சித்திரம் யாதிலும்
வண்ணங்கள் இல்லை- உன்
கன்னச் சிவப்புக்கிணையாய்..செந்தமிழ் ஊற்றிலும்
தேன் சொற்களில்லை -உன்
வெட்கச் சிரிப்புக்கிணையாய்...எத்தனை தோழிகள்
வந்து போனாலும்-உன்
அன்புக்கு எவருமில்லை இணையாய்....ஆயிரம் பிறவிகள் பிறந்தாலும்
உன்னருகில் இருந்திட
வரம் ஒன்றுக் கிடைத்தால்
வேறேதும் இல்லை அதற்கிணையாய்...என்றும் உனக்கிணை
நீ தான்டி தங்கம்!!...இனிய பிறந்தநாள்
நல்வாழ்த்துக்கள்
சும்மு தங்கம் !!!😘😘
yogamickey
_______________________________
En frnd ku birthday... Ellarum avaluku wish pannunga please
DU LIEST GERADE
சிருவாடு
Poesieகொஞ்சம் கொஞ்சமாக சேமித்து வைக்கும் பணத்தை கிராமங்களில் சிருவாடு (சிறுசேமிப்பு ) என்றுக் கூறுவதுண்டு... கொஞ்சம் கொஞ்சமாக update செய்யவிருக்கும் இந்த கவிதைத் தொகுப்பிற்க்கும் அதனால் சிருவாடு என்ற தலைப்பு... எப்படி?! please.. மொக்கையா இருந்தாலும்...