீயடா?! 👫(முடிவுற்றது) under Editing
    309K 10.7K 45

    சில காதல் முடிவற்றது., "பாரதியின் கண்ணம்மாவை " போல. பாரதியின் கண்ணம்மாவிற்கு பல அழகியியல் உண்டு❤ இங்கு ஒருதலைக் காதலாய் பூப்பெய்து பல வேற்றுமைகளைக் கடந்து எப்படி நம்ம இளவேனில்,அமுதனை "இளவேனிலின் அமுதன்" என்று தன் முடிவற்ற காதலால் மாற்றுகிறாள் என்று பார்ப்போம்💚

    Mature
  • இதய திருடா
    665K 17.4K 53

    எதிர்பாரா சூழலில் கதாநாயகியின் மணாளனாகும் ஒருவன் அவளின் இதய திருடனாக மாறப் போகிறான். நான் எழுதும் முதல் கதை இது. படித்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள்

    Completed  
  • விழியோரம் காதல் கசியுதே
    168K 6.7K 37

    பெண்ணை கடவுள் ஆணுக்காக படைத்தான் என்று வேதம் சொல்கிறது. ஆணின் தனிமையை போக்க படைக்கப்பட்ட பெண்தான் இன்று அவனுக்கு யாதுமாகி நிற்கிறாள். தாயாக, சகோதரியாக, தாரமாக ஒரு ஆணின் ஒவ்வொரு நிலையிலும் அவனுடன் இருக்கிறாள். அப்படி இருப்பவளை அவ்வளவு சீக்கிரம் விட்டு விடுவோமா என்ன? என்று கேட்கும் ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணின் சக்தியை விள...

    Completed   Mature
  • நினைவெல்லாம் நீயே (முடிவுற்றது)
    485K 12.7K 67

    "உன்னால எப்டி எனக்கு இப்டி துரோகம் பன்ன முடிஞ்சது... உங்கிட்டருந்து எனக்கு வேண்டியது டிவோர்ஸ்...தயவு செய்து அந்த பேப்பர்ஸ்ல ஸைன் போடு"..என்ன விட்று ப்ளீஸ்...ஐ கேட் யூ..ஐ கேட் யூ நிரன்ஜ்...பிளீஸ் லீவ் மி.. ஹவ் குட் யூ டு திஸ் ட்டு மி... i dont want to talk to you... i dont want to see your face and i wont... leave me...

    Completed  
  • தோழனே துணையானவன் (completed)
    58.7K 2.7K 51

    அவளுக்கு அனைத்துமாய் இருந்த அவன்! அவளிடமிருந்து அனைத்தையும் பறிக்க காரணமாகயிருந்த அவன் காதல்! அவளை மீட்பானும் அவனே! தோழனே உற்ற துணையாக மாறியவன்!

    Completed   Mature
  • யாதுமனவளே (முழுத்தொகுப்பு)
    79.4K 2.7K 34

    தனது வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களால் திருமணத்தை வெறுக்கும் ஒருவன் சந்தர்ப்ப சூழ்நிலையால் திருமண பந்தத்தில் நுழைகிறான்.. அவனின் கோபத்தையும் வெறுப்பையும் தாண்டி அவன் மனதில் எவ்வாறு நமது நாயகி இடம் பிடிக்கின்றாள் என்பதை இந்த கதையில் காணலாம்.. ஏதாவது பிழை இருந்தால் சுட்டி காட்டவும் திருத்தி கொள்கிறேன் நட்புக்கள...

    Completed   Mature
  • நீ என் தேவதை (Completed)
    33.3K 1.8K 35

    செழியன் வசதியான விட்டு பையன், இருந்தும் தன் சொந்த காலில் நிற்க தன் துறையில் அதற்காக போராட...... அவனுக்கு மனைவியான மானஸாவும் தமிழ் நாட்டின் பெரிய பணக்காரர் ராம்தேவ்ன் மகள், ஆனால் அவளோ தன் தந்தையே எதிரி போல் பார்ப்பவள், காரணம்....... செழியனுக்கும்,மானஸாவிற்கும் ஆயிரம் முரண்பாடுகள் இருந்தாலும் இருவரும் பொதுவான சிந்தனை...

    Completed   Mature
  • கண்ணம்மாவின் காதலன்( Completed)
    15.2K 970 34

    நம் கதையின் நாயகன் அகிலன்...கண்ணியமான காவல்துறை அதிகாரி,கல்லூரி‌ காலத்தில் முகம் தெரியாத பெண்ணோடு ஏற்பட்ட காதல் தோல்வியில் முடிய.வீட்டில்‌ பார்த்து மணமுடித்த பெண் இனியா.முதலில் வெறுப்பில் துவங்கிய உறவு,நாளடைவில் புரிதல் தொடங்கிய போது,அகிலன் செய்த பிழையால் இருவரும் பிரிந்து போக.ஆறு வருடங்கள் கழித்து அவளை சந்திக்கும் பொ...

    Completed   Mature
  • எனை அறியாமல் மனம் பறித்தாய்
    45.3K 1.9K 51

    க்யூட்டான லவ் ஸ்டோரி தான் ஃப்ரெண்ட்ஸ்.

    Completed   Mature
  • விடாமல் துரத்துராளே!!
    95.7K 2.6K 46

    திருமணத்தையே வெறுக்கும் ஒருவனை விரட்டி விரட்டி ஒரு பெண் காதலிக்கிறாள்... அவளை ஏற்பனா இல்லை தள்ளி நிறுத்துவனா என்பதே இந்த கதை...

  • சிநேகிதனே
    26.9K 1K 12

    சூழ்நிலையின் தாக்கத்தில் பிரிந்து போன இரு உள்ளங்கள், நான்கு வருடங்களின் பின்னர் மீண்டும் சந்தித்துக் கொள்கின்றனர்... அந்த இடைப்பட்ட வருடங்களில் அவர்களின் வாழ்க்கை கண்ட புதிய மாற்றத்தினைப் போலவே அவர்களின் உள்ளங்களும் வெவ்வேறானாதா??இல்லை ஒன்றானதா..??..என்பதினை கதையினைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்...😍😍 -அன்புடன் சக...

    Completed  
  • நிலவுக் காதலன் ✓
    118K 6.6K 41

    ஒரு சராசரி பெண்ணாக வாழும் நம் நாயகி. விதி என்னும் சதியால் ஒரு மாயவனால் அவள் வாழ்வே தலை கீழாகி போக, உரியது என நினைத்ததெல்லாம் வெறும் நிழலாய் மாற, அதன் பிறகு பல சவால்களையும், பல திருப்பு முனைகளையும் சந்திக்கிறாள் அவள். விதியை அவள் வென்றாளா.. !? இல்லை விதி அவளை வென்றதா..?! வாருங்கள் பார்ப்போம்.

    Completed  
  • அவளும் நானும்(Completed)
    31.9K 1.3K 21

    நாயகன் கார்த்திக் நாயகி சௌமியா . எதிர்பாராத இவர்களின் திருமணம் அதை தொடர்ந்த சம்பவங்களும் நம் கதை

    Mature
  • வெண்மதியே என் சகியே[Completed]
    119K 3.1K 28

    துரோகம் , தப்பை கூட மன்னித்து விடலாம் ஆனால் துரோகத்தை எப்பிடி , ஏன் மன்னிக்க வேண்டும் என்கிற மன பான்மையுடன் , இங்கே இவன் வெறி கொண்ட வேங்கையை , ஏதும் அறியா பெண்ணை வதைக்க கிளம்பி விட்டான் ... தன் நட்பின் காரனத்தால் தான் தன்னையே இழக்க போவது தெரியாமல் அவள் உயிரையே தோழிக மேல் வைத்து விட்டு அவளின் தவறுக்கு த...

    Completed  
  • உன் அன்பில் சுகமாய் தொலைந்தேனடி(முடிவுற்றது)
    120K 5.7K 40

    அவள் அன்பில் அவன் சுகமாய் தொலைந்த கதை

    Completed  
  • நினைவெல்லாம் நீயடி
    6.1K 192 1

    இது ஒரு கிராமத்து பையனின் நகரத்துக் காதல்.அழகான கல்லூரி காதல் கதை.

    Completed  
  • தித்திக்கும் தீயே...
    14.8K 255 6

    அவள் காதல்தேசத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட காதல் அகதி.. அவள் மனம் உடல் இரண்டும் அவன் மட்டுமே உலகம் என்றிருக்க.. அந்த உலகமே வெறுக்கும் அபலை. இவள் வாழ்வில் இனிமை உதயமாகுமா.. இது என்னோட புது முயற்சி.. என் அடுத்த கதையின் கருவை கவிதை பாகங்களாக வெளியிட உள்ளேன். இதுகவிதையா என படித்தவர்கள் முடிவு செய்து கொள்ளுங்கள்

  • உன் கை சேர்ந்திட
    53.9K 2.6K 47

    just love

    Completed   Mature
  • விழிகள் பேசுதே💗(நிறைவுற்றது)
    332K 12.3K 56

    உன் கண்கள் என்னும் சிறையில் அடைப்பட்டேன் காதல் கைதியாக........ கைதியானவளின் காதலைக் காண்போம்......

  • நினைவிருக்கும் வரை( முடிவுற்றது)
    291K 9.1K 40

    #1 in sentimental from 30 th may 2018 இது என் முதல் கதை. தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டவும்.என்னை திருத்திக்கொள்ள.அது உதவும்.

    Completed