வ(ழி)லி

213 26 69
                                    

நேற்றைய அழகான
நிஜங்கள் எல்லாம்
இன்று நிழலாடுகிறது
உன்  நினைவுகளால் !!!!!!

உனக்காக எழுதிய
கவிதைகள் எல்லாம்
ஆசையாக உறவாடுகிறது
என் தனிமையில் !!!!!!!!!

கனவோடு கைகோர்த்து
கதைத்தது எல்லாம்
இன்று கண்ணீரோடு
தைக்கிறது நெஞ்சுக்குள் !!!!!!

நொடிகள் கூட
யுகமாய் கடக்கிறது 
இதயம் இரணமாய்
வலிக்கிறது உன்
பிரிவின் வலி தாளாமல் !!!!!

வலி மறக்க வழி
தெரியவில்லை
என் உயிரையும்
எடுத்து செல் அன்பே !!!!!

உன் நினைவுகள் மட்டும் என்றும்
ஜீவனோடு உதிக்கட்டும்
என் கல்லறையி்ல் !

கல்லறையிலும் உன்  நினைவுகளுடன் Where stories live. Discover now