💜🤍💜 காதலை💞 தேடி...💜🤍💜
K💞M Part - 6
கதவை திறந்த ஜனார்த்தனன்..... பாண்டியன் Sir பையன் கதிரா!!?...என்றார்..
ஆமா Sir..
இவன் என் Friend செந்தில்..புன்னகையுடன் உள்ள வாங்க... என்று வரவேற்றார்....
ஏற்கனவே சோபா வில்... ஒருவர் அமர்ந்திருக்க...
இவர் சென்னையில்... Construction Company Run பண்ணிட்டு இருக்கார்..பேர் மூர்த்தி என்று அறிமுகம் செய்தார்...
தம்பி... என்ன நியாபகம் இருக்கா??...
நானும் உங்க அப்பாவும்
நல்ல பழக்கம்...
ஒரு தடவ உங்க வீட்டுக்கு கூட...
வந்து இருக்கேன்...பார்த்த நியாபகம் இருக்கு... Sir...
அப்புறம் கதிர் ஏதாச்சும் சாப்புடறீங்களா??... என்றார் ஜனார்த்தனன்..
இல்ல Sir இருக்கட்டும்.,.
இப்போ தான்.. இவன் வீட்ல சாப்டு கிளம்புனோம்...பரஸ்பரம் பேசுவதற்கு எதுவும் இல்லாததால்....
சிறிய அமைதி நிலவியது...தங்கம் விலை இறங்குமா?? Sir என்று அந்த அமைதியை உடைத்தான் செந்தில்...
பிறகு விலைவாசி, பொருளாதாரம் அரசியல், பங்குசந்தை என அனைத்தும் வரிசையாக அலசி ஆராயப்பட்டது...
அவ்வப்போது மௌனம் கலைந்து..
ஆமாம், இல்லை என்ற ஒற்றை வார்த்தை மட்டுமே பேசி தவித்த கதிர்...அரைமணி நேரம் கழித்து Watch -ஐ பார்த்தவன் ....
அப்புறம் Sir... Time ஆகிடுச்சு...
நாங்க கிளம்புறோம் என்றான்..சரிப்பா அப்பாகிட்ட எல்லாம் பேசி இருக்கேன்...
பாப்போம் பிராப்தம் இருந்தா... எல்லாம் நல்லதா நடக்கும்...
சரிங்க Sir.... வறோம்.. என்று விடைபெற்று.... வெளியேறினான்...
வெளியே வந்ததும்.....
என்ன...டா என்னமோ பண்ண போறேன்னு சொன்ன... உலகத்துலயே நீதான் நல்ல புள்ள மாதிரி... அமைதியின் சொரூபம் மாதிரி... உக்காந்துட்டு இருந்த...என்னடா செய்யிறது...
ஜனார்த்தனன் sir பேச்சும்.. கண்ணியமும்... என்ன எதுவுமே பேச விடல..டா..