உன் நிழலாக நான்
எதிர்பாராமல் அவன் கையால் அவள் கழுத்தில் ஏறும் மாங்கல்யம் பிரிய நினைக்கும் மனம் சேர்த்து வைக்க நினைக்கும் விதி எல்லாரோட வெற்றிக்கு பின்னாடியும் ஒருத்தர் இருப்பாங்க அந்த நிழல் தான் உன் நிழலாக நான்.
எதிர்பாராமல் அவன் கையால் அவள் கழுத்தில் ஏறும் மாங்கல்யம் பிரிய நினைக்கும் மனம் சேர்த்து வைக்க நினைக்கும் விதி எல்லாரோட வெற்றிக்கு பின்னாடியும் ஒருத்தர் இருப்பாங்க அந்த நிழல் தான் உன் நிழலாக நான்.
காதல் கதை தான் கொஞ்சம் இல்லை மொத்தமாக வேறுபட்ட காதல் கதை. எனது முதல் முயற்சி, மேலும் ஸ்வாரிசியசத்தை அதிகரிக்க இதில் வார்த்தைகள் விளையாடும் புத்தகத்தின் ரகசியங்கள் உள்ளது. பதிவுகள் மிகவும் மெதுவாகவே இருக்கும். தயவு செய்து பொறுமையுடன் படிக்கவும்.
சொந்த பந்தங்களுடன் சின்ன செல்ல சண்டைகள் போட்டி பொறாமை உடன் மகிழ்ச்சியான காதல் கதை.
சொன்னா கேளுடா இது சரியா வராதுடா அதுலாம் சரியாதான் வரும் உனக்கு அவனை பிடிச்சிருக்குனு சொல்லு நான் எதுவும் செய்யல என்றவன் அவள் கண்ணோடு கண் கலக்க... இல்லனா கண்டிப்பா அவன் கல்லால அடிபட்டுதான் சாவான் என்றான் கோவமாக அப்பாவுக்கு தெரிஞ்ச மனசு கஷ்டப்படுவாரு அதான் யோசிக்கவேண்டியதா இருக்கு அவருக்கு என்ன உன்னை கல்யாணம் பண்ணி...
இது எனது முதல் கதை தங்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று நம்புகின்றேன்...... இந்த கதையின் கரு ஆனது ஒருவனின் வாழ்வில் முதல் முறையாக உணர்ந்த உணர்வுகளினால் அவனது வாழ்வில் அவன் அனுபவித்த சந்தோசங்கள் மற்றும் அவன் இழந்த சில விஷயங்களை கொண்டு அவனது வாழ்வில் ஏற்படும் மாற்றம், மனதில் ஏற்படும் மாற்றம் இவைகளை கலவையாக கொண்டு எனது உண...
பெற்றோர், நண்பன், என எல்லா இடத்திலும் தோல்வியை மட்டுமே கண்டு வாழ்கையை வெறுக்கும் இளைஞன் வாழ்வில் வரும் மனைவி மாயாவியாக மாறி மாயம் செய்து வாழ்வை அழகாக மாற்றுபவளா? இல்லை மீண்டும் மாயமென மறைந்து தோல்வியை தருபவளா?
மனதில் நின்றவன் இவளின் கழுத்தில் மாலை இடுவானா....??? தன்னை கொல்ல துடிப்பவனிடம் இருந்து தனது மணாளன் இவளை காப்பானா.... ???? அவள் யார் என தெரிந்து அவள் தான் தனது காதல் என புரிந்து அவளுக்காக எதுவும் செய்ய நினைக்கிறது இவனின் மனம்.... அவனுக்காகவே வாழ துடிக்கிறது இவளது மனம்....
இவன் உயிராக இவளும் இவள் உயிராக இ்வனும் இருக்க இவர்களின் காதல் உயிராகவும் உயிரின் துணையாகவும் காலம் முழுவதும் காவல் செய்யுமோ.....💞💞
"இவ்ளோ டிரன்டியா டிரஸ் பண்ணி இருக்கியே. அதுவுமில்லாம ஹாண்ட்சமா வேற இருக்க. உன்னை பார்த்தா ராட்சசன் மாதிரியே இல்ல.... " "அதுக்கு இப்போ என்னங்குற?"என்றவன் குரலில் அத்தனை கடுமை. "ஹலோ ஹலோ உன்ன பார்த்தா தான் ராட்சசன் மாதிரி இல்லன்னு சொன்னேன். நீ வாய் திறந்து பேசினால் கண்டுபிடிச்சுடலாம்"
நான் சொல்லவில்லை நீங்களே படித்து தெரிந்து கொள்ளவும்
ஒரு மாமியாரின் கதை.. பெண்கள் இந்த சமூகத்தில் அம்மா,அக்கா,தங்கை,மனைவி,தோழி என்று எத்தனை உறவுகளாக இருந்தாலும் மாமியார் என்று வரும் பொழுது அவர்களின் மனப்பான்மை மாறிப்போகிறது. ஆனால் இந்த மாமியார்... படிச்சி பாருங்க நட்புகளே..
மனைவியை இழந்து ஒரு குழந்தையோடு இருக்கும் ஹீரோவுக்கும் வெகுளியா இல்லையானு நம்மள குழப்ப போற ஹீரோயினுக்கும் நடுவுல ஏற்படுற காதல் காதல் மட்டும் (ஹீரோயின் டார்ச்சர் ஹீரோ டென்ஷன் at the same time ஹீரோ டார்ச்சர் ஹீரோயின் டென்ஷன்)
Hii guys...,,,, இந்த கதைய சுருக்கமா நா சொல்லுறதவிட நீங்களே படிச்சி தெரிஞ்சிக்கோங்க கைஸ் என்ன எப்படினு படிச்சி பார்த்துட்டு சொல்லுங்க. இப்போ வாங்க நாம கதைகுள்ள போகலாம்..
துரோகம் , தப்பை கூட மன்னித்து விடலாம் ஆனால் துரோகத்தை எப்பிடி , ஏன் மன்னிக்க வேண்டும் என்கிற மன பான்மையுடன் , இங்கே இவன் வெறி கொண்ட வேங்கையை , ஏதும் அறியா பெண்ணை வதைக்க கிளம்பி விட்டான் ... தன் நட்பின் காரனத்தால் தான் தன்னையே இழக்க போவது தெரியாமல் அவள் உயிரையே தோழிக மேல் வைத்து விட்டு அவளின் தவறுக்கு த...
"கோபமே குணமாக கொண்ட நாயகனும், குழந்தை போல் குறும்புத்தனமே குணமாக கொண்ட நாயகியும் குடும்ப வாழ்வில் இணைவதும், நேர் எதிர் துருவங்களான இவ்விருவரில் யாருக்காக யார் மனதை மாற்றிக்கொள்ள போகிறார்கள் என்பதே எனது முதல் கதையான இந்த "மனதை மாற்றிவிட்டாய்" கதையின் சுருக்கம்
இது என்னுடைய முதல் முயற்சி. யாரோ செய்த தவறினால் காதலை இழந்து தவிக்கும் இரண்டு இதயங்கள்... தன் வாழ்க்கையை பாழாக்கியவன் என்று தெரியாமல் அவனிடமே அடைக்கலம் புகும் நெஞ்சம் ஒன்று.. காதலுக்கும் நட்புக்கும் இடையில் சிக்கி தவிக்கும் ஒரு இதயம்.. முடிவில் இவர்கள் குழப்பங்களை தீர்த்து ஒன்று சேர்ந்தார்களா என்பதே இக்கதை...
காடு மலை கேட்கும் போதே கொண்டாட்டம் தானே, குட்டி சுட்டிகளோடு காட்டுக்கு ஒரு ட்ரிப் போவோமா????? ஆனால் கொஞ்சம் பேயோட சண்ட போடனும், get ready friends, நாமும் கிளம்பலாமா ? ரெடி, ஸ்டெடி, கோ....!!!!!!
தன் வருங்களா கணவன் பற்றிய எதரிர் பார்ப்பு இன்றி இருக்கும் பெண் . தன்னவளை நிதம் நினைக்கும் ஆண். இவ் இருவரும் வாழ்க்கையை பார்க்கும் விதம் வேறு அப்படி பட்ட இவர்களை விதி இணைக்கும் கதை.
heroin வாயாடி பொன்னு collegelaஅவ senior பசங்களயே மிஞ்சிடுவா but வீட்ல அவள போல யாரும் இருக்க மாட்டாங்க நல்ல படிப்பா hero ரொம்ப வாய் தான் but சமத்தா இருப்பான் ரொம்ப கோவக்காரன் நலலா தான் படிப்பா
காதலை அழகாக காட்டுவதும் உணர்த்துவம் காதலர்களே... காதலின் அழகை அவர்களோடு காண்போம்....!
கல்லூரி மாணவியாக நாயகி கல்லூரி பேராசிரியராக நாயகன் இருவருக்கும் இடையில் காதல்