Office - 8
இரவு கதிர் room....
கதிர்: மச்சான்
செந்தில்: என்னடா
கதிர்: உன்ட ஒரு விஷயம் சொல்லனும் டா
செந்தில்: நீ interesting ah ஒன்னும் சொல்ல மாட்டியே. சரி என்னனு சொல்லு
கதிர்: நானும் முல்லையும்
செந்தில்:ஐய்யையோ நீயும் முல்லையும்
கதிர்: அட பக்கி ஏன்டா கத்துற
செந்தில்: நீ என்ன சொல்ல போறனு ஒரு பதட்டம் தான் டா
கதிர்: நானும் முல்லையும் love பண்றோம் டா
செந்தில்: என்னடா சொல்ற உண்மையாவா
கதிர்: ஆமாடா. இன்னைக்கு தான் இரண்டு பேரும் சொல்லிக்கிட்டோம்
செந்தில்: வாழ்த்துக்கள் டா மச்சான்
பொண்ணுகளே பிடிக்காதுனு சொல்றவன் தான் first love பண்றீங்க😃கதிர்: போடா டேய். போய் பத்துகிட்ட மொக்க போடுற வேலைய பாரு
செந்தில்: சார் மட்டும் இப்ப என்ன பண்ண போறீங்கனு நா தெரிஞ்சுகலாமா
கதிர்: நா தூங்க போறேன்
செந்தில்: நம்பிட்டேன்😁
செந்தில் சென்ற பின் கதிர் முல்லைக்கு போன் பண்ணுவோமா என்ன யோசித்தான். முதல் நாளே போன் பேச வேணாம். வேணும்னா msg பண்ணுவோம்.
அதே நேரம் முல்லையும் கதிரிடம் பேச விரும்பினால் call பேச ஏதோ ஒரு தடுமாற்றம். சரி msg பண்ணுவோம்
சரியாக இருவரும் ஒரு நேரம்...
My man: Hi
Sweet 💓:Hi
இருவருக்கும் ஒரே சமயம் msg வந்ததும் ஒரு இனம்புரியா மகிழ்ச்சி.
கதிர்:என்ன பண்ற
முல்லை:சும்மா songs கேக்குறேன். நீ
கதிர்: same
முல்லை: சாப்டியா
கதிர்: Hmm நீ
முல்லை: Hmm
என்ன பேசுவது எப்படி தொடங்குவது என இருவருக்கும் ஒரே தயக்கம்.