Office -13
KM phone conversation
முல்லை:கதிர் நம்ம கல்யாணம் நடக்குமா
கதிர்:பயப்பிடாத. கண்டிபாக நடக்கும்
முல்லை:எனக்கும் பயமா இருக்கு கதிர் அவங்க ஒத்துக மாட்டாங்க.
கதிர்:ஒத்துபாங்க முல்ல பயப்புடாத டி
முல்லை:பேசாமா நாம மட்டும் போய் கல்யாணம் பண்ணிகலாமா
கதிர்:ஏய் என்ன சொல்ற
முல்லை:அவங்க நம்பள சேர விடமாட்டாங்க
கதிர்:நா பாத்துகுறேன் டி
முல்லை:வேணா வா நம்ம எங்காவது போய் கல்யாணம் பண்ணிக்கலாம்
கதிர்:சொன்னா கேளு முல்ல
முல்லை:முடியாது நா சொல்றத கேளு
கதிர்:யாரும் இல்லாம திருட்டு கல்யாணம் பண்ணனும்னு எனக்கு அவசியம் இல்ல
முல்லை:mams
கதிர்:இத பத்தி இனி பேசாத முல்ல
முல்லை:அப்ப நா என்னதான் பண்ணனும்
கதிர்:நீ ஒன்னும் பண்ண வேணாம்
முல்லை:கதிர் புரிஞ்சுகோ pls
கதிர்:இது நடக்காது என்ன கட்டாயபடுத்தாத
முல்லை:அப்போ நா உனக்கு வேணாமா
கதிர்:.........
முல்லை:என்ன ஏமாத்திடுவியா
கதிர்:.......
முல்லை:கதிர்....கதிர்...
கதிர் கோவமாக போனை வைத்துவிட முல்லை அவனுக்கு மீண்டும் போன் செய்ய அழைப்பு ஏற்கப்படவில்லை.
இவ்வாறு ஆகவே ஒரு வாரம் கடந்தது. கதிர் முல்லையின் msg க்கும் பதில் அளிக்கவில்லை. போனையும் எடுக்கவில்லை.
___________________________________
என்னடா last part முத்ததுல முடிச்சுட்டு இப்போ மொத்தமா பிரிக்க பாக்குறானு நினைக்குறீங்களா.
இது சும்மா சின்ன டீசர் மட்டும் தான்.
சரி நம்ம விட்ட இடத்தில் இருந்து மறுபடியும் கதைய ஆரம்பிப்போமா.