தனிமை

108 21 46
                                    

என் மனதின் வலி அறிந்து எனை அணைத்து ஆறுதல் படுத்துவது நீயே....

இன்று கண்ணீர் துளிர்கிறது அதை துடைத்திட உனக்கு நேரமில்லையே..

தனிமை தான்  உற்ற துணையாகும் என புரிய வைத்தது நீயே...

நீளும் இரவில் நினைவு கூட கலங்கடிக்கும் என உணர வைத்தது நீயே....

அழகான தருணத்தை ஒப்பிட்டு அதை நினைத்து ஏங்கி தவிக்கலாம் என உணர்த்தியது நீயே...

இதயம் இருமடங்காக துடிக்கிறது உனக்காக
உணராமல் எனை நீங்கி சென்றதும் நீயே..

சிலநேரம் வலிகளுக்கு தாய்மடி தனிமை
தான் இனிமை என அதை அனுபவிக்க வைத்தது நீயே...

இன்று புரிகிறது கல்லறைக்கு தனியாக தான் செல்லவேண்டும் என தானே எனக்கு புரியவைக்க செய்கிறாய் புரிந்துகொண்டேன் தனிமை நேசிக்க....

நீ கொடுத்த தனிமையின் ஊற்று தானே எனை கவிஞனாக உணர செய்த கவிதைகள்.. இனி விரும்பி ஏற்கிறேன் உனக்காக....

கல்லறையிலும் உன்  நினைவுகளுடன் Where stories live. Discover now