பூ - 5

537 24 0
                                    

"ஏய் என்னடி நடந்தது... சொல்லுமா ப்ளீஸ் ..." என மகி அம்முவிடம் பொறடி கொண்டிருந்தாள். ஆனால் பதில் ஏதும் வர வில்லை.

சிவாவின் போன் அடித்தது ட்டிஸ்பிலேவில் கார்த்தியின் பெயரைக்கண்டதும் "மகி அம்முவ பாத்துக்கோ... கார்த்தி போன் பன்னுறான் நா போறேன்" என்றான்.

அம்மு கார்த்தியின் பெயரை கெட்டதும் "அண்ணா அவன மோனு அடுச்சுட்டா... அதான் உங்களுக்கு போன் பன்னுறான் நீங்க அவன பாத்துக்கொங்க.." என்றாள்.

"சரி மா" என புறப்பட்டான்.

மோனுவை பார்த்த சிவா சிரித்து கொண்டே plan ok என சைகை செய்து சென்றான்.

அங்கு சென்றவன் வைணவனை பார்த்ததும் " ஹய் வைணு எப்ப வந்த..? எத்தனை நாள் இருக்க போர...?"

"இல்ல அவன் இனிமே இங்க தான் இருக்க போறான்" என்றான் கார்த்தி.

"இப்ப தான் இங்க வந்தேன் அதான் பேசிக்கிட்டு இருந்தேன்" என்றான் வைணு.

"அப்போ அவன் அடி வாங்குனது உனக்கு தெரியுமா" என்றான் சிவா  சிரிப்போடு.....

"என்ன.... அவன் அடி வாங்க போறாங்குறது உனக்கு தெரியுமா" என்றான் வியப்போடு...

"இவனுக்கு மட்டும் இல்ல இவுங்க வீட்டுல, எங்க வீட்டுல, அம்மு வீட்டுல, மோனு வீட்டுல அப்பறம் உங்க வீட்டுல கூட எல்லாத்துக்கும் தெரியும் ..." என்றான் கார்த்தி  சோகமாக...

"என்ன................. "என்றான் வைணு அதிர்ச்சியாக......"ம்ம்ம் ஆமா இந்த plan ல இல்லாதது மகியும் அம்முவும் தான்" என்றான் சிவா .

அம்முவோ... "ஏன்டி அவன அடுச்ச..." என்றாள்.
    
    "நீ எதுக்கு அழுத... அதான் அடுச்சேன்... நீ என்ன ரொம்ப பீல் பன்ற... என்ன எனி குட் நியூஸ்.... அண்ணா வ கூப்பிடட்டா..."என்றாள் மோனு.

     "அவன... எனக்கு பிடிக்கும் அவ்வுளவு தான் மத்தபடி லொவ்வெல்லாம் இல்ல"  என்றாள் சிறு சிரிப்போடு....

       ப்ளான் வொர்க் ஔட் அகுது....
"வெளிய எங்கையாவது போலாமா... ?? "என்றாள்.

      அங்க என்ன பன்ன பொறாங்கலோ....

மனதில் நின்றவ(னே)ளை மாலையிட வந்தான்.....Where stories live. Discover now