காத்துல நீ கலைஞ்சிடாம
பத்திரமாப் பூட்டிவச்சேன்
கண்ணுக்குள்ள....சும்மா
இருக்கல நீ...என்
உசுரக் கொடஞ்சு
ஊரிக் கிடக்க
நெஞ்சுக்குள்ள....உலுக்கி எழுப்பி
என்னோடு
உரிமையோட உறவாடுற
உள்ளுக்குள்ள...என்
உடம்புக்கும் உயிருக்கும்
இனி சொந்தக்காரி
நீ தான் னு நாஞ்
சொல்லுறத கேளுபுள்ள...
ESTÁS LEYENDO
சிருவாடு
Poesíaகொஞ்சம் கொஞ்சமாக சேமித்து வைக்கும் பணத்தை கிராமங்களில் சிருவாடு (சிறுசேமிப்பு ) என்றுக் கூறுவதுண்டு... கொஞ்சம் கொஞ்சமாக update செய்யவிருக்கும் இந்த கவிதைத் தொகுப்பிற்க்கும் அதனால் சிருவாடு என்ற தலைப்பு... எப்படி?! please.. மொக்கையா இருந்தாலும்...