Office -9
கதிர்: I love you 😘
இதை சற்றும் எதிர்பாராத முல்லை சம்பித்து நின்றாள்.
தனது காதலை வெளிப்படுத்திய கதிர் பூங்கொத்தை அவளிடம் கொடுத்து விட்டு எழுந்து நிற்க
சட்டென மண்டியிட்ட முல்லை
ஆத்தர்:ஏற்கனவே சொல்லிடேன் பட்ஜெட் கம்மி இவங்களுக்கு தனி தனியா ரெசாட் புக் பண்ணி பிரப்போசல் வைக்க முடியாது.
கதிரை பார்த்து....
பல நாட்கள் உன் விழிதனில் படாமல் மறைந்திருந்தேன்..!
மறைந்திருந்து உன் அழகுதனை ரசித்தேன்.!
உன் கம்பீரம் அதனை கண்டு உனை நெருங்க பயந்தேன்..!
உன் ஆடல் பாடல் திறமை கண்டு வியந்தேன்..!
உனை பார்த்த பின் எனை மறந்தேன்.!!
உன் காதல்தனை கண்டு மெய்சிலிர்தேன்.!
நீ நின்றி நான் இல்லை என உணர்ந்தேன்.!
உனை என் வாழ்வினை துணையாக்க எண்ணம் கொண்டேன்.!!!
அதனால் இன்று உன்முன் மண்டியிட்டேன்.!
ஏற்பாய என் காதலை....!
வருவாய் என் துணைவனாய்.!!
வாழ்வாயா என் கணவனாய்.!!
உனக்கா காத்திருப்பேன் காலமெல்லாம் என் காதலனே😍.!!!
அவன் கைகளை பிடித்து மோதிரத்தை அவன் விரல்களில் அணிவிக்க மெய்மறந்து நின்றான் கதிர்.
போடுடா டூயட்ட
ஆத்தர்:யாரையும் விரட்ட மாட்டேன். பிடிச்ச பாட்டை கற்பனை செய்து டூயட்டை enjoy பண்ணவும்🙈.
இருவரும் அவரவர் இல்லம் சென்றனர்.
கதிர் room..
செந்தில்: வாடா மச்சான் எங்கடா போன
கதிர்: முல்லைக்கு surprise பண்ணடா
செ: என்னடா சொல்லற
கதிர்: ஆனா அவ எனக்கு surprise பண்ணிடாடா
செந்தில்:😲
கதிர்: பிரப்போசஸ் பண்ணி மோதிரம் போட்டுடா மச்சான்
செந்தில்: அட லூசு பயலே. இன்னைக்கு என்ன நாள் தெரியுமா
கதிர்:🤔
செந்தில்: காதலர் தினம் டா
கதிர்:😲
செந்தில்:அவ பிரப்போசஸ் பண்ணி மோதிரம் போட்டு engagement ட முடிச்சுட்டா.
கதிர்:😍
செந்தில்: இவரு ஒரு பூங்கொத்த கொடுத்துபிட்டு பெரிய பித்தல் வேற போடாங்
கதிர்:😁
செந்தில்: டேய் மச்சான் தங்கச்சி செம fast .நீயும் இருக்கியே
ஆத்தர்:அவன் இருக்கறதால தான் நீயே இந்த கதையில இருக்க ரொம்ப பேசாதடா டுபுக்கு
கதிர்:எனக்கு இன்னைக்கு காதலர் தினம் னு தெரியாது மச்சான்
ஆத்தர்: உனக்கு தெரிஞ்சுட்டாலும் அப்படியே பெரட்டி தள்ளிடுவாரு
செந்தில்:போற போக்க பாத்த அடுத்து கல்யாணம் தான் போல
கதிர்: ஏன்டா. Love சொல்லி இரண்டு நாள் ஆகல. அதுக்குள்ள
செந்தில்:நீ love சொல்லி கல்யாணம் பண்ணி விடுஞ்சுடும். ஆனா உன் ஆளு உன்ன ரொம்ப நாள் காக்க வைக்கமாட்டானு நினைக்குறேன்.
கதிர்: டேய் ரொம்ப பேசாதடா. நீ பேசரத பாத்த பயமா இருக்குடா
செந்தில்: என்னடா பயம்
கதிர்: கல்யாணம் னு சொன்ன என் குடும்பம் கண்ணு முன்னாடி வருதுடா
செந்தில்:உன் குடும்பம் ஒரு லா லா குடும்பம் தானடா
கதிர்: காதலுக்குலாம் லா லா பாட மாட்டாங்க டா
ஆத்தர்: லா லா இல்லமா ஊஊஊ தான்
செந்தில்: சரி விடுடா. அதலாம் இப்பையே ஏன் யோசிக்குற
கதிர்: ஆமால
செந்தில்:feel பண்ணாம போய் கடல போடு
கதிர்:😁
KM இருவரும் அன்று நடந்த அனைத்தையும் நினைத்துக்கொண்டே உறங்க சென்றனர்.
சந்திப்போம்...
உடல்நிலை சரியில்லாததால் சிறிய பகுதி தான் தர முடிந்தது மன்னிக்கவும்.