4 # நிலா

313 23 14
                                    


வெள்ளி உடையணிந்த
உடையணிந்த
வெண்ணிற தேவதையே!!
நீ என் கவிதையின்
உயிராய் வருவாயா??
நட்சத்திர பூக்களில்
குளிக்கும் நீ
நாள் பொழுதில் எங்கு
சென்று ஒளிந்திருந்தாய்!!
உன் மன்னவன்
சூரியன் ஒளிபட்டு
வெட்கத்தில் மேகத்தினிடையே
மறைந்தாயோ!!!
ஏவுகணை மூலம்
உனை பலர்
தொட நினைத்தனர்
ஆனால்
நான் என் எழுத்துகளால்
எளிதில் தொட்டுவிட்டேன்!!
மிளிரும் உன் ஒளி
பட்டவுடன்
என் மனதும் அமைதி
அடைந்ததாலே
யாம்பெற்ற இன்பத்தை
இவ்வையகமும் பெறவேண்டி
இக் கவிதை கிருக்களை
நான் படைத்தேன்!!!

*************

Graceynapple


கவிதை களம்Where stories live. Discover now