நான் இல்லாத
நேரங்களில் நீ
எனை மறக்கும்
வேலைகளில்...நான் பேசும்
வார்த்தைகள்
உனை வருத்தும்
சமயங்களில்...உனக்காக நான்
பேச உரிமை
இழந்த
நேரங்களில்...மன்னிப்பு கேட்க
கூட தகுதியற்று
போகும்
தருணங்களில்...கவலை தாளாமல்
கண்கள் குளமாகும்...
வலி- அது தாளாமல்
மனம் இங்கு ரணமாகும்...முறைக்கு முறை
புது அர்த்தங்கள்
நீ புகுத்தும்
பொழுதுகளில்....
ŞİMDİ OKUDUĞUN
சிருவாடு
Şiirகொஞ்சம் கொஞ்சமாக சேமித்து வைக்கும் பணத்தை கிராமங்களில் சிருவாடு (சிறுசேமிப்பு ) என்றுக் கூறுவதுண்டு... கொஞ்சம் கொஞ்சமாக update செய்யவிருக்கும் இந்த கவிதைத் தொகுப்பிற்க்கும் அதனால் சிருவாடு என்ற தலைப்பு... எப்படி?! please.. மொக்கையா இருந்தாலும்...