1. ஆதியும் அந்தமும்

261 28 24
                                    

ஆதியும் அந்தமும்

ஆகாயமும் பூமியும்

ஆண்டவனின் அருளே

நம்முள் கலந்து 

நம்மை வளர்த்து 

இன்று இணைத்து

இப்போது என்னை 

மெய் மறந்து

எழுத வைக்கும்

தமிழ் கடவுளே

என்றும் என்றென்றும்

சிரம்தாழ்த்தி வணங்கிடுவேனே! 

*******

Eagumeena

கவிதை களத்தின் முதல் பதிப்பு. ஆதியைத் தொழுது தொடங்கிய இந்த தொடக்கம் நன்றாக உள்ளதா? சொல்வீராக!!!

கவிதை களம்Where stories live. Discover now