பூ - 15

292 18 1
                                    

"அம்மா நா பிறக்கும் போதே இறந்துட்டாங்க..... "

"எனக்கு தெரியும்.... நா கேட்ட கேள்விக்கு மட்டும் பதில்....." என்றான் வைணு. ( என்னபா இப்பையவது சொல்லலானு நெனச்சா.... இவனுக்கு எல்லாமே தெரியும் போலையே ..... )

"சரி... ஓகே...  அந்த டைரி என்னோடது தான்... நா  11த் படிக்கும் போது.... உங்க காலேஜுக்கு  தான் நாங்க
என் சி சி  கேம்ப் வந்தோம்..... உன்ன பாத்ததும் நா கண்டு பிடுச்சிட்டென்....  உன்கிட்டவந்து பேசினேன்  ஆனா.... நிதாவா இல்ல... மோணுவா... உன்னால என்னை கண்டு பிடிக்க முடியல... அப்பறம் தான் நம்ம விட்ட அந்த கண்ணாபூச்சி ஆட்டத்தை விளையாட நெனச்சேன்... "

அவன் அவளை கொலை வெறியில் பார்க்க

"கோவப்பட கூடாது.... அப்பறம் என்னைய திட்ட கூடாது.... அப்படினா தான் சொல்லுவேன் நா என்ன பண்ணுறது... உன்னோட பேரு அப்பறம் அந்த மச்சம்.... சோ கண்டு பிசுச்சுட்டேன்..... "

"சரி சொல்லு... அப்பறம்... "

"நீதான் எங்க டீம் இஞ்சர்ஜ் அப்படினு எங்க மேம் சொன்னாங்க... ரொம்ப சந்தோசமா இருந்துச்சு..... உன்கிட்ட நெறைய பேசினேன் உன்ன பத்தி மத்தவுங்க கேட்டு  தெரிஞ்சுகிட்டேன்.... அப்படிதான் உன்னோட ப்ரெண்ட் தீபன் அண்ணா எனக்கு இன்ரடுஸ் ஆனாங்க... "

"அடி பாவி என்னைய தவிர எல்லாறுகிட்டையும்  பேசிருக்க.... அவன் கூட என்கிட்ட சொல்லல பாரு.... இப்போ அவனோட இப்ப நம்பர் எடுக்கல.... வீட்டுக்கு போன அங்கையும் யாரும் இல்ல கேட்டதுக்கு அவுங்க எங்கையோ போய்ட்டாங்கனு சொன்னாங்க...  தேட டிரை பண்ணினேன்... பட் முடியல.... "

"நா அப்பவே சொன்னேன் திட்ட கூடாதுனு.... ஞாபகம் இருக்கட்டும்  தீபன் அண்ணாவோட  அப்பா அம்மா இருவரும் ஆக்ஸிடென்ட்ல இறந்துட்டான்க.... அப்ப நீ டிரெய்னிங்ல இருந்த... உனக்கு தெரிய வாய்ப்பில்லை.... ஏன் இங்க இருக்க யாருக்குமே தெரியாது.... அப்போ அண்ணா   ரொம்ப கவலையா இருந்தாங்க...         யாருகிட்டையும் அண்ணா பேசல... பட் இப்போ நல்லா இருக்காங்க... சரி...நீ எங்கை எங்கையோ தேடின... கூகுளேல தெடுடியா...உடனே கெடச்சுறுப்பங்க.... அவரு MK  குரூப் ஆஃப் கொம்பனிஸ் MD ஒட பி எ..... "

மனதில் நின்றவ(னே)ளை மாலையிட வந்தான்.....Où les histoires vivent. Découvrez maintenant