Select All
  • WHAT SHALL I NAME THIS LOVE? (Completed)
    92.1K 7.6K 39

    The famous movie director Aman Mathur announced his next project... his dream project...which always mentions about the movie in all the interviews. Now...he is ready to make the project. He didn't reveal that who are the protagonists of the movie. Many guesses started roaming in the film industry about the protagon...

    Completed  
  • மௌனத்தின் குரல் (முடிந்தது)
    54.7K 3.2K 43

    This is Tamil translation of my story Voice of Silence

    Completed  
  • CARDIOLOGIST'S HEART ( Completed)
    244K 15.4K 55

    Arnav was leaning on the closed door, closing his eyes, thinking about, Khushi....... She was his everything.... But she never knew that.... Correction.... He never let her know that.... Khushi... the girl, who Arnav loved from the bottom of his heart... but never confessed his feelings. Now, he is searching for her...

    Completed  
  • என்னை ஏதோ செய்து விட்டாள்...! ( முடிவுற்றது)✔️
    202K 8.5K 81

    அவர்கள் பணத்தாலும் தகுதியாலும் நேர் எதிரான வித்தியாசம் கொண்டவர்கள். அவனுடைய கவனம் முழுவதும் பணத்தின் மீதும் கௌரவத்தின் மீதும் மட்டுமே... ஆனால் அவளோ, வாழ்க்கையின் சிறுசிறு சந்தோஷங்களிலும் நனைந்து திளைப்பவள்... அதீதமான கடவுள் நம்பிக்கை கொண்டவள்... மிதிலா ஆனந்த்... துணிச்சலும், சுய கௌரவமும் ஒருங்கிணைந்த தனித்துவம் வாய்ந்...

    Completed  
  • உறவாய் வருவாய்...! (முடிந்தது)
    92K 4.5K 55

    அவன் அரச பரம்பரையைச் சேர்ந்தவன். அவளோ, அவனது பாட்டனாரின், வேலைக்காரரின் மகள். அவர்களுக்கிடையில் பிரச்சனையாக இருந்தது வெறும் அந்தஸ்து மட்டும் தானா? அல்லது தான் என்ற அகம்பாவமும், ராஜ பரம்பரையை சேர்ந்த கர்வமும் கொண்ட ராணி நந்தினி தேவியா? நந்தினி அவர்களை இணைய விடுவாரா? அல்லது தனது ராஜ குடும்பத்தின் கௌரவம் காக்க, அவர்களுக்...

    Completed  
  • சில்லென்ற தீயே...! ( முடிந்தது)
    87.8K 5.2K 54

    வாழ்க்கை எப்படி எப்போது மாறும் என்று யாருக்கும் தெரியாது. அது போகும் போக்கில் செல்ல பழகிவிட்டால் பல ஆச்சரியங்களை அது நமக்கு பரிசளிக்கிறது. அப்படிப்பட்ட பல அதிர்ச்சிகளையும் ஆச்சரியங்களையும் சந்திக்கும் கதாநாயகனின் கதை...!

    Completed  
  • போரிலும் காதலிலும் எதுவும் நியாயமே...(முடிவுற்றது )
    108K 5K 55

    This is TAMIL translation of my story EVERYTHING IS FAIR IN LOVE.

    Completed  
  • 💙 உன் கதை கேட்ட பின்..💙(முடிவுற்றது)
    6.8K 358 16

    மூன்றாம் சிறு கதை... கற்பனையில் உருவானவனை காதலித்து அவனுக்காக காத்திருந்தவளின் வாழ்வில் அவன் திடீரென மறைந்ததோடு மீண்டும் வராமல் போக... தன்னையும் அறியாது பூத்த காதலை அன்றி வேறொருவனை ஏரெடுத்தும் பார்க்க விரும்பாத நாயகிகயின் நிலை என்ன... ஹாய் இதயங்களே... இந்த கதைக்கு எப்பெப்ப அத்யாயம் குடுப்பேன்னு தெரியாது... பட் நிச்ச...

  • காதல் மன்னவா எனைதேடி வாராயோ (முடிவுற்றது)
    25.3K 1.1K 63

    ஹாய் இதயங்களே.. இது என் ஏழாவது கதை (மூன்றாம் கதையின் அடுத்த பாகம்) எதிர்பாராமல் பிரிந்த காதல் ஜோடிகள் இணையவே இயலாத இறுதி கட்டத்திற்கு தள்ளப்பட இருந்தும் தன்னை தேடி தன் மன்னவன் வந்து விட மாட்டானா என ஏக்கத்துடன் காத்திருக்கும் பாவையின் காத்திருப்பை காட்டும் கதை... பிரிய விருப்பமின்றி பிரிந்த ஜோடியினது காதலை பிரவஞ்சம்...

    Completed  
  • ஆரம்பத்தின் முற்று புள்ளி . (Future Plan)
    132 11 1

    ஹாய் இதயங்களே... இது என் பத்தாம் கதை.. உலகம் அழியப்போகும் இறுதி காலத்தில் வாழ போகும் நாயகனின் கதை... தீராதீ❤

  • காதலித்து தான் பாரேன்டா என்னழகா... (Future Plan)
    283 21 1

    ஹாய் இதயங்களே... இது என் பதினோறாம் கதை.. காதலென்றால் என்னவென்று கேட்கும் நாயகன்... காதலனுக்காக ஏழு கடல் தாண்டி காத்திருக்கும் நாயகி... காதலை ண்டாலே பத்து கிலோமீட்டர் ஓடுபவனை துரத்தி துரத்தி தன் காதல் வலையில் சிக்க வைக்க போகும் ஒரு நகைச்சுவை நட்பு காதல் பிரிவு காத்திருப்பு மற்றும் வலியும் கூடிய காதல் கதை... தீராதீ❤

  • தீயோ..தேனோ..!!
    777K 18.5K 62

    காதல்,காமம்,கோபம்,நேசம்,கர்வம்.....னு ஒட்டு மொத்த உணர்வுகளையும் குழைச்சு ஒரு ஹாட்டான காதல் கதை...மனசுல தோன்ட்ரதை அப்டியே கொஞ்சம் போல்ட்டா ஓபனா சொல்லலாம்னு இருக்கேன்...சோ கதைக்குள்ள போலாமா.. நல்ல அடை மழைல ஜன்னலை திறந்து வச்சு அந்த சாரல்ல நனைஞ்சுட்டே சுடச்சுட தேநீர் (டீ புடிக்காதுன்னா ஹார்லிக்ஸ், நெஸ்கபே, பூஸ்ட்னு உங்க...

    Completed   Mature
  • Trespassing My Past
    5.9K 397 45

    Hriduya is a girl who lives a painful life.She is married to the arrogant and heartless Rhithvik.Her life is doomed.Though she had a pleasant past,her present seemed to be very stressful.She felt like a maid living in a place devoid of love and affection.She loses her hope completely and decides to end her life when a...

  • Live-in Relationship
    57.5K 1.6K 53

    Completed   Mature
  • YOU'RE NEXT
    903 46 6

  • திருடிவிட்டாய் என்னை
    142K 4.9K 33

    திருடனாக இருந்த என்னை திருடிவிட்டாயே என்று மகிழ்ச்சியில் திளைக்கும் மனம் ஒன்று-ஆனந்த் தன் வாழ்க்கையை பாழாக்கியவன் என்று தெரியாமல் அவனிடமே தஞ்சம் புகுந்த மனம் ஒன்று-ஆர்த்தி காலத்தின் சூழ்ச்சியால் தன் காதலை இழந்து தவிக்கும் மனம் ஒன்று-அர்ஜுன் காதலுக்கும் பாசத்துக்கும் நடுவில் தத்தளிக்கும் மனம் ஒன்று-ஐஷ்...

    Completed  
  • My Mom's Personal Diary ✔️(Complete)
    201K 16.9K 82

    𝙄𝙩 𝙞𝙨 𝙣𝙤𝙩 𝙬𝙧𝙤𝙣𝙜 𝙩𝙤 𝙝𝙖𝙫𝙚 𝙖 𝙗𝙞𝙩𝙩𝙚𝙧 𝙥𝙖𝙨𝙩! 𝙗𝙪𝙩 𝙞𝙩'𝙨 𝙖𝙗𝙨𝙤𝙡𝙪𝙩𝙚𝙡𝙮 𝙬𝙧𝙤𝙣𝙜 𝙞𝙛 𝙮𝙤𝙪 𝙖𝙧𝙚 𝙨𝙩𝙞𝙡𝙡 𝙡𝙞𝙫𝙞𝙣𝙜 𝙞𝙣 𝙞𝙩. 𝙏𝙝𝙚 𝙬𝙤𝙧𝙙 "𝙥𝙖𝙨𝙩" 𝙞𝙩𝙨𝙚𝙡𝙛 𝙢𝙚𝙖𝙣𝙨..𝙞𝙩𝙨 𝙤𝙫𝙚𝙧.... 𝙙𝙤𝙣'𝙩 𝙩𝙧𝙮 𝙩𝙤 𝙡𝙚𝙖𝙙 𝙮𝙤𝙪𝙧 𝙡𝙞𝙛𝙚 𝙩𝙝𝙧𝙤𝙪𝙜𝙝 𝙖 𝙨𝙩𝙧𝙖𝙞�...

    Completed  
  • The Story of Her Life✔️ (Completed)
    130K 6.2K 42

    This story is about a woman named Anupama. This is the story of her life, her imotions and her loss. She got married in the age of 21, getting Sahil as her husband she was more than happy. But life is not a piece of cake, Anupama suffered from many problems in her life, but Sahil was with her in Every situation... An...

    Completed  
  • மாய மோகினி(Completed)
    5K 315 6

    Highest Rankings :- #1 in Dreams #1 in Mystery #2 in Thriller #3 in Horror அவள் வருவாளா? வந்தாளா ?, இல்லையான்னு போய் படிச்சுப் பாருங்கள் ப்ரெண்ட்ஸ்!

    Completed  
  • என்ன சொல்ல போகிறாய்..
    321K 11.2K 41

    ஹலோ பிரெண்ட்ஸ்..இது நான் உங்களோட Share பண்ணிக்கிற என் முதல் நாவல்...Love story தான் பட் என்னோட Style ல சொல்றதால புடிச்சாலும் புடிக்கல்லனாலும் சொல்லிடுங்கப்பா..கதை பத்தில்லாம் நான் சொல்லப்போறதில்ல அத நீங்களே படிங்க..But நாவல்ல 2 ஹீரோ ஹீரோயின்ஸ்..கட்டாயம் லைக்குவீங்கனு நம்புறன்..வாங்க கதைக்குள்ள போலாம்..wait wait வலது...

    Completed   Mature
  • நெருங்கி வா..!
    71.5K 4.3K 35

    கதைக்குள்ள போறதுக்கு முன்னாடி..கவர் பேஜ்லாம் பார்த்தா என்ன தோணுது ..எஸ் பேய்க் கதையேதான்..எப்டி ஸ்டோரியா..நோ நோ அதெல்லாம் சொல்ல முடியாதுங்க..நீங்க படிச்சுதான் தெரிஞ்சுக்கனும்? ரீசன்ட்டா உங்க எல்லாரையுமே கொஞ்சம் பயமுறுத்திப் பார்த்தா என்ன..அப்டினு ஒரு எண்ணம்..அதாங்க ஹாரர் ல இறங்கிருக்கேன். முழுக்க முழுக்க கற்பனையிலேயே...

    Completed  
  • என் அருகில் நீ இருந்தால்
    61.6K 2.3K 26

    ஹாய் மக்களே.. நான் நிவேதா மோகன்.. பெருசா நம்மள பத்தி சொல்லுறதுக்கு ஒன்னும் இல்லைங்க. ஆனா இந்த கதையே பத்தி சொல்லுறதுக்கு என் கிட்ட நெறையா சாரி நிறையா இருக்கு வாங்க கதையே பற்றி பார்க்கலாம்.. சிம்பிளான காதல் கதைங்க. என் ஸ்டைல . ஹீரோ - அருள் குமரன் ஹீரோயின் - நிஷாந்தினி. மத்த ஆளுங்கள அப்பிடியே கதைக்குள்ள...

  • காதலில் விழுந்தேன்!!
    387K 12.9K 85

    நாம நினைக்கிற மாறிலாம் நடந்துட்டா வாழ்க்கைல இருக்க சுவாரசியம் போயிரும்.. ஒரு தவறான முடிவு வாழ்க்கைய எப்படிலாம் புரட்டி போடும் அப்படிங்குறதுக்கு.. ஒரு சின்ன உதாரணம் தான் இது.. காதல் . காதல். ன்னு ஓடுரோமே... அதுல அப்புடி என்ன சுகத்த கண்டுட்டோம்.. பித்தளைக்காக பொக்கிஷத்த இழந்த கதையா.. இங்க ஒரு பொண்ணு தவிக்கிறா.. அவ ஆச...

    Completed  
  • மாவீர‌ன் பார்த்திப‌ன்
    40.1K 3.6K 50

    இது ப‌ல‌ நூற்றாண்டுக‌ளுக்கு முன்ன‌ர் ந‌ம் நாட்டை ஆண்ட‌ ம‌ன்ன‌னின் க‌ற்ப‌னை க‌தை.துரோக‌த்தால் வீழ்த்த‌ப்ப‌ட்டு பின் வீர‌த்தால் வென்ற‌ ஒரு மாவீர‌னின் க‌தை.

  • காத‌ல் கொள்ள‌மாட்டாயா!
    39.1K 1.5K 27

    இது ஒரு உண்மை ச‌ம்ப‌வ‌த்தை த‌ழுவி எழுத‌ப்ப‌ட்ட‌ க‌ற்ப‌னை க‌தை.ஒருவ‌னின் முற‌ட்டு காத‌ல் எப்ப‌டிப்ப‌ட்ட‌ விப‌ரீத‌ங்க‌ளை ஏற்ப‌டுத்துகிற‌து என்ப‌தை காண‌ அவ‌னோடு ப‌ய‌ணித்துப் பார்ப்போம்.

  • தேவதையே நீ தேவையில்ல (completed)
    145K 4.3K 31

    Hero - Arunprasad Heroine - visalini ... ..... ......... ............ ................. Ivanga life'la enna nadakkuthu...??? Devathai thevaiilla'nu yen solraru...?? Story ulla poyi paarkalam.

    Completed  
  • உயிரோடு உறவாட ( முழுக் கதை)
    148K 5.9K 49

    உறவுகளின் உன்னதம்

    Completed  
  • தோயும் மது நீ எனக்கு(Edited)
    91.9K 2.8K 44

    வேண்டாம் என்று நினைத்தாலும் நம்மையே சுற்றி வரும் காதலும் ஒருவகை போதையே!

    Mature
  • காதலால் கைது செய்
    44.7K 1.9K 21

    ஒருபுறம் உயிருக்குயிராய் உருகும் ஒருத்தி.. மறுபுறம் வெளியுலகம் அறியா அபலைப் பெண் இரண்டிற்கும் நடுவே தடுமாறும் இளைஞனின் கதை.. முள்ளும் மலரும் கதையின் தொடர்ச்சி..