Select All
  • 💓💓💓kadhal mozhi 💓💓💓 ......( tamil )
    61.7K 3.4K 46

    highest rating #30 in general fiction (27.6.2017) # 31 in general fiction(26.6.2017) unexpect marriage ...... between ram and madhu

    Completed  
  • சமாந்தர கோடுகள் (முடிவுற்றது)
    121K 3.2K 42

    அவன் மேல் உயிரே வைத்து இருக்கும் காதலியினதும், அவளின் உணர்வுகளுக்கு அடிமையாகாமல் இருக்கும் ஒரு காதலனினதும் வாழ்வில் என்ன நடக்கும்? என்று கதை தலைப்பிலிருந்து புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். 1st rank in #காதல் 08.07.2019 to 03.08.2019 #3 வலி 20.05.2021

  • காதலில் விழுந்தேன்
    50.9K 2.1K 16

    தன் வீட்டில் தங்கி இருக்கும் அஷ்வின் என்னும் இளைஞன் வினோதமாக நடந்து கொள்வதை கவனிக்கிறாள் சஞ்சனா.அவன் மர்மத்தை தெரிந்து கொள்ளும் போது அவனை வெறுப்பாளா இல்லை காதலில் விழுவாளா???

    Completed  
  • அவளுக்கும் மனமுண்டு
    20.4K 731 17

    இது ஒரு கற்பனை கதை. கதை தளம் என்னவென்றால் "ஒரு விலைமாதுவாக மாட்டிக்கொண்ட பெண்,தப்பித்து வந்த பிறகு அவளுடைய வாழ்க்கை எவ்வாறு மாறுகிறது ,என்னவெல்லாம் சந்திக்கிறாள்,"இது தான் கதை. காதல் ,நட்பு,குடும்பம் என எல்லாவிதமான கலவையுடன் இக்கதையிலும் சொல்லப்படும்.

    Completed  
  • உன் அன்பில் உன் அணைப்பில்..!
    187K 8.8K 47

    இது எனது முதல் கதை ....உன் அன்பில் உன் அணைப்பில்..! இக்கதையில் வரும் இவ்விருவர்கிடையில் பகையும் உண்டு ,பாசமும் உண்டு ,பந்தமும் உண்டு . ஆனால் ஒருவர் இல்லாமல் ஒருவர் இல்லை. குடும்ப உறவுகளுடன் இணைந்த ஒரு கிராமத்து காதல் கதை.

    Completed   Mature
  • உன் விழியில்...
    252K 9.5K 44

    சொல்ல முடியாத காதல்கதை...

    Completed  
  • என் வாழ்க்கை (முடிவுற்றது)
    90.9K 8.6K 79

    இது தான் என் முதல் கதை.... முழுதும் கற்பனையே... (தவறுகள் இருந்தால் சுட்டிக் காட்டுங்கள்... நண்பர்களே)

    Completed   Mature
  • ஏங்கும் விழிகள்
    253K 9.6K 61

    வா என்று இரு கரம் நீட்டி யாரும் காதலை அழைப்பதில்லை... வேண்டாம் வேண்டாம் என்றாலும் விட்டு விலகிச் சென்றாலும் காதல் நம்மை விடுவதில்லை... இன்றைய சூழலில் காதலைத் தவிர்த்து காதலைக் கடந்தவர்கள்தான் அதிகம்... சிலருக்கு இனிக்கும்.. சிலருக்குக் கசக்கும்... நம் கதையிலும் அப்படித்தான்... இனித்தார்கள்... கசந்தார்கள்... அவரவர் நி...

    Mature
  • 💘காத்திருந்த காதல்💘 (முடிவுற்றது)
    33.3K 774 39

    Rank#1 - Love story(13.4.19-20.4.19) Rank #1 -Love story (7.7.19) இது நான் எழுதும் முதல் கதை.. உங்கள் support தேவை. Full and full காதல் கதை தான். Read it. Enjoy it.. . 😍கல்லூரி வாழ்க்கையில் காதல்..❤ காதலில் மிக முக்கியமானது "நம்பிக்கை" . அந்த நம்பிக்கையே இல்லாமல் போனால்??!! வாருங்கள்.. கதைக்குள் போவோம். படித்து பா...

    Completed  
  • நிலவென கரைகிறேன்
    107K 5.2K 40

    வணக்கம் எனது அருமை சகோதர சகோதரிகளே மற்றும் தோழமைகளே இது எனது புதிய முயற்சி உங்கள் அனைவரின் ஒத்துழைப்பும் கிடைக்கும் என்று நம்பிக்கையோடு இந்த கதையை தொடங்குகிறேன். நம்முடைய வாழ்க்கையில் நடைபெறுவது மற்றும் சினிமாவில் பார்க்கும் எல்லாம் கதையின் நாயகன் நாயகிக்காக பல முயற்சிகள் செய்து பிரச்சனைகளை கலைந்து இறுதியில் நாயகிய...

    Completed   Mature
  • தோயும் மது நீ எனக்கு(Edited)
    93K 2.8K 44

    வேண்டாம் என்று நினைத்தாலும் நம்மையே சுற்றி வரும் காதலும் ஒருவகை போதையே!

    Mature
  • எனது சூரியன் நீயடி.....உனது நிலவு நானடி......
    60.6K 1.6K 18

    வேறுபட்ட குணங்களை கொண்டு ஒற்றை கனவை சுமக்கும் இரண்டு மனங்களின் சங்கமம்.....

    Completed  
  • மன்றம் வந்த தென்றல் (Completed)
    232K 6.4K 68

    திருமணத்தை வெறுக்கும் நாயகி காரணம் என்ன? திடிரென நடந்த திருமண வாழ்க்கையை ஏற்று தென்றலாய் தீண்டுவாளா? இல்லையெனில் தீயாய் சுடுவாளா?

    Mature
  • மனதை மாற்றிவிட்டாய்
    379K 760 3

    "கோபமே குணமாக கொண்ட நாயகனும், குழந்தை போல் குறும்புத்தனமே குணமாக கொண்ட நாயகியும் குடும்ப வாழ்வில் இணைவதும், நேர் எதிர் துருவங்களான இவ்விருவரில் யாருக்காக யார் மனதை மாற்றிக்கொள்ள போகிறார்கள் என்பதே எனது முதல் கதையான இந்த "மனதை மாற்றிவிட்டாய்" கதையின் சுருக்கம்

    Completed   Mature
  • மாந்த்ரீகன்
    5K 106 36

    மாந்திரீகன் எனும் இந்நாவல் என்னுடைய ஐந்தாவது தொடர்கதை. இக்கதை இதுவரை நீங்கள் படித்திருந்த புராண கால கதைகளை விட்டு முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. வீரம் மிகுந்த ஆண்மகன், அனலேந்தி எனும் பெயர் கொண்டவனே என் நாயகன், விதவிதமாக விதண்டாவாதம் செய்யும் மாடர்ன் யுவதி யாளி என் நாயகி. இரு...

  • என் சுவாசத்தின் மறுஜென்மம்
    50.6K 1.6K 27

    இறந்த தன்னுடைய காதலி மறு ஜென்மம் எடுத்து வந்ததாய் நினைத்த இவன் தன் காதலை தக்கவைத்து கொள்வானா? .இங்கு தன்னை ஒருவன் அவனுடைய மறுஜென்மமாய் கருதி அவளை அடைய என்ன வேண்டுமானாலும் செய்ய காத்திருக்கிறான் என்று அவள் அறிவாளா?????? அப்படியே அவளுக்கு அவனை பற்றி தெரிந்தாலும் அந்த காதலை ஏற்பாளா????? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

  • திருடிவிட்டாய் என்னை
    143K 4.9K 33

    திருடனாக இருந்த என்னை திருடிவிட்டாயே என்று மகிழ்ச்சியில் திளைக்கும் மனம் ஒன்று-ஆனந்த் தன் வாழ்க்கையை பாழாக்கியவன் என்று தெரியாமல் அவனிடமே தஞ்சம் புகுந்த மனம் ஒன்று-ஆர்த்தி காலத்தின் சூழ்ச்சியால் தன் காதலை இழந்து தவிக்கும் மனம் ஒன்று-அர்ஜுன் காதலுக்கும் பாசத்துக்கும் நடுவில் தத்தளிக்கும் மனம் ஒன்று-ஐஷ்...

    Completed  
  • உயிரின் உயிராய்
    240K 7.9K 54

    அனைவருக்கும் இது மாதிரி வாழ்க்கை கிடைக்காது

    Completed  
  • நீ பார்த்த நொடிகள்✔ ️
    318K 19 4

    ©All Rights Reserved காதலிக்க அவனுக்கு கற்றுக்கொடுக்க தேவையில்லை...! காதலை உணர அவளுக்கு கற்றுத்தர வேண்டுமோ...!

    Completed  
  • இதயம் இடம் மாறியதே 💞💞
    178K 5.2K 31

    இனிய இரு இதயங்களில் தூய்மையான அன்பு

    Completed  
  • வஞ்சி மனம் தஞ்சம் கொண்டேன்✔
    181K 6.9K 36

    ஏன்டா அவுட் டேட்டடா இருக்க.... அதைக் கூட விடு! நான் சேலை மூடும் இளஞ்சோலையா; யாராவது கேட்டா சிரிச்சுடுவாங்க பாவா; ஸ்கர்ட் போட்ட புதர் காடுன்னு வேணும்னா பாடு, கொஞ்சம் மேட்சிங்கா இருக்கும்....ஏ......ய் பாவ்வ்வ்வா என்ன நான் பேசிக்கிட்டே இருக்கேன்...... நீ குப்புற படுத்துக்கிட்ட" என்று கேட்ட ஐஸ்வர்யாவிடம், "பேசி முடிச்சுட...

    Completed  
  • காதம்பரியின் காதல்வலி (Completed)
    12K 817 15

    enoda 1st 1st love based creation ithu. lovekum enakkku suthama agathu ana antha feela imagine panni summa eluthirke. nalla irkanu pathu sollunga . storya pathi solnomna semmayana true love pathinathu

  • இரவா பகலா
    399K 11.9K 46

    காரசாரமான காதல் கதை உங்களோட ஆதரவிற்கு நன்றி தோழமைகளே! ஆனா கதை சுமாரா இருந்தா என்ன திட்டாதிங்கோ

  • அலைபாயும் ஒரு கிளி
    55.7K 1.1K 32

    தான் கடந்து வந்தப் பாதையால் மன உளைச்சலுக்கு ஆளாகும் நாயகி, அதன் அழுத்தங்கள் முழுவதையும் புதிதாக அறிமுகமாகும் கணவனிடமும் அவன் தங்கையிடமும் பூடகமாக வெளிக்காட்டுகிறாள். ஒன்றும் புரியாமல் உறவுகளுக்குள் பிரச்சினை வளர்கின்ற நேரம் உற்றவர்களே அவளின் அலைபாயும் நெஞ்சை உணர்ந்து அவளை காப்பாற்றி விடுகின்றனர்.

    Completed  
  • பூஜைக்கேற்ற பூவிது!
    67.6K 1.2K 54

    பெயரின் தலைப்பிலேயே புரிந்திருக்கும் என நினைக்கிறேன், இதற்கு மேல் அவளின் வாழ்க்கையை கதையாக காணலாம். ஆரம்பத்தில் கொஞ்சம் இமோஷனலாக இருக்கும், உண்மை என்றும் கசக்க தான் செய்யும். 😓😓😓 ஆனால்... உங்களுக்கே தெரியும், கையில் ஏதாவது ஒரு உண்மை நிகழ்வை எடுத்துக்கொண்டு எழுத ஆரம்பிக்கும் நான் அதற்கு மேல் அந்த கதாபாத்திரத்தின் ந...

    Completed  
  • அன்போடு... காதல் கணவன்... Completed
    137K 7K 72

    நெருங்க சொல்லுதடி உன்னிடம் - 2 பாகம் உங்கள் அனைவரின் விருப்பத்தின் பேரில் ஷக்தி - மஹா, சுரேஷ் - ஜனனி உங்களை சந்திக்க மீண்டும் வருகின்றனர்....

    Mature
  • தீயாய் சுடும் என் நிலவு - (முழுதொகுப்பு)
    153K 5K 53

    உண்மையான அன்பின் அருமை விலகி இருக்கும் பொழுது புரிந்து நரகமாய் கொல்லும்... இங்கே யாரின் அருமை யாருக்கு புரிய வேண்டும்...

    Completed   Mature
  • ப்ரியசகியே!(Completed)
    70.7K 1.8K 21

    நம் வாழ்வில் ஒரு சில எதிர்பாராத சந்திப்பும்....நட்பும்...நம் வாழ்க்கையையே மாற்றிவிடும். அப்படிப்பட்ட நட்பும் அதன் விளைவுகளுமே இக்கதை

  • 💗உனக்காகவே நான் வாழ்கிறேன்💘💖
    75.5K 2.3K 29

    Rank#8 in affection from 23/12/2018-03/01/2019 தானும் சந்தோஷமாக வாழ்ந்து தன்னை சுற்றி இருப்பவர்களையும் சந்தோஷமாக வாழ வைக்கும் நாயகன்... சிறு வயதில் தன் பெற்றோர்களால் ஏற்ப்பட்ட மனக் காயங்களினால் ஒரு சிறிய வட்டத்திற்குள் தன்னை ஒடுக்கிக் கொண்டு வாழும் நாயகி நாயகனின் வரவால் நாயகியின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள் பற்றியும...

  • காதலின் மொழி (முடிவுற்றது)
    263K 9K 39

    அவள் புரியாத புதிர்

    Completed