பூ - 35

140 7 3
                                    

மோனு: இப்போ நா சுத்துறேன்... ஏய்... சூப்பர் அம்மு.... அம்முக்கு யாரு கேள்வி கேட்கிறீங்க....

கார்த்தி: நா... நா... பர்ஸ்ட் அம்மு ட்ருத் ஆர் டேர்...

பிரணி: நோ நோ.... நா தான் கேட்பேன்.... அண்ணா நீ முன்னாடியே கேட்டல்ல... சோ இப்ப நா....

கார்த்தி: உனக்கு அம்மு பத்தி ஒன்னும் தெரியாது டா அதுனால நா கேக்குறேன்....

பிரணி: உன்ன விட எனக்கு நல்லாவே அவள பத்தி தெரியும் கிருபா சொல்லி இருக்கா...  சோ நானே கேக்குறேன்.... அண்ணா....

கார்த்தி: என்னது கிருபா வா....

பூஜா: கார்த்தி அமைதியா இரு... பிரணி நீ கேளு...

பிரணி: அம்மு... ட்ருத் ஆர் டேர்...

அம்மு: எனக்கு ரெண்டும் மிக்ஸ் பண்ணி கேளேன்.... நா பதில் மட்டும் சொல்லுறேன்...

அபி: அப்படி கேள்வி கேக்க முடியுமா... உண்மையும் சொல்லணும் பட் செய்யவும் வைக்கணும்...

மோனு: ஏன் முடியாது.... இப்போ கேக்குற கேள்விக்கான பதில் பின்னாடி வரும் காலத்துல செயல் படலாம் தானே...

பிரணி: எனக்கு புரிந்திடுத்து.... இரு யோசிக்கிறேன்....

பூஜா: அம்மு இப்ப நீ சொல்ல வர்றது அவ கேக்குற கேள்வி டேர் மாறி இருக்கணும் பட் அதுக்கு நீ ட்ரூ சொல்லுவ... அப்படி தானே...

அம்மு சிரிப்புடன் தலையை ஆட்ட ....

பிரணி: உனக்கு ரொம்ப பிடிச்ச ஒரு ஆள் ஒரு பக்கமும் உன்னோட மொத்த குடும்பமும் ஒரு பக்கமும் இருக்காங்க.... அந்த ஆள் பக்கம் யாருமே இல்ல இப்போ நீ என்ன பண்ணுவ... பட் அந்த ஆள் அண்ணா இல்ல... அந்த ஆள் யாருன்னு உனக்கும் தெரியும் எனக்கும் தெரியும்....

அம்மு: நா நினச்சா கேள்விய கேட்டிட்ட... ஹின்ட் குடுத்து மோனு தானே அப்ப கேள்வியும் அப்படி தான் இருக்கும்.... சரி இப்போ நா பதில் சொல்லுறேன்....

வைனு: அம்மு நல்லா யோசிச்சு சொல்லு.... என அவள் முகம் பார்க்க... சம்பந்தமே இல்லாம இவன் ஏன் டென்ஷன் ஆகுரான்னு கார்த்தி அவனை பார்த்து கொண்டிருக்க...

மனதில் நின்றவ(னே)ளை மாலையிட வந்தான்.....Donde viven las historias. Descúbrelo ahora