சொல்லுறத கேளுபுள்ள

89 26 23
                                    

காத்துல நீ கலைஞ்சிடாம
பத்திரமாப் பூட்டிவச்சேன்
கண்ணுக்குள்ள....

சும்மா
இருக்கல நீ...

என்
உசுரக் கொடஞ்சு
ஊரிக் கிடக்க
நெஞ்சுக்குள்ள....

உலுக்கி எழுப்பி
என்னோடு
உரிமையோட உறவாடுற
உள்ளுக்குள்ள...

என்
உடம்புக்கும் உயிருக்கும்
இனி சொந்தக்காரி
நீ தான் னு நாஞ்
சொல்லுறத கேளுபுள்ள...

சிருவாடுDonde viven las historias. Descúbrelo ahora