காதல் என்னும்
தீவில்...
தனிமையில் தவிக்கின்றேன்....கரைசேர தெரியாமல்....
உன்னை
எண்ணி மிதக்கின்றேன்....காதல் கொண்ட
நெஞ்சம்...
தஞ்சம் கேக்குதயா...வருவாயா வலி
நீக்கி...
வழி தருவாயா....?
![](https://img.wattpad.com/cover/108311934-288-k701554.jpg)
YOU ARE READING
வார்த்தைகள் விளையாடும்...💞
Poetryஇது என் கைகளில் சிதறிய வார்த்தைத் துளிகள். ???இதில் நினைய அன்புடன் வரவேற்கிரேன். ?? பிடித்தால் விமர்சிக்க மறவாதிர். ? மொக்கையா இருந்தால் தனியாக கூப்பிட்டு திட்டுங்கள்.??? இவற்றில் இருக்கும் அணைத்தும் கற்பனையே.?