நேற்றைய அழகான
நிஜங்கள் எல்லாம்
இன்று நிழலாடுகிறது
உன் நினைவுகளால் !!!!!!உனக்காக எழுதிய
கவிதைகள் எல்லாம்
ஆசையாக உறவாடுகிறது
என் தனிமையில் !!!!!!!!!கனவோடு கைகோர்த்து
கதைத்தது எல்லாம்
இன்று கண்ணீரோடு
தைக்கிறது நெஞ்சுக்குள் !!!!!!நொடிகள் கூட
யுகமாய் கடக்கிறது
இதயம் இரணமாய்
வலிக்கிறது உன்
பிரிவின் வலி தாளாமல் !!!!!வலி மறக்க வழி
தெரியவில்லை
என் உயிரையும்
எடுத்து செல் அன்பே !!!!!உன் நினைவுகள் மட்டும் என்றும்
ஜீவனோடு உதிக்கட்டும்
என் கல்லறையி்ல் !
YOU ARE READING
கல்லறையிலும் உன் நினைவுகளுடன்
Poetryகாதலின் வலி... காதலிப்பவர்களுக்கு மட்டும் இல்லை உண்மையாக நேசிக்கும் அணைத்து உயிர்களிடத்திலும் உண்டு... நட்பு, உறவு, காதல்... பூத்த மலர்கள் அனைத்தும் மாலையாவது இல்லை ஆனால் மலர்களின் வாசம் மாறுவதில்லை... அது போல தான் ஒருவர் மீது கொள்ளும் நேசமும்.... ந...