ஆதியும் அந்தமும்
ஆகாயமும் பூமியும்
ஆண்டவனின் அருளே
நம்முள் கலந்து
நம்மை வளர்த்து
இன்று இணைத்து
இப்போது என்னை
மெய் மறந்து
எழுத வைக்கும்
தமிழ் கடவுளே
என்றும் என்றென்றும்
சிரம்தாழ்த்தி வணங்கிடுவேனே!
*******
கவிதை களத்தின் முதல் பதிப்பு. ஆதியைத் தொழுது தொடங்கிய இந்த தொடக்கம் நன்றாக உள்ளதா? சொல்வீராக!!!
YOU ARE READING
கவிதை களம்
Poetryமுத்து முத்தாய் பல வார்த்தைகள், தனித்து மின்னும் பல வரிகள். உள்ளம் கவர வருகிறோம், துலைந்து போக வாரீரோ? கவிஞர்கள் பலர் கை கோர்த்து, உங்களுக்கு படைக்கிறோம் பல கவிதைகள். படித்து மகிழுங்கள்...