🧡💜🧡 காதலை💞 தேடி...🧡💜🧡
K💞M Part 20
ஆபீஸ் வேலையில்...
ஆழ்ந்திருந்தான் கதிர்... அவனின் phone ஒலிக்க எடுத்து ஹலோ என்றான்....கதிர் Sir....நான் கண்ணன் பேசுறேன்...
ஆஹான் சொல்லுங்க Sir... எங்க ஆபீஸ் ல Work பண்ற கவின்ன பத்தி கேட்டு இருந்திங்களாம்...
Purchase Department la ஜெகா சொன்னாங்க...அவரு இங்க சேர்ந்து 7 மாசம் ஆகுது Sir.....ரொம்ப நல்ல Character....
Remarks எதுவும் இல்ல... Service Record எல்லாம் சுத்தமா இருக்கு sir..Ok கண்ணன் உங்க உதவிக்கு ரொம்ப Thanks
பரவாயில்ல Sir..
இதுக்கெல்லாம் எதுக்கு
Thanks...
Ok Sir வெச்சிடறேன்...போனை வைத்தவன்....
உடனே முல்லை💞யின்
அப்பாவுக்கு க்கு தகவல் தெரிவித்தான்...அவர் நன்றியை வாங்கி கொண்டு.. அமைதியாக நாற்காலியில் சாய்ந்தான்...
மனம் என்னவோ வெறுமையாக இருந்தது... முல்லை💞திருமணம் செய்து கொள்ள போகிறவனை பற்றி தானே விசாரித்து சொல்லும் நிலைக்கு வந்ததை எண்ணி நொந்து கொண்டான்...
இன்டர்காம் ஒலித்து அவனின் சிந்தனையை கலைத்தது....
MD அவரின் அறைக்கு அழைக்க..
விரைந்து MD அறைக்குள் அனுமதி பெற்று நுழைந்தான்....
வா..கதிர்!!உட்காரு...
சொல்லுங்க Sir...
உனக்கு என் பார்ட்னர் ராமகிருஷ்ணன்... States ல Master Mind Software Limited nu ஒரு கம்பெனி Run பண்ணிட்டு இருக்காருனு தெரியும்ல..
ஆமா Sir சொல்லுங்க...
அவரு அங்கேயே Tele Communication Line la புது Project ஒண்ணு நம்ம கூட சேர்ந்து பண்ற ஐடியா ல இருக்காரு....
சூப்பர் Sir வாழ்த்துக்கள்..
உன்னோட வாழ்த்து மட்டும் போதாது
உன்னோட ஒத்துழைப்பும் வேணும்...
திறமையான 3 Engineers New Project க்கு நம்ம ஆபீஸ் ல இருந்து அனுப்பி வைக்கிறதா சொல்லி இருக்கேன்...அந்த 3 பேர் ல உன்ன நான் மனசுல வச்சு இருக்கேன்..
Si........r!!!